திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரியும் நாகராஜ், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்றில், பேராசிரியர் நாகராஜ் அந்த மாணவியிடம், “எனக்கு மனைவியிடம் படுக்கை சுகம் கிடைக்கவில்லை.. அதை நீ கொடுப்பாயா? இல்லையென்றாலும் பரவாயில்லை, என்னுடன் ஆடையின்றி படுக்க […]
பெங்களூருவை சேர்ந்த மாணவி, தனது சகோதரியை சந்திப்பதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு தனியார் பேருந்தில் தனியாக பெங்களூரு திரும்பும்போது, பேருந்தில் இருந்த கிளீனர், மாணவி தனியாகப் பயணிப்பதை கண்டுள்ளார். பின்னர், இரவில் பேருந்தில் பயணிக்கும்போது, ஜன்னலை மூடுவதாக சொல்லி கிளீனர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தாயிடம் தொலைபேசியில் விவரத்தை கூறியுள்ளார். அப்போது, தொலைபேசியில் சார்ஜ் குறைந்ததால், அதை சார்ஜ் செய்ய […]
திடீர் மழை, வெள்ளம் அல்லது வேறு காரணங்களால் நமது பள்ளிச் சான்றிதழ்கள், சொத்துப் பத்திரங்கள், பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற முக்கியமான ஆவணங்கள் தண்ணீரில் நனைந்துவிட்டால், பதற்றமடைந்து விடுவோம். காகிதங்கள் ஒட்டிக்கொள்ளுமோ, எழுத்துக்கள் அழிந்துவிடுமோ என்ற பயம் இருக்கும். ஆனால், பதற்றப்படாமல் சரியான வழிமுறைகளை பின்பற்றினால், நனைந்த ஆவணங்களை கூட எளிதாக பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். தண்ணீரில் நனைந்த ஆவணங்களை சரிசெய்ய, முதலில் செய்ய வேண்டியது அதில் உள்ள […]
ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில் பூசாரியாக இருந்த சாய்நாத் சர்மா (38), தனது மனைவி ஸ்ரீஷா (35) மற்றும் 18 வயது மகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சாய்நாத் சர்மாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, ஸ்ரீஷா கழுத்தறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, காவல் நிலையம் வந்த சாய்நாத் சர்மா, […]
பிரபல விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். சமீபத்தில் இவர் மீது திருநங்கை வைஷ்ணவி பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, நாஞ்சில் விஜயன் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், தற்போது தன்னை தவிர்த்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். வைஷ்ணவி வெளியிட்ட ஒரு வீடியோவில், நாஞ்சில் விஜயன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவரது […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி (54), தனது மனைவி லட்சுமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவருடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தங்கராசுவை வீட்டிற்கு அழைத்து லட்சுமி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, இந்த தகவல் அறிந்து திடீரென கொளஞ்சி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது […]
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பன் (65), கடந்த மாதம் 7-ஆம் தேதி தனது மாட்டுக்கொட்டகையில் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் மரக்கட்டை அல்லது இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். செல்லப்பனின் மனைவி பெருமாயியிடம் விசாரித்தபோது, செல்லப்பன் அருகில் வசிக்கும் சங்கீதா என்ற பெண்ணிடம் பேசுவார் என்ற தகவல் கிடைத்தது. […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உணவு பழக்கம் முதல் உடற்பயிற்சி, யோகா, தியானம் வரை என அனைவரும் ஈடுபாடுடன் செய்து வருகின்றனர். அதேபோல், அதிகப் பலன் தரக்கூடிய உடற்பயிற்சியை நீங்கள் தேடிக் கொண்டிருப்பவர் என்றால், உங்களுக்கு ஸ்கிப்பிங் (Skipping) சரியான தேர்வாக இருக்கும். தினமும் வெறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் 300 கலோரிகளை எரிக்க முடியும். இது […]
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. தற்போது இப்படம் அமேசான் பிரைமிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர் கான் போன்ற பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தில் பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியானதுமே பட்டித் தொட்டி எங்கும் கவனம் பெற்றது. ஒரே இரவில் படத்தின் பிரபலத்தை உச்சத்திற்கு […]
நமது ஸ்மார்ட்போனில் லாக் ஸ்கிரீன் எமர்ஜென்சி (Lock Screen Emergency) எனப்படும் அவசர உதவி எண் வைப்பது எவ்வளவு பயனுள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை. இந்த வசதி, எதிர்பாராத நேரத்தில் நமக்கு அல்லது மற்றவர்களுக்கு உதவக்கூடிய ஒரு உயிர் காக்கும் அம்சமாகும். அவசர உதவி எண் வைப்பதன் முக்கியத்துவத்தையும், அதை எப்படி அமைப்பது என்பதையும் இந்தப் பதிவில் பார்ப்போம். நாம் நமது செல்போனுக்கு லாக் போட்டு வைத்திருந்தாலும், அந்த ஸ்கிரீனில் […]

