நம் உடல் நலத்தை காக்க தினசரி நடைமுறைகள் மிக முக்கியமானவை. அந்த வகையில், காலை நேரத்தில் நாம் செய்யும் சில செயல்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையாக உள்ளன. பெரும்பாலானோர் தினமும் காலை எழுந்தவுடன் செய்வது பல் துலக்குவது தான். இது வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ் ஒவ்வொரு நாளும் சுத்தமாக இல்லாவிட்டால், அது பலவிதமான கிருமிகளை பரப்பும். பலருக்கும் ஒரு பொதுவான பழக்கம் இருக்கும். […]

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. குறிப்பாக, தினமும் நம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ் (refrigerator) போன்ற சாதனங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாட்டர் லெவல் அதிகரிப்பு, ஈரப்பதம் மற்றும் மின்தடை போன்றவை ஃபிரிட்ஜின் செயல்திறனை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மழையின்போது அதிக ஈரப்பதம் ஏற்பட்டால், ஃபிரிட்ஜின் பின்புறம் உள்ள கம்பிகள் மற்றும் கம்பி […]

மனிதன் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இல்லையென்றால் அது பற்றி நண்பர்களுடன் நாமே பேசியிருப்போம். இன்றளவும் ஆவி, பேய், பிசாசு என்ற வார்த்தைகளை கேட்டாலே பலருக்கும் உடல் நடுங்கும். இதுதொடர்பான பல கதைகள் தலைமுறைகளை கடந்து தற்போதும் இருந்து வருகிறது. இந்த சூழலில், பேய் ஓட்டுவதாக கூறி 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே […]

தமிழ் சினிமா என்றாலே கதாநாயகர்கள் மட்டுமல்ல, கதாநாயகிகளுக்கும் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் திரையுலகை ஒட்டுமொத்தமாக ஆட்சி செய்த நடிகைகள், ரசிகர்களின் மனங்களில் என்றும் நிறைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் 1980களில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி, ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அம்பிகா. மலையாள சினிமா மூலம் 1979-ல் திரையுலகிற்கு அறிமுகமான இவர், 1980களில் தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ […]

இந்தியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் தென்னை மரம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதில் கிடைக்கும் இளநீர், அதை விட பலன் தரக்கூடியது. இளநீர், இயற்கையாகவே சுத்தமானது. பல மருத்துவ குணங்கள் நிரம்பிய இயற்கை பானமாகவும் இளநீர் இருந்து வருகிறது. . கடுமையான வெயில் காலங்களில், உடல் சூட்டை தணிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இளநீர் முக்கிய பானமாக உள்ளது. அதேபோல், கோடை காலத்தில் பெரும்பாலானோர் தேடுவது இந்த இளநீரைத்தான். இது […]

மாதவிடாய் காலத்திலும் தொடர்ந்து உல்லாசத்திற்கு அழைத்த கள்ளக்காதலனை, கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அரவிந்த். இவருக்கு வயது 29. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் – ஜான்சி தம்பதிக்கு சாரிகா (வயது 4) என்ற பெண் […]

பங்களாதேஷை சேர்ந்த 12 சிறுமியை இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே வசாய் நைகாவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் விபச்சார தொழில் நடப்பதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த போலீசார், மாற்று உடையில் கண்காணித்தனர். பின்னர், அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த கட்டிடத்திற்குள் போலீசார் […]

இலவங்கப்பட்டை என்பது நறுமண மூலிகைகளில் முக்கியமான ஒன்றாகும். இது இந்திய பாரம்பரிய சமையலறைகளில் தவறாமல் இடம்பெறும் முக்கிய பொருள் ஆகும். இது உணவுக்கு மணமும், சுவையும் மட்டுமல்லாது, உடல்நலனுக்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறத. இதனால், இலவங்கப்பட்டையை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. * இலவங்கப்பட்டையில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் தன்மை கொண்ட சில இயற்கை சேர்மங்கள் உள்ளன. குறிப்பாக சின்னமால்டிஹைடு போன்றவை டயாபடீசைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. * கொலஸ்ட்ரால் […]

கொரோனா வைரஸ், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டில் இந்த வைரஸின் தாக்கம் பரவலாக காணப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மாறுபட்ட வடிவங்களில் தோன்றி வந்தது. ஒமைக்ரான், டெல்டா போன்ற வகைகள் உலக நாடுகளில் பல கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தான் தற்போது அமெரிக்காவில் XFG என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது மக்கள் […]

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் 47 வயதான பிரமிளா. இவர், கணவர் ராமச்சந்திரனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து தனது 3 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வந்துள்ளார். பிரமிளாவின் இளைய மகன் முகில் (19) கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும், குடித்துவிட்டு தினமும் வீட்டு தகராறு செய்து […]