பிரபல திரைப்பட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் 1970கள் மற்றும் 80களில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் சங்கர் கணேஷ். இவர், தனது திறமையான இசையால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார். இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் […]

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கூ டூப் குக்கூ’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட இவர், அண்மையில்தான் எலிமினேட் செய்யப்பட்டார். இவரது எலிமினேஷன் நிகழ்ச்சி மிகவும் நகைச்சுவையாக இருந்ததால், அந்த வீடியோ சமூக […]

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில்குமார் (38). இவர் மளிகைக் கடையையும் நடத்தி வந்தார். இவரது மனைவி தன்யா (34) மளிகை கடையை நிர்வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அனில்குமார் தனது கடைக்கு வந்தபோது, மனைவி தன்யா அதே பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மதுகுமார் (40) என்பவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை கணவர் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பொது இடத்தில் […]

பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “அன்பு கரங்கள்” என்ற சிறப்பு திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், அவர்களுக்கு கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் உதவித்தொகை […]

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல் குன்னு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயேஷ் ராஜப்பன் (25) – ராஷ்மி (23) தம்பதி. இவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு முன்பே காதலித்தபோது, ஜெயேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, இருவரும் தங்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பொருளாதார நெருக்கடியால், சொகுசு வாழ்க்கைக்காக இவர்கள் ஒரு கொடூர […]

சென்னை ராயப்பேட்டையில் தெருநாய் கடித்து தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தடுப்பூசி போட்ட பின்னரும் ரேபிஸ் தொற்று ஏற்படுமா..? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து அவசரகால சிகிச்சை சிறப்பு மருத்துவர் சையது ஹாரிஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு ரேபிஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு மிக […]

EMI-இல் ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் தவணை செலுத்தவில்லை என்றால், அவர்களின் போன்கள் ரிமோட் மூலம் லாக் செய்யும் அதிகாரம் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் வழங்கப்படலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளின் நேர்மையான நடைமுறைகள் குறியீட்டை (Fair Practices Code) திருத்த உள்ளதால், இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. கடன் தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த புதிய […]

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான கீர்த்தி மீனா, 4 ஆண்டுகளுக்கு முன் திருப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் சிவசக்தி நகரில் வசித்து வந்தனர். இந்த சூழலில் சிவக்குமாருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி […]

வேர்க்கடலை என்பது சுவையான சிற்றுண்டி மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாகவும் இருக்கிறது. எனவே, தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதய ஆரோக்கியம் : வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பை குறைக்கின்றன. இதனால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது. நீரிழிவு நோய் : இதில் உள்ள நார்ச்சத்து […]

வருமான வரி தாக்கல் செய்வதற்கான (ITR) காலக்கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 மணியுடன் காலக்கெடு முடிந்தது. தணிக்கைக்கு உட்படாத தனிநபர் வரி செலுத்துவோருக்கான காலக்கெடு முன்னதாக ஜூலை 31 ஆக இருந்தது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாக, அந்தக் காலக்கெடு செப்.15 ஆக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, மீண்டும் புகார் எழுந்ததால் இந்த கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த காலக்கெடு […]