ஆரோக்கியமான உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது உணவு உண்ட பிறகு நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் தான் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். செரிமான அமைப்பு மிகவும் நாசூக்கானது என்பதால், நாம் செய்யும் சிறிய தவறுகள் கூட நாளடைவில் ஜீரண சக்தியையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெகுவாகப் பாதித்துவிடும். அப்படி, நாம் சாப்பிட்டவுடன் தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான 5 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தண்ணீரும் தேநீரும் குடிக்க வேண்டாம் […]

திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், அதன் சக்தி வாய்ந்த வழிபாட்டிற்காக மட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும் தேர் திருவிழாவுக்கு புதிய தேர் உருவாக்கும் அரிய பாரம்பரியத்திற்காகவும் பிரசித்தி பெற்றது. இந்த வழக்கத்திற்கு காரணம் ஒரு சுவாரசியமான புராண கதைதான். புதிய தேர் செய்வதற்கான புராண காரணம் : படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஆதியில் 5 தலைகள் இருந்தன. இதன் காரணமாக அவர் […]

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கள்ளக்காதலை தொடர எதிர்ப்பு தெரிவித்த கணவனை கொடூரமாக கொலை செய்ய, உயிர் நண்பனே கூலிப்படையாக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான கிருஷ்ணதாஸ் (36), தனது மனைவி பவித்ராவுடன் வசித்து வந்தார். குழந்தை இல்லாத மன அழுத்தத்தில் இருந்த பவித்ரா, திருவிடைக்கோடு பகுதியில் மெக்கானிக் ஷாப் நடத்தும் கணவரின் நண்பரான ரமேஷுடன் தகாத உறவு வைத்திருந்தார். இந்த […]

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குள்ளணூர் பகுதியில் பியூட்டி பார்லர் உரிமையாளர் ஒருவரை, அவருடன் கள்ளக்காதல் உறவில் இருந்த கார் ஓட்டுநர் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டியதால், அப்பெண் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குள்ளணூர் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா (48). இவர் அப்பகுதியில் ‘லட்சுமி ஹைடெக்’ என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, கணவர் […]

நடிகர் மோகன்லால் நடித்த பிரபலமான ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் பாணியை பின்பற்றி, தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து, சாட்சியங்களை அழித்து, காணாமல் போனதாக நாடகமாடிய கணவனை புனே காவல்துறை கைது செய்துள்ளது புனேவின் சிவானே பகுதியைச் சேர்ந்தவர் சமீர் ஜாதவ். தனியார் பள்ளி ஆசிரியையான அஞ்சலி என்பவரை திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீர் ஜாதவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், தனது மனைவி அஞ்சலியை […]

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா தேவி (30). இவரது மாமியார் மகாலட்சுமி (63). சம்பவத்தன்று, லலிதா தேவி தனது மாமியாரிடம், “நாமொரு விளையாட்டு விளையாடலாம்” என்று கூறி, அவரது கண்களை ஒரு துணியால் கட்டியுள்ளார். இதை நம்பிய மகாலட்சுமி அவ்வாறே அமர்ந்திருக்க, லலிதா தேவி சற்றும் எதிர்பாராத விதமாக அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். இதனால் மகாலட்சுமி உடல் முழுவதும் தீக்காயங்களுக்கு ஆளாகி, […]

மியான்மரில் தொடரும் ஒடுக்குமுறையில் இருந்து தப்பி, பாதுகாப்பான புகலிடம் தேடி வரும் ரோஹிங்கியா அகதிகள், கடலில் எதிர்கொள்ளும் துயரங்கள் நிற்கவில்லை. சமீபத்தில், தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் இடையேயான கடல் எல்லைக்கு அருகில், ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த கோர விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், படகில் இருந்த மேலும் நூற்றுக்கணக்கானோர் கடலில் மாயமாகி இருக்கலாம் என்று மலேசிய கடலோரக் காவல் அமைப்பு […]

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சரண் மாவட்டத்தின் மனாஸ் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.45 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் […]

நாள்பட்ட சிறுநீரக நோய் உலகளவில் பெரும் சுகாதார சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த நோயாளிகள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2ஆம் இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, மருத்துவத் துறைக்கே சவாலாக உள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் உலகளாவிய நோய் சுமை பதிவு செய்த தரவுகளின் அடிப்படையில் இந்த […]

வடகிழக்கு பருவமழையின் முதல் இரண்டு சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் மழையின் அளவு குறைந்து காணப்பட்டது. இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைய உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் சீனக் கடலில் இருந்து வரும் கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வரும் வடக்குக் காற்றும் ஒருங்கிணைந்து, நாளை (நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை) […]