சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தனது மாமனார் மீது புகாரளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகாரில், தனது மகளை என்னுடைய மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண்ணின் மாமனாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. […]

பிரபல இளம் கலைஞர் ஒய்.ஜி.மதுவந்தியின் தாயார் சுதா, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். தன்னுடைய இளம் வயதிலேயே நாடக நடிகையாகவும், பாடகியாகவும் புகழ் பெற்றவர் சுதா. இவர், இந்திரா காந்தி முன்னிலையில் ‘பாஞ்சாலி சபதம்’ நாடகத்தில் நடித்துள்ளார். மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். இவர் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஒன்று, கல்லூரி இறுதித் தேர்வு […]

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், அதில் ஒரு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. மனோஜின் மனைவி ரூபாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பாக இருந்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இது கள்ளக்காதலாக மாறியது. இதனால், இருவரும் […]

தெரு நாய்கள் தொடர்பான விவாதம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு துயரமான சம்பவம், இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பள்ளி மாணவி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தையடுத்து, தெரு நாய்கள் மக்களிடையே பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்குவதாக பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இதனை கருத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட், தெரு நாய்களை பாதுகாப்பு முகாம்களில் அடைத்து வைக்க உத்தரவு […]

குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் டிவி, செல்போன் பார்ப்பது ஒன்றும் அபூர்வமானது அல்ல. ஆனால், இது ஒரு அபாயகரமான பழக்கமாக வளரக்கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய தலைமுறைக் குழந்தைகள், ஸ்க்ரீன் டைம் இல்லாமல் சாப்பிட மறுக்கும் நிலைக்கு சென்றுவிட்டனர். ஆனால், உண்மையில் இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தீமைகள் ஏற்படுத்தக்கூடிய ஒன்று என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சாப்பிடும் போது குழந்தைகள் டிவி, செல்போனில் மூழ்கி இருக்கும்போது, உணவு […]

கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மந்திரா என்ற பெண், தனது கணவர் பிஜோனுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இந்நிலையில், கணவர் பிஜோன் […]

பீகாரில் இரண்டு மைனர் சிறுமிகள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டு கணவன் – மனைவி போல் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் அக்பர்பூர் தொகுதி பகுதியைச் சேர்ந்த 3 சிறுமிகளும் நெருங்கிய தோழிகள். இவர்கள் மூவரும் ஜூலை 19ஆம் தேதியன்று தங்கள் குடும்பத்தினரிடம் மார்க் ஷீட் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், அவர்கள் மூவரும் […]

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படமாக உருவான கூலி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படம் முன்பதிவிலேயே ரூ.100 கோடிக்கு […]

இன்றைய வாழ்க்கை முறையில், இயற்கையின் வரப்பிரசாதம் தான் சீதாப்பழம். குளிர்காலத்தில் சந்தையில் முக்கியமாகக் கிடைக்கும் இந்தப் பழம், சுவைக்கு மட்டுமின்றி, அதன் ஊட்டச்சத்துக்கும் பிரபலமானது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், சீதாப்பழத்தில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், பொட்டாசியம், தியாமின், ரைபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகைத் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, செல்களின் சீரான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இது […]

ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் டால்டன்கஞ்ச் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் 16 வயது சிறுமி மற்றும் அவரது தங்கை ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இருவர், தங்களை போலீஸ் என அவர்களிடம் கூறியுள்ளனர். மேலும், சிறுமியிடம் பெயர் மற்றும் மற்ற விவரங்களை விசாரித்துள்ளனர். பின்னர், இருவரும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு […]