நீண்ட ஆயுள் மற்றும் சாகா நிலை குறித்த விவாதம் சர்வதேச அளவில் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒரு சீன உயிரித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், மனிதனின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மாத்திரைகளை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது. இந்த தகவல், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபருக்கு இடையே நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான உரையாடலின் எதிரொலியாக வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் […]
வெளியில் செல்லும்போதும், பயணம் மேற்கொள்ளும்போதும் பூனை குறுக்கே செல்வதைப் பார்த்தால், பலர் உடனடியாக நின்று விடுவார்கள் அல்லது தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள். இப்படிச் செய்தால், ஏதோ விரும்பத்தகாத சம்பவம் நடக்கும் என்பது காலம் காலமாகப் பலரால் நம்பப்பட்டு வரும் ஒரு வழக்கம். இது எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படாத வெறும் மூடநம்பிக்கையாக இருந்தாலும், இது ஏன் உருவானது, இதற்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் அல்லது வரலாற்றுப் பின்னணி உள்ளதா என்பது குறித்த […]
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா இந்திரா நகரைச் சேர்ந்த 44 வயதான வீரண்ணாவுக்கும், அவரது மனைவி சிவம்மாவுக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு எச்.டி. கோட்டை தாலுகாவைச் சேர்ந்த பலராம் என்பவருடன் சிவம்மாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கள்ளக்காதல் உறவு நாளுக்கு நாள் நீடித்த நிலையில், இருவரும் பலமுறை […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, அந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞரே சமாதான பேச்சுக்கு அழைத்து, மது கொடுத்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, 24 வயது இளம் பெண் ஒருவர் எத்மத்பூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், கொள்ளை முயற்சியை தடுக்க முற்பட்ட இரு கோவில் காவலர்கள், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், நேற்று இரவு காவலர்களான பேச்சிமுத்து (50) மற்றும் சங்கரபாண்டியன் (65) ஆகியோர் இரவுப் பாதுகாப்புப் […]
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு மறுத்ததால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹாவேரி மாவட்டம் சங்கரி கொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து பரவன்னவர் (25). இவர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சரத் நீலப்பா என்ற வாலிபரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமண ஆசை வார்த்தைகள் […]
பாகிஸ்தான் நாடு வரலாறு காணாத மிக மோசமான சமூக மற்றும் பொருளாதார சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, அந்நாட்டின் முக்கியச் சேவை அமைப்பான ஜேடிசி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சையத் ஜப்பார் அப்பாஸ் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுப்பாடற்ற வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வறுமை ஆகிய காரணிகளால் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கராச்சியில் உள்ள படித்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் துயரத்தைப் பற்றிப் பேசிய […]
தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில், திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்த ஒரு இளம்பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம், திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (28). இவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த சுவாதி, துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் […]
பால் என்பது எலும்புகளுக்கு உறுதியும் தசைகளுக்குப் பலமும் தரும் ஆரோக்கியமான உணவாகப் பார்க்கப்பட்டாலும், பால் குடிப்பதால் முகப்பருக்கள் ஏற்படுமா என்ற சந்தேகம் பலரிடையே நிலவுகிறது. இந்த விவாதம் குறித்து நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் முரண்பட்ட முடிவுகளை தருவதால், இது ஒரு சிக்கலான பிரச்சனையாகவே உள்ளது. பால் மற்றும் முகப்பரு : சில ஆய்வுகள், பால் மற்றும் பால் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வது முகப்பருக்கள் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று […]
இந்திய திரையுலகின் புகழின் சிகரமாக திகழ்ந்தவரும், துடிப்புமிக்க நடிப்பால் ரசிகர்களால் ‘ஹீ-மேன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவருமான மூத்த நடிகர் தர்மேந்திரா, தனது 89-வது வயதில் காலமானார். நீண்ட நாட்களாக நீடித்து வந்த உடல்நலக் குறைபாடு காரணமாக, நேற்று இரவு (நவம்பர் 10) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஈடுசெய்ய முடியாத சோகத்தை […]

