நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமான ‘சக்தித் திருமகன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘அருவி’, ‘வாழ்’ போன்ற படங்களை இயக்கிய அருண் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பரும், ‘கொலைகாரன்’ படத்தின் இயக்குநருமான ஆண்ட்ரூ லூயிஸ் கலந்துகொண்டு பேசினார். விஜய் ஆண்டனியுடனான தனது நட்பு குறித்துப் பேசிய ஆண்ட்ரூ லூயிஸ், “நானும், விஜய்யும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். அப்போது அவரை நான் ‘ராஜா’ […]
திமுக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை, 1.15 கோடிப் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதால், இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், அரசின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் வெற்றி காரணமாக, விடுபட்ட பெண்களும் உரிமைத் தொகை பெற ஆர்வம் காட்டினர். அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து, திட்டத்தை விரிவாக்க அரசு முடிவு செய்தது. இதன் ஒரு […]
மகாளய பட்சம் என்பது நம் முன்னோர்களின் ஆத்மாக்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெற மிகவும் உகந்த 15 நாட்கள். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆத்மாக்களை சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த முக்கியமான நாட்களில் நாம் செய்யும் சில தவறுகள் முன்னோர்களின் கோபத்தை பெறக் கூடும். இது குடும்பத்தில் பல துன்பங்களுக்கு வழிவகுக்கும். எனவே, மகாளய பட்ச காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் […]
நீதிக் கடவுளான சனி பகவான், ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். இந்தச் சஞ்சாரம் ‘சனி சஞ்சாரம்’, ‘ஏழரைச் சனி’ மற்றும் ‘அஷ்டமச் சனி’ போன்ற காலங்களை ஏற்படுத்தும். இது சில ராசிகளுக்கு சவால்களையும், சில ராசிகளுக்கு சிறப்பான வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும். தற்போது, சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இந்தப் பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று தொடங்கிய நிலையில் ஜூன் 3, 2027 வரை […]
வீடு திரும்பும் வழியில் 9ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து, காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கந்தம்மாள் மாவட்டம் தரிம்பாடி நவரில் வசித்து வருபவர் 9ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு, திருவிழாவை பார்ப்பதற்காக சந்தைக்கு சென்றுள்ளார். பிறகு, வீட்டிற்கு திரும்பும் வழியில் காரில் வந்த வாலிபர் ஒருவர், லிஃப்ட் தருவதாக கூறியுள்ளார். மாணவியும் அதை நம்பி […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, ஆண் குழந்தை பிறந்த பிறகு தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, கயலூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 30), கடந்த 2015 முதல் 2020 வரை சென்னையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அதே கடையில் 26 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்துள்ளார்.அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர், திருமண […]
கள்ளக்குறிச்சி அருகே தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி, தனது மனைவி லட்சுமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு லட்சுமி வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் சந்தித்துக் கொண்டதை கொளஞ்சி நேரடியாகப் பார்த்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக […]
ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை, உணவை வெறும் உயிர்வாழ்வதற்கான பொருளாகக் கருதாமல், “உணவே மருந்து” என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு உணவு, தூக்கம் மற்றும் சீரான வாழ்க்கை அவசியம். அந்த வகையில், நம் பாரம்பரிய உணவுப் பொருட்களான சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மற்றும் முழு தானியங்கள் ஆகியவை வெறும் ஊட்டச்சத்துக்கான ஆதாரங்கள் மட்டுமல்ல, நம் வாழ்வின் ஓர் அங்கமாகவும் கருதப்படுகின்றன. ஆயுர்வேதத்தின்படி, நாம் உண்ணும் உணவு நம் உடலில் […]
நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்தினாலும், சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. சந்தையில் கிடைக்கும் பலவிதமான எண்ணெய்களில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை என மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் அலோக் சோப்ரா எச்சரித்துள்ளார். கெட்ட கொழுப்பு (LDL) : சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து, ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். இது படிப்படியாக இதய நோய் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும். […]
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பான புகார்களை தீர்க்க, மாதந்தோறும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இம்மாதத்திற்கான முகாம், செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள 14 மண்டலங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜம்மணபுதூர், ஆத்தூர் குப்பம், திருவாபாளையம் மற்றும் விண்ணமங்கலம் ஆகிய நியாயவிலைக் கடைகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை […]

