புரட்டாசி மாதம் என்பது சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். இது மகாவிஷ்ணுவின் சொரூபமான புதனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. அதேபோல், புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். புரட்டாசி மாதம் பல்வேறு விரதங்களையும் வழிபாடுகளையும் உள்ளடக்கியது. இந்த விரதங்களை கடைபிடிப்பதால் வீட்டில் மகிழ்ச்சியும், ஐஸ்வர்யமும் பெருகும் என்பது நம்பிக்கை. சித்தி விநாயக விரதம் : புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதத்தை […]
புரட்டாசி மாதம், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். இது பெருமாளுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில் சனிக்கிழமை விரதம், மகாளய பட்சம், மகாளய அமாவாசை மற்றும் நவராத்திரி போன்ற முக்கியமான விஷேச நாட்கள் வருகின்றன. இதன் காரணமாக, இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதை நமது முன்னோர்கள் தவிர்த்துள்ளனர். எப்போது சுப காரியங்கள் செய்யலாம்..? ஜோதிட சாஸ்திரங்களின்படி, சித்திரை, வைகாசி, ஆவணி, தை மற்றும் பங்குனி […]
மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (28). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மாலினி (26) என்ற கல்லூரி மாணவியும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில், மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து […]
தேனி மாவட்டம் ஆர்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷ்குமார் (42). இவருக்கும், பள்ளி ஆசிரியரான ராஜப்பிரியா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், ராஜப்பிரியா அவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்த விவகாரம் கணவர் சதீஷ்குமாருக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், ராஜப்பிரியா தனது உறவை கைவிடவில்லை. இதனால், சதீஷ்குமார் […]
திரைப்படங்களில் நாம் பார்க்கும் சம்பவங்கள் நிஜத்திலும் சில சமயங்களில் அரங்கேறுவது உண்டு. ‘திருட்டுப் பயலே’ படத்தில் நடிகர் ஜீவன் ஒரு தம்பதியின் கள்ளத்தொடர்பை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பார். அதேபோல், கேரளாவில் திருமணமான ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை படம்பிடித்து, அவரை மிரட்டிப் பணம் பறித்த இருவர் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பல்லித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான சமல். […]
தலைவலி என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு சாதாரண பிரச்சனைதான். ஆனால் சில தலைவலிகள், உடலின் தீவிரமான பிரச்சனைகளை உணர்த்தும் என்று எய்ம்ஸ் நரம்பியல் நிபுணர் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத் எச்சரித்துள்ளார். கவனிக்க வேண்டிய 5 முக்கிய அறிகுறிகள் : பார்வைக் கோளாறுகள் : தலைவலியுடன் சேர்ந்து, மங்கலான பார்வை, இரட்டைப் பார்வை, பார்வைக்குறைவு அல்லது காதுகளில் சத்தம் கேட்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அது மூளையின் அழுத்தம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாக […]
இன்றைய நவீன உலகில் ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக ChatGPT, நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. எந்தவொரு சந்தேகம் அல்லது தகவல் தேவை என்றாலும், உடனடியாக சாட் ஜிபிடியைத்தான் நாடுகிறோம். சிலர், மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கூட இதை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த அபாயகரமான செயல் குறித்து மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நோயாளி, சளிப் பிடிப்பதால் அவரது ரத்தப் பரிசோதனையில் லிம்போசைட்ஸ் (Lymphocytes) […]
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவதற்கான நடைமுறைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி, குழந்தைகளின் ஆதார் சேர்க்கை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் இணைப்பு : புதிய செயல்முறையின் கீழ், ஒரு குழந்தைக்கு ‘பால் ஆதார்’ வழங்கப்பட்டதும், அவர்களின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாக UIDAI உடன் இணைக்கப்படும். இதனால், […]
திரைத்துறையில் முன்னணி நடிகைகளாக இருந்த பலர், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி, சொந்தமாக தொழில் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களிலும் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்வதோடு, அதில் முழுமையாக ஈடுபடவும் தொடங்கி விட்டனர். அந்த வகையில், ஒரு காலத்தில் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த துலிப் ஜோசி, தற்போது சினிமாவை […]
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரை அடுத்த திரேஸ்நகரை சேர்ந்தவர் சக்திமகேஸ்வரி (38). இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய கணவர் ராமசுப்பு. இவர், கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் உள்ளார். இந்நிலையில், கணவர் வெளிமாநிலத்தில் வேலை செய்து வரும் நிலையில், மனைவி சக்திமகேஸ்வரிக்கும், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி உல்லாசமாக […]

