திருமதி செல்வம் தொடரில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை அபிதா. இவர், தனது தவறான முடிவால், பட வாய்ப்புகளை இழந்ததை பற்றியும், தனக்குள் இருக்கும் சொல்ல முடியாத வலி பற்றியும் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடிகை அபிதாவின் உண்மையான பெயர் ஜெனிலா. இவர், நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் ஜெனிலாவின் பெயர் அபிதா. இப்படத்தின் வெற்றியை […]
இந்தியாவில் குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூழலில் தான், நாமக்கல் மாவட்டத்தில் 19 வயது கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லிமலை அருகே வழவந்தி […]
சென்னை நசரத்பேட்டையில் 25 வயது இளம்பெண் ஒருவர், திருமணமான நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட இளைஞர் ஒருவர், அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை அந்தப் பெண் திறந்ததும் தான் மறைத்து எடுத்து வந்த திருப்புளியை காட்டி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும், வீட்டிற்குள் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டுப்போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அதற்கும் மேலாக அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோவும் […]
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதன் தாக்கம் மனித உடலில் தொடர்ந்து இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், மனிதர்களின் மூளை வழக்கத்தை விட 6 மாதங்கள் முதிர்ச்சி அடைந்துள்ளதாக இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்தான் அல்ல, அவர்களுடன் வாழ்ந்த, பாதிக்கப்படாதவர்களின் மூளையின் செயல்பாடுகளும், வழக்கத்தைவிட வயதாகி விட்டதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் […]
பல் துலக்குவது, வாயின் சுகாதாரத்துக்கு ஆரோக்கியமானது. பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி தாங்கள் நாளை ஆரம்பிப்பார்கள். சிலர் பல் துலக்கி, காஃபி அல்லது டீ குடிப்பார்கள். மற்றவர்கள் நேரடியாகவே டீ குடிப்பார்கள். ஆனால், ஆயுர்வேதம் கூறும் ஒரு பரிந்துரை தற்போது மருத்துவ உலகத்திலும் கவனம் பெற தொடங்கியுள்ளது. அது தான் “ஆயில் புல்லிங்”. ஆயில் புல்லிங் என்றால் என்ன..? ஆயில் புல்லிங் என்பது, ஒரு மருத்துவ நடைமுறை. இது […]
தமிழ்நாட்டில் பெண்கள் உரிமை மற்றும் அவர்களின் வளமான எதிர்காலத்துக்கான பாதையை அமைக்கும் நோக்கத்தில் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், அரசு நேரடியாக பெண் குழந்தையின் வங்கிக் கணக்கில் நிதி வரவு வைக்கிறது. இது, அந்த குழந்தை 18 வயது அடைந்த பின், கல்வி அல்லது திருமணச் செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த உதவித் தொகை திட்டம் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பெண் […]
நம் வீட்டு சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் என்றால், அது கேஸ் அடுப்பு தான். இதை தினசரி பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால், தொடர்ந்து பயன்படுத்துவதால் அதில் எண்ணெய் கறைகள், அழுக்குகள் படிந்து, அடுப்பில் துரு ஏற்படுவது இயல்பானது தான். அந்த துரு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால், அதை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும் என நினைப்பீர்கள். ஆனால் அதற்கெல்லாம் பதிலாக, வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில இயற்கை பொருட்களை […]
சன் டிவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற தொடரான ‘எதிர்நீச்சல்’, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டே செல்லும் நிலையில், தற்போது அந்த சீரியலைச் சுற்றி புதிய விவாதங்கள் எழுந்துள்ளது. வெற்றிகரமாக நிறைவடைந்த முதல் சீசனுக்குப் பிறகு, தற்போது ஒளிபரப்பாகி வரும் 2-வது சீசனும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் தான், இந்த சீரியலில் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான ‘ஈஸ்வரி’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கனிகா, திடீரென […]
நாடு முழுவதும் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூழலில் தான், உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை பைக்கில் சில நபர்கள் துரத்திச் சென்று வயல்வெளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
நம் கனவுகள் எப்போதுமே புதிரானவை. சில கனவுகள் தூங்கி எழுந்தவுடன் மறந்துவிடும். சில கனவுகள் நம்மை குழப்பி, ஆழமான சிந்தனையிலும் பயத்திலும் வைத்திருக்கும். குறிப்பாக, ஆன்மீகம் தொடர்பான கனவுகள் வந்தால், அதற்கான விளக்கங்களை தெரிந்து கொள்வதில், நம்மில் பலரும் ஆர்வமாக இருப்போம். அந்த வகையில், அழகு, ஆன்மீகம் மற்றும் கடவுள் முருகனின் வாகனமாக கருதப்படும் மயில், உங்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்..? இது நல்ல சகுனமா..? அல்லது […]