நம்மில் பலருக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காஃபி அருந்தாமல் பொழுது விடியாது. காஃபின் உட்கொள்வது இதயப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற பொதுவான கூற்று பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில், ஒரு புதிய மருத்துவ ஆய்வு இந்தக் கருத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. யு.சி. சான் பிரான்சிஸ்கோ மற்றும் அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான இந்த ஆய்வு, தினமும் ஒரு கப் காஃபின் கலந்த காஃபி குடிப்பதால், இதய ஆரோக்கியம் […]
பொது இடங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் காகிதத் தேநீர் கோப்பைகள் குறித்து மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. ஐ.ஐ.டி. கரக்பூர் நடத்திய ஆய்வின் அடிப்படையில், சூடான தேநீரை பிளாஸ்டிக் கோப்பைகளில் அருந்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தினமும் 75,000 பிளாஸ்டிக் துகள்கள் : ஐ.ஐ.டி. கரக்பூரின் ஆய்வின்படி, ஒரு சூடான தேநீர் காகிதக் கோப்பைகளில் சுமார் 15 நிமிடங்கள் இருக்கும்போது, அந்தக் கோப்பையின் […]
பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தா (61), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மும்பை புறநகர்ப் பகுதியான ஜூஹுவில் உள்ள க்ரிட்டிக் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நெருங்கிய நண்பரும், சட்ட ஆலோசகருமான லலித் பிண்டல், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் கோவிந்தா தனது வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்ததை அடுத்து, குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்குக் […]
தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படும் மற்றொரு 15 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமி, கடந்த ஓராண்டு காலமாகத் தேனி பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற […]
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உடன் இருக்கும் “தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள்” விலகும் வரை அவருடன் சேர மாட்டேன் என்று கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி நேரடி சவால் விடுத்துள்ளார். அந்தக் ‘தீய சக்திகளின்’ பட்டியலை அன்புமணி கொடுத்தால், அதில் நானாக இருந்தாலும் கட்சியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன் என்று ஜி.கே. மணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சேலத்தில் […]
ஜிம், பிரத்யேக டயட் மட்டுமின்றி, உங்கள் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மூலிகை தேநீர்களும் (Herbal Teas) இயற்கையான அழகு மற்றும் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. இந்த மூலிகை டீக்களை தொடர்ந்து குடிப்பதன் மூலம், எந்தவிதச் செயற்கை பராமரிப்புமின்றிப் பொலிவான சருமத்தையும், அடர்த்தியான கூந்தலையும் பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தி தரும் துளசி தேநீர் : பாரம்பரியமாக புனிதமாக கருதப்படும் துளசியில், ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கப் […]
இன்றைய அதிவேக வாழ்க்கை சூழலில், நேரமின்மை காரணமாக நாம் அவசர அவசரமாக உணவுகளைச் சமைத்துவிட்டுப் பணிக்குச் செல்கிறோம். இதனால், வெகு நேரத்திற்கு முன் சமைக்கப்பட்ட உணவு குளிர்ச்சியடைந்துவிடுகிறது. இந்த உணவை வீணாக்காமல் இருக்க, பலர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, பின்னர் மீண்டும் சூடாக்கிச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். சில உணவுகளை மீண்டும் சூடாக்குவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்களை மீண்டும் சூடாக்கும்போது, அவற்றின் […]
நீண்ட ஆயுள் மற்றும் சாகா நிலை குறித்த விவாதம் சர்வதேச அளவில் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒரு சீன உயிரித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், மனிதனின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மாத்திரைகளை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது. இந்த தகவல், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபருக்கு இடையே நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான உரையாடலின் எதிரொலியாக வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் […]
வெளியில் செல்லும்போதும், பயணம் மேற்கொள்ளும்போதும் பூனை குறுக்கே செல்வதைப் பார்த்தால், பலர் உடனடியாக நின்று விடுவார்கள் அல்லது தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள். இப்படிச் செய்தால், ஏதோ விரும்பத்தகாத சம்பவம் நடக்கும் என்பது காலம் காலமாகப் பலரால் நம்பப்பட்டு வரும் ஒரு வழக்கம். இது எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படாத வெறும் மூடநம்பிக்கையாக இருந்தாலும், இது ஏன் உருவானது, இதற்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் அல்லது வரலாற்றுப் பின்னணி உள்ளதா என்பது குறித்த […]
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா இந்திரா நகரைச் சேர்ந்த 44 வயதான வீரண்ணாவுக்கும், அவரது மனைவி சிவம்மாவுக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு எச்.டி. கோட்டை தாலுகாவைச் சேர்ந்த பலராம் என்பவருடன் சிவம்மாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கள்ளக்காதல் உறவு நாளுக்கு நாள் நீடித்த நிலையில், இருவரும் பலமுறை […]

