சோடா போன்ற இனிப்பு நிறைந்த பானங்கள் பார்ப்பதற்கு பாதிப்பில்லாதவை போலத் தோன்றினாலும், நீண்டகாலப் பழக்கத்தில் அவை கல்லீரலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சோடாவில் உள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஃபிரக்டோஸ், கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்து, நாள்பட்ட கொழுப்பு கல்லீரல் நோய்க்கு காரணமாகிறது. இந்த நோய் 20 மற்றும் 30 வயது இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக இரைப்பைக் குடல் நிபுணர் டாக்டர் விவியன் அசமோவா […]

விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றோர் வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், ரூ.2 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு ரூ.5,990 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 2025-26 ஆம் ஆண்டிற்கு ரூ.3,456 கோடியும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.73 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? இந்தத் திட்டத்தின் கீழ், […]

தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கலைச்செல்வன் (32), சேலத்தைச் சேர்ந்த பிரியராகினி என்ற பெண்ணைக் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்குப் பிரியராகினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடி […]

பல்லிகளும், கரப்பான் பூச்சிகளும் வீட்டில் நோய் பரப்பக்கூடிய முக்கிய காரணிகளாக உள்ளன. அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கு இவை கூட காரணமாக இருக்கலாம். எனவே, ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கையான வழிகளில் இந்த உயிரினங்களை வீட்டில் இருந்து விரட்டுவதற்கான சில குறிப்புகளை இங்கு காணலாம் * 5 முதல் 6 கற்பூரக் கட்டிகளைப் பொடியாக்கி, தண்ணீரில் கலக்கவும். அதனுடன் கிராம்பு எண்ணெயைச் சேர்த்துத் துடைத்தால், அவற்றின் கடுமையான வாசனை பல்லி […]

திருப்பூரில் ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி வந்த பாதிரியார் ஒருவர், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி, கூனம்பட்டியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (50) என்ற பாதிரியார், அப்பகுதியில் ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளைத் தங்க வைத்து, அவர்களுக்குப் […]

சூரமங்கலம் பகுதியில் அண்ணன் – தம்பி சேர்ந்து பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனங்காடு ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஒரு டெக்வாண்டோ பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், தனது பயிற்சி மையத்தில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். மேலும், வெளி மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு மாணவிகளை அழைத்துச் செல்வது வழக்கம். அந்த […]

கராத்தே பயிற்சிக்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை மயக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த அப்துல் வகாப் (37), கராத்தே மாஸ்டராக டவுன் கோடீஸ்வரன் நகர் மற்றும் பாளை கே.டி.சி. நகர் ஆகிய இடங்களில் […]

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் சிறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை குறித்து இனிப்பான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், “அதிகாரத்தின் மீது அடக்குமுறையை விரும்பும் பாஜக அரசு, அடிமைத்தனமே அடையாளமாய் செயல்படும் அதிமுக அரசு ஆகியவற்றின் போக்குகளுக்கு மாற்றாக, திமுக அரசு சமூக நீதியை தளமாகக் கொண்டு செயல்படுகிறது என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், […]

தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டி கிராமத்தில், ராமகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த வையாபுரி, நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தேனியில் ஒரு மருத்துக் கடையில் வேலை பார்த்தார். அப்போது ஏற்பட்ட திரையுலக ஆர்வம் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றது. முதலில் ‘சின்ன மருது பெரிய மருது’, ‘மால்குடி டேஸ்’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். பின்னர், நடிகர் விவேக் மூலம் ‘இளைய […]

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் என்பவரது மகள் திரிஷா (20). இவரும் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த ராபின் (22) என்ற வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, திரிஷாவும் ராபினும் வேப்பேரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை […]