40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற இனி மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் என்பது அரசு வழங்கும் ஒரு சட்டபூர்வமான ஆவணமாகும். இது, ஒருவர் சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு தகுதியானவர் என்பதற்கான அங்கீகாரமாக செயல்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள், பேருந்துகள் என எந்த வகையான வாகனமாக இருந்தாலும், அதை சாலையில் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் […]
நம்மில் அனைவரது வீடுகளிலுமே குறிப்பாக குளியலறை மற்றும் சமையலறை போன்ற இடங்களில் பல்லிகள் அடிக்கடி காணப்படுவது சாதாரணம். ஆனால், அவை எண்ணெய் பாட்டில்கள் மேல் ஓடுவது, ஜன்னல்களில் ஒளிந்து கொள்வது, சுவற்றில் அங்கும் இங்கும் ஓடுவது போன்ற சூழ்நிலைகள் நமக்குள் ஒரு அசௌகரிய உணர்வை உருவாக்கும். பலர் இதற்காக பூச்சிக்கொல்லி ஸ்பிரே வாங்கி பயன்படுத்துவார்கள் அல்லது குச்சியால் விரட்ட முயற்சிப்பார்கள். ஆனால், இவை நிரந்தர தீர்வுகளாக இருக்காது. அதுமட்டுமின்றி, சில […]
கோயிலில் சுவாமி பெயருக்கு நாம் அர்ச்சனை செய்வது சரியானதா..? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். கோவிலுக்கு அர்ச்சனை செய்ய செல்லும் போது, அர்ச்சகர் அல்லது சிவாச்சாரியார் உங்களின் பெயர், ராசி மற்றும் நட்சத்திரத்தை கேட்பது வழக்கம். அப்போது சிலர் தங்களது பெயரையும், ராசி மற்றும் நட்சத்திரத்தையும் கூறுவார்கள். சிலர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் விவரங்களையும் தெரிவிப்பார்கள். அதேசமயம், சிலருக்கு ராசி, நட்சத்திரம் போன்றவை தெரியாது எனில், அவர்கள் பெயருடன் விஷ்ணு […]
மத்திய மும்பை கலாசௌகி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த 3 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக 25 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த 4 சிறுவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குற்றவாளிகளில் ஒருவரின் காதலி, பாதிக்கப்பட்ட சிறுமியின் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அமைந்துள்ளது தும்பலப்பட்டி கிராமம். இங்கு செயல்பட்டு வரும் ஒரு தனியார் செங்கல் சூளையில் நடந்த கொலை சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செங்கல் சூளையில் கணக்காளராக பணியாற்றி வந்த 23 வயதான சரவணன், சம்பவத்தன்று இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் அங்கு கிராம மக்களும் ஒன்று […]
உள்நோக்கம் இன்றி ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுப்பது என்பது குற்றமாகாது என உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், 2015ஆம் ஆண்டில், நெடுங்குளம் பகுதியில் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட, திருமணமாகாத பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான […]
பெரும்பாலான வீடுகளில் காணப்படும் ஒரு வழக்கமான பழக்கம்தான், அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்துவது. குடும்ப உறுப்பினர்கள் என்பதற்காக ஒரே சோப்பை பகிர்ந்து கொள்வதில் பாதிப்பு இருக்காது என நினைப்பது வழக்கம். ஆனால், இது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாறும். ஒவ்வொருவருக்கும் சரும அமைப்பு வித்தியாசமானது. ஒருவருக்கு ஏற்கனவே உள்ள சருமம் தொடர்பான தொற்றுகள், மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பலர் ஒரே சோப்பைப் பயன்படுத்தும்போது, […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், புதிய வாய்ப்புகளை அடையவும், சமூகத்தில் கருத்துக்களை பரப்புவதற்கும் சமூக வலைதளங்கள் பெரிதும் பயன்படுகின்றன. ஆனால், இந்த வசதிகளுடன் கூடிய தளங்களில், குறிப்பாக பெண்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தனியுரிமை மீறல், ஆன்லைன் தொல்லைகள், ஃபேக் கணக்குகள், கருத்துகள், மிரட்டல்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், […]
சினிமா உலகில் பல திறமையான கலைஞர்கள், உச்சத்தை தொடுவதற்கு முன்பே காற்றில் கரைந்துவிடுகின்றனர். ஆனால், அவர்களின் தாக்கம் மட்டும் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அந்த வகையில், ஒரே ஆண்டில் 12 திரைப்படங்களில் நடித்த ஒரு இளம் நடிகையின் சாதனை இன்றும் மறக்க முடியாது. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகைகளான ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் ஆகியோரால் கூட இத்தகைய வேகமான வளர்ச்சியை அடைய முடியவில்லை. மாதம் ஒரு படம் […]
ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணம் கிரான்போர்ன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அல்கிரா மேல்நிலைப்பள்ளியில் 15 வயது மாணவியிடம், பெண் ஆசிரியை ஒருவர் ரகசிய பாலியல் உறவில் இருந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெண் ஆசிரியையான லாரா ஆன் ஹிலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 38 வயதான அந்த ஆசிரியை தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை,“லாரா ஆன் ஹில் […]