சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் ராட்வீலர் போன்ற வெளிநாட்டு ரக நாய்கள் தொடர்பாக முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். “ராட்வீலர் போன்ற ஆபத்தான நாய் இனங்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. எனவே வாய் மூடி இன்றி இந்த நாய்கள் வெளியில் அழைத்துவரப்படக் கூடாது” எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி […]

ஆடி மாதம் தொடங்கி சில நாட்கள் தான் ஆனது போல் தோன்றினாலும், அதற்குள் ஒரு மாதம் முடியப்போகிறது. தினமும் பண்டிகைகள், அம்மன் கோவில்களில் விழாக்கள், வழிபாடுகள், ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை என அனைத்தும் வேகமாக வந்துவிட்டது போலத்தான் உணரப்படுகிறது. ஆனால் சிலர் வேலை, குடும்பச் சுமைகள், உடல்நிலை அல்லது நேரப்பற்றாக்குறை காரணமாக பெரிதாகக் கொண்டாட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள், ஆடி மாதத்தை நிறைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த […]

நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தேசிய தலைநகரான டெல்லி செங்கோட்டையில் இன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் 28 மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்​கள், மாவட்ட தலைநகரங்​களில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்யப்பட்டுள்ளது. செங்​கோட்​டை​யில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், […]

வட அமெரிக்காவில் பிரீமியர் ஷோவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ”கூலி” படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”கூலி”. இப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை […]

குலதெய்வத்தை முன்னோர்கள் வழிபட்ட முறையை பின்பற்றி வழிபடுவதே சிறப்பு. அந்த வகையில், குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால், தெய்வத்தின் முழுமையான அருளை பெற முடியும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழர் வாழ்வியல் முறையில் குலதெய்வ வழிபாடு என்பது முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் முறையாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலைமுறைகள் தொடர, ஒரு தெய்வம் ‘குலதெய்வம்’ என இருக்கும். அந்தக் குலதெய்வத்திற்கு செய்யும் வழிபாடு, சாதாரண தெய்வ வழிபாட்டில் இருந்து […]

சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தனது மாமனார் மீது புகாரளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகாரில், தனது மகளை என்னுடைய மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண்ணின் மாமனாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. […]

பிரபல இளம் கலைஞர் ஒய்.ஜி.மதுவந்தியின் தாயார் சுதா, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். தன்னுடைய இளம் வயதிலேயே நாடக நடிகையாகவும், பாடகியாகவும் புகழ் பெற்றவர் சுதா. இவர், இந்திரா காந்தி முன்னிலையில் ‘பாஞ்சாலி சபதம்’ நாடகத்தில் நடித்துள்ளார். மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். இவர் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஒன்று, கல்லூரி இறுதித் தேர்வு […]

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், அதில் ஒரு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. மனோஜின் மனைவி ரூபாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பாக இருந்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இது கள்ளக்காதலாக மாறியது. இதனால், இருவரும் […]

தெரு நாய்கள் தொடர்பான விவாதம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு துயரமான சம்பவம், இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பள்ளி மாணவி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தையடுத்து, தெரு நாய்கள் மக்களிடையே பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்குவதாக பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இதனை கருத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட், தெரு நாய்களை பாதுகாப்பு முகாம்களில் அடைத்து வைக்க உத்தரவு […]

குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் டிவி, செல்போன் பார்ப்பது ஒன்றும் அபூர்வமானது அல்ல. ஆனால், இது ஒரு அபாயகரமான பழக்கமாக வளரக்கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய தலைமுறைக் குழந்தைகள், ஸ்க்ரீன் டைம் இல்லாமல் சாப்பிட மறுக்கும் நிலைக்கு சென்றுவிட்டனர். ஆனால், உண்மையில் இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தீமைகள் ஏற்படுத்தக்கூடிய ஒன்று என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சாப்பிடும் போது குழந்தைகள் டிவி, செல்போனில் மூழ்கி இருக்கும்போது, உணவு […]