திருத்தணி பகுதியில் ஒரு கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் 20க்கும் அதிகமான குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுடைய கையில் பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, மணமகனுக்கு தானும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அந்த நபர், அங்கிருந்து செல்ல முற்பட்டபோது மணமகனிடம் ஆல் தி பெஸ்ட் என்று தெரிவித்தார். ஆனால் மணப்பெண்ணை மட்டும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. கடைசியாகத்தான் அந்தப் பெண்ணை […]

நாளையுடன் ஜூன் மாதம் முடிவடைந்து நாளை மறுநாள் ஜூலை மாதம் தொடங்க இருக்கின்ற சூழ்நிலையில், மக்களுடன் தொடர்புள்ள நேரடி விவகாரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. அதாவது, ஜூலை மாதம் சில முக்கிய நிதி விவகாரங்களில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. வருமான வரி ரிட்டன் கிரெடிட் கார்டு மற்றும் சமையல் எரிவாயு குறித்த பல விதிகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வார இருக்கிறது இந்த […]

முஸ்லிம் சமூக மக்களின் மிக முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை இருக்கிறது. இந்த பண்டிகை பல நாடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த விதத்தில், இந்த ஆண்டு இந்த பண்டிகையை பல நாடுகளிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாளையும் விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் […]

கல்லூரிகளில் படித்து வரும் பாட்டியலின மாணவ, மாணவிகள் தங்களுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையோடு முடிவடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிகளில் படித்து வரும் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித் தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகையை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் கடந்த […]

தமிழக போக்குவரத்து துறையில் பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதுடன், காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்தநிலையில், இது தொடர்பாக உரையாற்றிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது, போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் உண்டாவது இயற்கையானது தான் எனவும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அத்துடன் மிக […]

செறிவூட்டப்பட்ட வாட்ஸ்அப் செயலி என புதிதாக பரவி வரும் வாட்ஸ் அப் லிங்க் செயலி மூலமாக வாட்ஸ் அப் பயனர்யர்களின் தகவல் திருடு போய் வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் சைபர் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாள்தோறும் புதுவிதமான மோசடிகளும் நடந்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்த பிங்க் வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்தால் ஒரிஜினல் whatsapp செயலியின் பேக்ரவுண்ட் […]

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் தற்சமயம் ஒரு வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் data entry operator, welfare officer பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 ஆக இருத்தல் வேண்டும். அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பல்கலைக்கழகத்தில் […]

சென்னை அயனாவரம் பங்காரு தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(30) இவர் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி அளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த ஐந்து பேர் மாரீஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து மாரீஸ்வரனை கத்தியை காட்டி மிரட்டி இருக்கின்றனர். அதன் பிறகு அவரையும், அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த பணம் மற்றும் 7 செல்போன்களை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இது தொடர்பான […]

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் கொளஞ்சி (45) இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அதை மேம்பாலத்தின் கீழ் தென்காசியில் சேர்ந்த அவிநாசி (22 )என்ற நபரும் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கொளஞ்சியும், அவிநாஷும் நேற்று முன்தினம் இரவு தரமணி இணைப்பு சாலையில் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் […]

மேடவாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி லட்சுமி இந்த தம்பதிகளுக்கு 15 வயதான மகள் ஒருவர் இருக்கிறார். 10ம் வகுப்பு முடித்துவிட்டு அவர் வீட்டில் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் தான் குமாரும் ,லட்சுமியும் தங்களுடைய நகலை சேர்ந்த உறவினர் மணிவேல் (26) என்ற இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்த […]