fbpx

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து, தேர்வுத்தாள் திருத்தும் பணியை நிறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரும், வேதியியல் துறைத் தலைவருமான கோபி மீது, ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். …

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தற்போதைக்கு எந்த கருத்தும் கூற முடியாது என்றும் அந்த சம்பவம் தொடர்பாக மனுக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் கடந்த ஏப்ரல் 1997இல் தொடங்கப்பட்டது. அதன் …

வீட்டின் முன்பு சத்தமாக பேசிய வாலிபர்கள் கண்டித்த மரக்கடை உரிமையாளரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (61). இவர் மரக்கடை வைத்துள்ளார். நேற்றிரவு தனது வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்தபோது, சுகுமார் (19), கபில் (21), சேவாக் (19), அஜித் (20) …

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க …

வலங்கைமானில் பச்சிளம் குழந்தையை கட்டை பையில் போட்டு பாலத்தின் சுவற்றில் அடித்து கொலை செய்த தாய், சடலத்தை பாத்திரத்துக்குள் போட்டு மறைத்து வைத்த போது போலீசில் சிக்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேடம்பூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் ரேணுகா. 33 வயதான இவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த …

இலங்கைக்கு நிதி உதவி செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீர்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள உலக வங்கி, …

அரிசியின் தரம் கிடங்குகளிலேயே உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை கிடங்குகளிலேயே உறுதி செய்யப்பட வேண்டும். தரமான அரிசியை மட்டுமே …

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும், நியாயமான முறையில் …

இந்தியாவில் விரைவில் “ஸ்கைபஸ்” எனப்படும் பறக்கும் பேருந்துகளை தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ”மாசுபாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஒரு நல்ல உத்தி அல்ல. மாசுபாட்டைக் குறைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஸ்கைபஸ்களை தொடங்க விரும்புகிறோம்” …

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்ட …