உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்தபோதும் சண்டையோ, சச்சரவோ செய்யாமல் மனைவியின் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு, கணவனே முன்னின்று காதலனுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், தனது மனைவியின் கள்ளக்காதல் உறவு குறித்து அறிந்ததும், அந்த கணவர் அதிர்ச்சியடைந்தபோதும், ஆத்திரமடையவில்லை. அவர், சம்பந்தப்பட்ட மற்றவர் மீதோ அல்லது மனைவியின் மீதோ கோபத்தையோ, சட்டரீதியான நடவடிக்கைகளையோ நாடவில்லை. மாறாக, மனைவி மீது அவர் […]
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 15 வயது சிறுமி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி (வயது 52) என்பவர் ஆசைவார்த்தைகளை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, இருவரும் தனிமையில் இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளான். இதையடுத்து, அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி, தன்னுடனும் உடலுறவு […]
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தேவா விஜய் என்பவருக்கு எதிராகத் திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேவா விஜய், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து நீண்டகாலம் பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணத்திற்கு மறுத்து ஏமாற்றியதாகவும் கூறி, அந்த இளம்பெண் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தேவா […]
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தீபக் என்ற ராணுவ வீரர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பல மாதங்களாக இன்ஸ்டாகிராம் வழியாக பழகி வந்தார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதுடன், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். காலப்போக்கில், மாணவி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தீபக்கிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், மாணவியைத் திருமணம் செய்யவோ, தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தவோ […]
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகை துளசி, திரைப்பட துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நீண்ட கலைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆன்மீகப் பயணத்தை தொடரப் போவதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகை துளசியின் கலை வாழ்க்கை, நடிகை சாவித்ரியின் வேண்டுகோளின் பேரில், வெறும் 3 மாத குழந்தையாக இருந்தபோதே தொடங்கியது. குழந்தை […]
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பகுதிகளில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிரட்டலால் விமான நிலையத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டன. அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் உடைமைகள் மற்றும் […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் பகுதியில், திருமணமான 4 மாதத்தில் மனைவியை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த சரண் (20) மற்றும் மதுமிதா ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இந்த இளம் தம்பதியின் […]
உடல் எடையை குறைக்க விரும்புவோர், தங்கள் டயட்டில் சுவையில்லாத உணவுகளை சாப்பிட்டுப் போராட வேண்டியதில்லை. தினமும் உடற்பயிற்சியுடன், ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, சிறுதானிய வகைகளைக் கொண்டு செய்யப்படும் கஞ்சிகள், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி, எடை இழப்பு முயற்சிக்குப் பெரிதும் துணைபுரியும். கோதுமை சம்பா ரவையை கொண்டு எளிதில் தயாரிக்கக் கூடிய இந்தக் கஞ்சியை, பேச்சுலர்கள் முதல் அனைவரும் சுலபமாகச் சமைக்கலாம். இது உடல் எடையைக் […]
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (30) என்பவருக்கும், பர்கூர் அருகே உள்ள கோதியழகனூரைச் சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவருக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில வருடங்களிலேயே இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்பட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சண்டைகள் தீவிரமானதால், மகாலட்சுமி 4 மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் […]
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் இயங்கி வந்த கல்குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 16 தொழிலாளர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 நாட்களுக்கும் மேலாக நீடித்த மீட்புப் பணி, பாறை இடிபாடுகளை முழுமையாக அகற்ற முடியாததால் தோல்வியில் முடிந்து, கைவிடப்பட்டுள்ளது. சோன்பத்ரா பகுதியில் செயல்பட்டு வந்த இந்தக் கல்குவாரியில், பூமிக்கு அடியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தன. […]

