fbpx

மத்தியப்பிரதேசத்தில் ஒருவருக்கு 3,419 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரசீது அனுப்பப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நபர் மயங்கி விழுந்தார்.

மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரின் ஷிவ் விகார் காலனியில் வசித்துவருபவர் பிரியங்கா குப்தா. இவருக்கு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ரசீது ஒன்று வந்துள்ளது. அதில், 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் …

களக்காடு அருகே கல்லூரிக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தைச்
சேர்ந்தவர் தொழிலாளி முத்துக்குமார் (53) இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18) களக்காட்டில் …

மாணவியின் தவறான முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கொலையா? தற்கொலையா? என விசாரணை செய்ய வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மத்திய-மாநில அரசுகள் தற்போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண …

அப்துல்காலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டரில் நீங்கள் உருவாக்கிய ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இம்மண்ணை விட்டு பிரிந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27ஆம் தேதி …

அம்மா உணவகங்களை தனியார் அறக்கட்டளை உதவியுடன் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு 3 வேளையும் மலிவு விலையில் உணவு கிடைக்கிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவாகிறது. ஆனால், வருவாயாக ரூ.20 கோடி மட்டுமே கிடைக்கிறது. மீதம் …

அரியலூரில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் 1 கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை …

திருமணத்தை மீறிய உறவால் பிறந்த குழந்தையை தாய், குழிதோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்து – ரேணுகா தம்பதியர். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும் 8 வயதில் ஒரு …

தமிழ்நாடு அரசிற்குக் கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றவர்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அதிமுக சார்பில் திமுக அரசை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் …

நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தென்னக ரயில்வே சார்பில், நெல்லையில் இருந்து தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை கடந்த மாதம் வரை இருந்தது. இதற்கிடையே, நிறுத்தப்பட்ட ரயில் சேவை மீண்டும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சேவையாக தொடங்க உள்ளது. …

விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா பயிர்க்கடன் கடந்த ஆண்டை விட ரூ.1300 கோடி அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ”கடந்த ஆண்டு ரூ.407 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.1764 கோடி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் வட்டியில்லா …