பெண் அரசு ஊழியரை நிர்வாணப் படங்களை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பெண் ஒருவர், தன் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக குற்றம்சாட்டி, தற்போது தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்க முயன்ற வழக்கில், அவரது ஆண் நண்பருடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கடம்பத்தூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்த ஹேமலதா என்பவர், தனது ஆண் […]

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட மென்பொருள் ஊழியர்களான நிரவ் மற்றும் கரிஷ்மா தம்பதியர், 2002-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு இவர்களுக்கு யஷ்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியாக இருந்த இவர்களது 14 ஆண்டு கால திருமண வாழ்க்கை, ஒரு சிறிய தவறான புரிதலால் சிதைந்து போனது. கடந்த ஜூலை 9, 2025 அன்று, பணி முடித்து வீடு திரும்பிய நிரவ், அலமாரியின் சாவியை […]

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு மொத்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையை மாற்றி, மாத தவணை முறை (EMI) இன்று பலருக்கும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இந்த முறையே தற்போது புதிய வடிவத்தில், ‘இப்போது வாங்குங்கள், பிறகு பணம் செலுத்துங்கள்’ (Buy Now Pay Later – BNPL) என்ற அம்சமாகப் பல ஆன்லைன் செயலிகள் மற்றும் தளங்களில் பிரபலமடைந்து வருகிறது. இந்த BNPL […]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெண் ஒருவர் காட்டுப் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிக்குமார் என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகேஸ்வரிக்கு நிலம் வாங்கி விற்பதில் அதிக ஆர்வம் இருந்ததால், அவர் தெரிந்தவர்களுடன் அதிக அளவில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த நவம்பர் 6ஆம் […]

பொதுவாக மழைக்காலத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் ஏற்படுவது இயல்பு. நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது. அந்த வகையில், மழைக்கால நோய்களை தடுத்து, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், துளசி நீர் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் துளசி நீர் குடிப்பதால் […]

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சத்திருப்பள்ளி மசூதி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் கவுஸ் (28). ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்த இவர், சுமார் 8 வருடங்களுக்கு முன் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்துடன் சத்யம்பேட்டை கிராமத்திற்கு இடம் பெயர்ந்த கவுஸ், அங்கு விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார். சத்யம்பேட்டையில் வசித்து வந்தபோது, கவுஸ் மனைவிக்கு […]

நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை கண்காணிக்கவும் பயன்படும் உலகளாவிய இருப்பிட அமைப்பு (GPS – Global Positioning System) மூலம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் மட்டுமின்றி, அந்த சாதனத்தை வைத்திருக்கும் நபர் என்ன செய்துகொண்டிருக்கிறார், அவர் அறையில் இருக்கிறாரா அல்லது வெளியே இருக்கிறாரா என்பது போன்ற பல முக்கியமான கூடுதல் தகவல்களை சேகரிக்க முடியும் என்று டெல்லி இந்திய […]

கோடை வெப்பத்தை தணிக்க வீடுகளில் ஏர் கண்டிஷனரை (AC) பயன்படுத்துவது பெரும்பாலான மக்களின் பழக்கமாகிவிட்டது. ஆனால், குளிர் காலம் வந்தவுடன் ஏசியைப் பயன்படுத்தாமல் அப்படியே மூடி வைத்துவிடுகிறோம். உண்மையில், ஏசி என்பது வெப்பமான காலங்களில் மட்டுமல்ல, அதிக குளிராக இருக்கும்போதும் அறையின் வெப்பநிலையை சௌகரியமாக மாற்றப் பயன்படும் ஓர் இருவழிச் சாதனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஹீட்டர் வசதியுடன் கூடிய ஏசிகள் : உங்கள் ஏசியில் ‘ஹீட் மோட்’ (Heat […]

நாட்டின் மலிவான இணைய சேவை மற்றும் கொரோனா ஊரடங்கு ஆகிய காரணங்களால், யூடியூப் செயலி இன்று மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. இணைய உலகில் யாரும் வீழ்த்த முடியாத சக்தியாக திகழும் யூடியூப், பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், தற்போது ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்ப மாற்றத்தை யூடியூப் களமிறக்க உள்ளது. பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, செயற்கை […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் கிடைத்ததும், தனது சகோதரரை சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவுக்கு உடனடியாக புறப்பட்டுச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில், குறிப்பாக அவர் சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில், அவரை வழிநடத்திய முக்கிய நபர்களில் சத்யநாராயணாவும் ஒருவர். தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு […]