இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில், உடனடியாக தயாராகும் உணவுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். குறிப்பாக, உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற உணவுகள், சாதாரணக் கடைகள் முதல் ஆடம்பர உணவகங்கள் வரை எங்கும் எளிதில் கிடைக்கின்றன. இவை சுவையாக இருந்தாலும், இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவது எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்காத உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. சமீபத்தில் ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் […]

தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்திருக்கும் டிம்பிள் ஹயாத்தி மீது அவரது வீட்டுப் பணிப்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். ஹைதராபாத் ஷேக்ஹேபேட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் திரைப்பட நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் டேவிட் ஆகியோர், 22 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியதுடன், அவரது மொபைல் போனையும் சேதப்படுத்தியதாக ஃபிலிம் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த அந்த வீட்டுப் பணிப்பெண், […]

தாய்லாந்தின் புகெட் மாகாணத்தில், ஓடும் பிக்கப் வாகனத்தின் பின்னால் ஒரு ரஷ்ய இளைஞரும் தாய்லாந்துப் பெண்ணும் பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 15 விநாடி வீடியோ செப்.24 அன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுத்தது. அந்த வைரலான வீடியோவில், அதிவேகமாக செல்லும் கருப்பு டிரக்கின் பின் […]

கல்வி, வீரம், செல்வம் என எத்தனை இருந்தாலும், ஒரு மனிதனின் வாழ்வில் கல்வி அறிவு என்பது மிக மிக அவசியமான ஒன்று. சரியான நேரத்தில், சரியான முறையில் ஒருவருடன் உரையாடவும் பழகவும் உதவுவது கல்வி அறிவே. இத்தகைய மகத்தான அறிவையும், அதற்கும் மேலாக சாமர்த்தியத்தையும், புத்தி கூர்மையையும் அருளும் தெய்வமாகத் திகழ்பவள் சரஸ்வதி தேவி. வித்யாதேவியின் கருணை நம் வாழ்வில் பிரகாசிக்க, அவளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாக விஜயதசமி […]

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் ஒன்றில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கணவன் ஜெகதீஸ் குர்ரே – மனைவி சிமாதேவியை (35) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த எஸ்டேட் குடியிருப்பில் இருவருமே கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிமாதேவியைக் காணவில்லை என்று அவரது கணவர் […]

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, சமீபத்தில் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அந்த சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், வீட்டிற்கு வந்து சிறுமியிடம் விசாரித்தார். அப்போது, அதிர்ச்சி தகவல் வெளியானது. பொதுவாக […]

தேனி மாவட்டத்தை சேர்ந்த சக்ரவர்த்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, கொடைக்கானலின் மலைப் பகுதிக்குக் குடியேறினார். அங்கு விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்த சக்ரவர்த்திக்கு, ஸ்பென்ஸி ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. ஸ்பென்ஸிக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தபோதிலும், நாளடைவில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவசாயத் தோட்டங்களில் தனிமையில் சந்தித்து வந்தனர். நாட்கள் செல்ல […]

சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், மறுபுறம் வெள்ளியின் விலையும் அபரிமிதமான ஏற்றத்தை கண்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலில், வெள்ளி விலை தற்போது பெரிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (அக்.1), ஒரு கிராம் வெள்ளி ரூ.161 என்ற விலைக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,61,000 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையேற்றம் இந்த […]

டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணியாற்றும் ஒரு தொழில்நுட்ப நிபுணர், தனது மனைவியை கொலை செய்த பிறகு, நண்பரிடம் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகத் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அந்தத் தொழில்நுட்ப ஊழியருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற கணவர், மனைவியை தாக்கி அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே […]

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கருவைக் கலைக்குமாறு வற்புறுத்திய காதலனை 16 வயது மைனர் சிறுமி கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சதாம், ராய்ப்பூரில் உள்ள அபன்பூர் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் சதாம் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் உல்லாசமாக […]