நவீன வாழ்க்கை முறையில் நேரத்தை மிச்சப்படுத்துவதிலும், வீட்டு வேலைகளை எளிதாக்குவதிலும் வாஷிங் மெஷின்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நகர்ப்புறங்களில் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஃப்ரண்ட்-லோடு (தண்ணீர் மற்றும் மின்சார சிக்கனம்) மற்றும் டாப்-லோடு (பயன்பாட்டு எளிமை) என இரண்டு முக்கிய வகைகளிலும், இன்வெர்ட்டர் தொழில்நுட்பம், வைஃபை இணைப்பு போன்ற நவீன அம்சங்களுடனும் பல பிராண்டுகள் இந்திய சந்தையில் கிடைக்கின்றன. மென்மையாகத் துணிகளைச் சுத்தம் செய்வது, உடல் […]

பெரும்பாலான வீடுகளில் சீலிங் ஃபேன்கள் அதிகபட்ச வேகத்தில் (வேகம் 5) இயக்கப்படுவது வழக்கம். ஆனால், இவ்வாறு முழு வேகத்தில் இயக்குவது மின்சார கட்டணத்தை அதிகரிக்க செய்யுமா என்ற பொதுவான கேள்வி எழுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக வேகத்தில் இயங்கும்போது, குறைந்த வேகத்துடன் ஒப்பிடுகையில் ஃபேன் சற்று அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் இந்த வித்தியாசம் கடுமையாக இல்லாமல் மிதமானதுதான். மின் நுகர்வில் ரெகுலேட்டரின் பங்கு : ஃபேனின் வேகம் கட்டுப்படுத்தப்படும் […]

இந்திய வீடுகளில் இன்றியமையாத பொருளாக இருக்கும் சீலிங் ஃபேன்கள், வெப்பத்தை தணித்து, மின்சாரத்தை மிச்சப்படுத்தி, குறைந்த செலவில் வசதியை வழங்குகின்றன. நவீன BLDC (Brushless DC) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபேன்கள், பாரம்பரிய மாடல்களைவிட 50% வரை மின்சாரத்தை சேமிக்கின்றன. ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஸ்மார்ட் ஹோம் இணைப்பு போன்ற அம்சங்களுடன், இவை தற்போது வீட்டு அலங்காரத்தின் ஒரு அங்கமாகவும் மாறியுள்ளன. இருப்பினும், வீடுகளிலும் அலுவலகங்களிலும் சீலிங் ஃபேன்களை மணிக்கணக்கில் இடைவிடாமல் […]

உடலுறவு என்பது வெறும் உறவு சார்ந்தது மட்டுமல்ல. அது உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு இயற்கைச் செயல்பாடு என மகப்பேறு மற்றும் பாலியல் மருத்துவர் ஜெயராணி காமராஜ் தெரிவித்துள்ளார். தற்கால வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ளவும், ஆரோக்கியமான முதுமையைத் தக்கவைக்கவும் உடலுறவு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்த முக்கிய தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம். மன அழுத்தத்தை குறைத்து நெருக்கத்தை அதிகரிக்கும் : தற்காலத்தில் பரவலாக இருக்கும் மன […]

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். பி.காம். முடித்த அந்த இளம்பெண், ‘மோஜ்’ (Moj) என்ற சமூக வலைதளச் செயலி மூலம் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, லிபின் ராஜ் (25) என்ற வாலிபர் அந்த செயலி வாயிலாக இவருக்கு அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய லிபின் ராஜ், நாளடைவில் காதலிப்பதாக கூறி […]

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மழை குறைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தாலும், அது பருவமழைக்கான தீவிரத்துடன் இல்லை. இந்த இடைவெளிக்குப் பிறகு, தமிழகத்தில் கடந்த முன்தினம் முதல் வடகிழக்குப் பருவக் காற்று முழுவதுமாக வீசத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து 3 முக்கிய நிகழ்வுகளால் தமிழகத்தில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் […]

உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக பதின்ம வயது சிறுவர்கள் (16 வயதுக்குட்பட்டோர்) இதில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும், குழந்தைகளின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், சமூக ஊடகங்களின் தீய தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா ஒரு முன்னோடி முடிவை […]

சண்டை போடாத தம்பதிகள் இருக்க முடியாது. ஆனால், அந்த சண்டைகளை நீடிக்க விடாமல், உறவில் பிணைப்பையும் நெருக்கத்தையும் அதிகரிப்பதே தாம்பத்தியத்தின் வெற்றி. சின்ன சின்ன ஊடல்கள் உறவுக்கு ருசி சேர்ப்பவைதான் என்றாலும், நீண்ட மௌனமோ அல்லது தவறான வெளிப்பாடுகளோ சிக்கல்களை அதிகரிக்கலாம். சண்டைகளைக் கடந்து கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்க உதவும் சில நடைமுறை வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஈகோவைத் தவிர்த்து சமாதானம் பேசுங்கள் : சண்டை வரும்போது ஈகோ தலைதூக்க […]

தஞ்சாவூர் அருகே கோயில் விழாவிற்கு வந்த உறவுக்கார சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்கண்ணன் (24). இவர், தஞ்சாவூர் அருகே நடைபெற்ற கோயில் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அதேபோல, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியும் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி […]

ஆரோக்கியம் கெட்டுப் போவதற்குக் காரணமாக அமையும் பல காரணிகளில், நாள்பட்ட மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நார்ச்சத்து இல்லாத உணவுகள், போதிய நீர் அருந்தாமை மற்றும் சிரமப்பட்டு மலம் கழித்தல் போன்ற பழக்கங்களே இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இந்தப் பிரச்சனைக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் மூல நோய், மலக்குடல் இறக்கம் போன்ற கோளாறுகள் உருவாக வாய்ப்புள்ளது. மலச்சிக்கலுக்கான தீர்வுகளை ஆராய்ந்த பிரிட்டிஷ் டயடெட்டிக் அஸோஸியேஷனைச் (BDA) சேர்ந்த […]