தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தங்கத்தை அவசர தேவைகளுக்கான முக்கிய நிதி ஆதாரமாகப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடம் குறையவில்லை. தேவைப்படும்போது உடனடியாகப் பணமாக மாற்ற முடியும் என்பதாலும், வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்பதாலும், தங்க நகைக்கடனுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. இந்தக் கடன் நடைமுறையில் ஆவணங்களோ, அதிக சிக்கல்களோ இல்லை என்பதால், சாமானியர்கள் தங்க நகைக்கடன் பெறுவதையே அதிகம் விரும்புகின்றனர். தேசிய […]

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு தலைமை காவலர் (ஏட்டு), புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இச்சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஒன்றில் புகார் அளிக்க இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அந்த காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த […]

ஒருவரின் பிறந்த ராசி, அவர்களுடைய ஆளுமை, உள்ளார்ந்த திறமைகள் மற்றும் எதிர்காலப் பாதை ஆகியவற்றை தீர்மானிக்கும் முக்கியச் சாவியாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. இந்தியாவில் எண்ணற்ற வழிபாட்டுத் தலங்கள் இருந்தாலும், சில புகழ்பெற்ற கோவில்கள் ஒவ்வொரு ராசிக்கும் நேரடியாக தொடர்புள்ள பரிகார தலங்களாக விளங்குகின்றன. இந்த தலங்களுக்கு சென்று வழிபடுவது, ஒருவரின் பாவங்களைப் போக்கி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும் என்று நம்பப்படுகிறது. மேஷம்: இந்த முதல் ராசிக்கான பரிகாரத் […]

புதுக்கோட்டை நகரத்தின் தெற்கு 4-ஆம் வீதியில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற விட்டோபா திருக்கோவில். கிருஷ்ணர், ராதையுடன் இணைந்த வடிவில் காட்சி தரும் இந்த கோவில், மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோவில், பக்தர்கள் மன அமைதி தேடி வரும் ஓர் உன்னத இடமாக விளங்குகிறது. விட்டோபா கோவிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு […]

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நடந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த அஞ்சலி வர்மா (32) என்பவர், தனது தனிமையை போக்க இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டதால், அந்தப் பழக்கம் விபரீதத்தில் முடிந்துள்ளது. மும்பையின் வாஸ்ட்டி நகரில் வசித்து வந்த அஞ்சலி வர்மா, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தொடங்கிய பிறகு, வீட்டில் ஏற்பட்ட தனிமையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த வெறுமையைப் […]

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30), என்பவர் காணாமல் போன வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமாகாத மணிகண்டன், ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு பாரதிராஜா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எந்தக் கணக்கும் பார்க்காமல் ஒன்றாகப் பணம் செலவழித்து, பல திருமணமான பெண்களுடன் உல்லாசமாக […]

தமிழ்நாட்டில் படித்தும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களை, வெறும் வேலை தேடுபவர்களாக இல்லாமல், மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக மாற்றுவதற்காக தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதுதான் UYEGP (Unemployed Youth Employment Generation Programme) என்ற திட்டம். தொழில் தொடங்க ஆவலுடன் இருக்கும் இளைஞர்களுக்கு இத்திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், தங்கள் வியாபாரத் தொழில்கள் […]

நாடு முழுவதும் மாநில தேர்தல்களில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்படும் உரிமைத் தொகை திட்டங்கள் ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றிக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், இதேபோன்ற அறிவிப்புகள் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் ஆளுங்கட்சிகளுக்குக் கை கொடுத்தன. குறிப்பாக, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெற்ற அபார வெற்றிக்கு, […]

விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் பழப் பயிர்களில் கொய்யாவும் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் கொய்யா மரங்களில், ஆண்டிற்கு மூன்று முறை அறுவடை செய்ய முடியும். சரியான பராமரிப்பு மற்றும் சிறந்த விற்பனை உத்திகள் இருந்தால், விவசாயிகளின் வருமானம் நிச்சயம் உயரும். இருப்பினும், காய் பிடிக்கும் பருவத்தில் ஒரு மழை பெய்தால் கூடப் பழங்களில் புழுக்கள் வருவது கொய்யா சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் பெரிய […]

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திசோத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகன் சவுரப் (30). சவுரப்புக்குத் திருமணம் ஆன நிலையில், தந்தை சுபாஷ், தனது மருமகள் உடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த முறையற்ற உறவு குறித்து மகன் சவுரப்புக்கு தெரியவந்தபோது, அவர் தந்தை சுபாஷுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் குடும்பப் பிரச்சனை தொடர்ந்து வந்த நிலையில், […]