மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா நகரில் அடக்கம் செய்யப்பட்ட பெண்களின் கல்லறைகளை தோண்டி, சடலங்களை சிதைக்கும் அருவருப்பான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, காண்ட்வாவில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறவினர்கள் மத சடங்குகளை செய்வதற்காக வந்தபோது, கல்லறை திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல, அருகே இருந்த மற்றொரு புதிய கல்லறையும் இதே நிலையில் இருப்பதை கண்டறிந்து, உடனடியாக காவல் நிலையத்துக்குத் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை சேர்ந்த சூரஜ் குமார் என்ற எலக்ட்ரீசியனும், அதே பகுதியைச் சேர்ந்த அகன்ஷா என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர். முதலில் நட்பாக பேசி வந்த இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ‘லிவிங் டுகெதர்’ முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், […]

தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா (31). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், போடி முந்தலைச் சேர்ந்த மாசு காளை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, பிரவீனா தனது குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு மாசு காளையுடன் கடந்த 10 ஆண்டுகளாக கணவன் – மனைவி போல வாழ்ந்து வந்துள்ளார். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், பிரவீனாவுக்கும் […]

இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான அடையாளத்தை உறுதி செய்யும் ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதுவரை ஆதார் அட்டையைப் பெறவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையை UIDAI எளிமையாக்கியுள்ளது. குடிமக்கள் இனி வாட்ஸ்அப் வழியாகவே தங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் ஆதார் […]

உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மல்யுத்தப் போட்டி WWE. மிகுந்த பிரபலத்துடன் திகழ்கிறது. வாரந்தோறும் WWE RAW மற்றும் SmackDown என இரு பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில், மல்யுத்த வீரர்களில் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஜான் சீனா (John Cena). 90-களின் சகாப்தத்தில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு போன்ற வீரர்களுக்கு பிறகு, ரசிகர்களின் விருப்பமானவராக […]

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவி வரும் நிலையில், ஒரு புதிய ஆய்வு இதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. லான்செட் பொது சுகாதாரம் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தினமும் குறைந்தபட்சம் 7,000 படிகள் நடந்தாலே போதும்.. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்கள் வரும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7,000 படிகள் என்பது, பலராலும் அடையக்கூடிய ஒரு யதார்த்தமான […]

பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்தியில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (Time Deposit – TD) திட்டம், வங்கிகளின் நிலையான வைப்பு நிதி போலவே செயல்படும் ஒரு முதலீட்டு தேர்வாகும். ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதற்கு உறுதியான வட்டி வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு இது மிக ஏற்ற திட்டம். முக்கியமாக, இத்திட்டம் மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு மிக குறைந்த ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு […]

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின்படி, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு, மற்ற பொருட்களுக்கு 2 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரு அடுக்குகளில் மட்டுமே வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அதிக […]

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளம்பெண் ஒருவர், அழகுக்கலை நிபுணராக உள்ளார். திருமணமான இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், இவர் தனது அழகுக்கலை பயிற்சி தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், காட்பாடி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (30) என்பவர் அந்தப் பெண்ணுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டு பழகியுள்ளார். நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டுள்ளது. அப்போது, இளம்பெண்ணும் […]

40 வயதை கடந்தவர்கள் ஆரோக்கியமான வாழ்வைப் பின்பற்ற, உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரபல சித்த மருத்துவர் சிவராமன் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், 40 வயதிற்கு மேற்பட்டோரின் முதல் மற்றும் முக்கியமான எதிரியாக கருத வேண்டியது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்கள் தான். முன்பு கொழுப்பு தான் உடல்நலப் பிரச்சனைக்கு காரணம் என்று நம்பப்பட்டாலும், தற்போது உலகளாவிய மருத்துவர்கள் கார்போஹைட்ரேட் அதிகப்படியான நுகர்வுதான் பெரும்பாலான உடல்நலப் […]