இந்திய கலாச்சாரத்தில், ஒரு சிறிய வீட்டில் உள்ள பூஜை அறையாக இருந்தாலும் சரி, பிரம்மாண்டமான ஆலயமாக இருந்தாலும் சரி, வழிபாட்டின் தொடக்கத்தில் மணி அடிக்கும் சடங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெரும்பாலானோர் இதை ஒரு மதப் பாரம்பரியமாக மட்டுமே கருதுகின்றனர். ஆனால், இந்த எளிய செயலுக்கு பின்னால், ஆன்மீக அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளன. எதிர்மறை ஆற்றலை நீக்கும் அதிர்வு : மணி ஓசை என்பது ஒரு […]

ஆண்களுக்கு ‘ஒரே ராத்திரி சிவராத்திரி’ என்றும், பெண்களுக்கு ‘ஒன்பது ராத்திரி நவராத்திரி’ என்றும் பழங்காலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த கொண்டாட்டத்தின்போது, 9 நாட்கள் கொலு வைத்து வழிபடுவது பொதுவாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் வழிபாட்டு முறைகள் வேறுபட்டாலும், பெரும்பாலான பகுதிகளில் அம்மனுக்கு இனிப்பு பலகாரங்கள் படைத்து, 9 நாட்களும் சைவ உணவை மட்டுமே உண்ணும் விரதம் கடைபிடிக்கப்படுவது வழக்கம். […]

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் ஒரு திருமணமான 24 வயதுப் பெண், மைனர் சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில், அந்தப் பெண்ணே தன்னைப் பாதிக்கப்பட்டவர் போல் காட்டிக்கொண்டு, அந்த சிறுவன் மீது பொய்யான பாலியல் புகாரைப் பதிவு செய்திருந்தார். ஆனால், காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. காவல் நிலைய அதிகாரி லட்சுமண் சுதார் அளித்த தகவலின்படி, 2 மாதங்களுக்கு […]

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (50). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கும், இவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியில் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரியும் லட்சுமி (45) என்பவருடன் ரமேஷ்குமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த முந்தைய நாள் இரவு, மாரியம்மன் […]

கோவையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக (HR) பணிபுரியும் ஒரு இளம்பெண், ஜிம்மில் ஏற்பட்ட அறிமுகம் காரணமாக தன் வாழ்க்கையில் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார். ஜிம்மில் சந்தித்த இளைஞரின் ‘காதல் வலையில்’ சிக்கி திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமான நிலையில், அந்த இளைஞரால் கைவிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்பதற்கான வீடியோ ஆதாரம் மற்றும் உடலுறவுக்கான ஆதாரங்கள் […]

பிரபல நகைச்சுவை நடிகரும் தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளருமான தாடி பாலாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செய்தி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, ‘Realone Media’ என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தாடி பாலாஜியின் உடல்நிலை மற்றும் அவரது உதவும் குணம் குறித்து விரிவாக பேசியுள்ளார். தாடி பாலாஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் ஒரு மாதமாக சிகிச்சையில் […]

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான போஸ் (Bosch), தனது செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகளவில் சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு, வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவும், இதற்கு முக்கிய காரணமாக டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரிகளும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டெஸ்லா மற்றும் பிஒய்டி (BYD) போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதே […]

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல், சில மாதங்களாகவே நீடித்து வருகிறது. இது வெறும் குடும்பப் பிளவாக தொடங்கினாலும், தற்போது தந்தை மீதே கொலை மிரட்டல் சதி நடப்பதாக கூறப்படும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ. அருள் கூறுகையில், ராமதாஸை கொலை செய்யும் நிலைக்கு அன்புமணி ஆதரவாளர்கள் வந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பாமகவினர் மத்தியில் […]

உடல் எடையைக் குறைப்பதில் உடற்பயிற்சியின் பங்கு வெறும் 30% தான் என்றாலும், உணவுக் கட்டுப்பாடு 70% முக்கியத்துவம் பெறுகிறது என்பதை பலர் அறிவதில்லை. ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க வேண்டுமானால், உணவுக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றுவது மிக அவசியம். டயட்டை பொறுத்தவரை, என்ன உண்கிறோம் என்பதைக் காட்டிலும், எவ்வளவு கலோரி உண்கிறோம் என்பதே மிக முக்கியமானதாகும். எனவே, சுறுசுறுப்பு குறைவான நபர்களுக்கான, சுமார் 1000 கலோரிகளை மட்டுமே உள்ளடக்கிய, 7 […]

தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்குப் பின்னால், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளும், விமர்சனங்களும் பரவின. ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவுக்கு குடிப்பழக்கமே முக்கிய காரணம் என்று பரப்பப்பட்ட கருத்துகளுக்கு அவரது நெருங்கிய நண்பரும், கலைஞருமான நாஞ்சில் விஜயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். “குடிப்பழக்கம் ஒரு காரணம் தான். ஆனால், அது மட்டுமே […]