மகா+ஆலயம் என்பதே மகாளயம். அதாவது, முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும். இந்த 16 நாட்களில் எமதர்மனின் அனுமதியோடு, நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூமிக்கு வருவதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் நமது சந்ததியினர் தங்களை நினைக்கிறார்களா, நீர் மற்றும் உணவு வழங்குவார்களா என ஏங்கிக் காத்திருப்பார்கள். அவர்களின் பசி மற்றும் தாகத்தைத் தீர்க்கும் வகையில், நாம் தானங்கள் செய்வது மிகவும் அவசியம். இந்த […]

ஆண்களுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி, பெண்களுக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி என்று பழமொழி சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்குப் பெண் சக்தியைப் போற்றும் மிக முக்கியமான பண்டிகையாக நவராத்திரி விளங்குகிறது. ஆடி மாதத்தில் அம்பிகையை வழிபட தவறியவர்கள், நவராத்திரி காலத்தில் குங்கும அர்ச்சனை, விளக்கு பூஜை போன்ற வழிபாடுகளைச் செய்து அம்பிகையின் அருளைப் பெறலாம். ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அவை, ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி […]

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் திடீரென இரண்டு இளம்பெண்கள் மாயமான நிலையில், போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன பெண்கள் குறித்து அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, காணாமல் போன பெண்களில் ஒருவரின் காதலனான ஸ்ரீகாந்த் சௌத்ரி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தபோது பல அதிர்ச்சித் தகவல்கள் […]

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, 3 வாலிபர்களால் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு இளம்பெண் தனது காதலனுடன் தெங்கால் பாலாறு மேம்பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் இருவரும் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ஒருவரின் உடல், அவரது வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இறந்தவரின் மனைவியும், மருமகனும் இருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் வேலை செய்து வந்த அந்த நபர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தச் சூழலில், அவரது […]

பொதுவாக காய்கறிகள் என்பது ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள் என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால், ஒரு சிலர் சுவையை கூட்டுவதற்கு காய்கறிகளை பொரித்து சாப்பிடுகின்றனர். ஆனால், அவ்வாறு சாப்பிடுவது காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை அழித்து, ஆரோக்கியமான காய்கறிகளை கூட கலோரி நிறைந்த பொருட்களாக மாற்றுகின்றன. காய்கறிகளில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை […]

இப்போதெல்லாம் மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டும் அல்ல, இளைஞர்களுக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மூட்டு வலி, வீக்கம் மற்றும் இறுக்கம் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற பலர் ஐஸ் கட்டிகள் மற்றும் ஹீட் பேட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த இரண்டு சிகிச்சை முறைகளையும் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இதுகுறித்து குருகிராமில் உள்ள சி.கே. பிர்லா […]

பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் திரைப் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது கணவர் வேலாயுதத்தின் தொழில், அரசியல் செல்வாக்கு குறித்து மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். ”’கற்பகம்’ படத்தில் ஒரு லட்சியப் பெண்ணாக நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கே.ஆர்.விஜயா. ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் குறும்புக்காரப் பெண்ணாகவும், ‘இரு மலர்கள்’ படத்தில் பத்மினியுடன் இணைந்து நடித்தும் தன் திறமையை வெளிப்படுத்தினார். உடல் […]

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க பயலால் ரஜக் என்பவரின் உடல், சாக்குப்பையில் சுற்றப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கயிறுகள் மற்றும் சேலைகளால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்தச் சடலம், நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில், கள்ளக்காதல் மற்றும் சொத்து மோதல் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த பயலால் […]

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். மதுரையில் நடந்த 2-வது மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில், மக்களை சந்திக்க தயாராகி வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்க இருக்கும் விஜய், இதற்கான அனுமதியை பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி திருச்சிக்கு வந்தார். அப்போது, அவரை வரவேற்க ஏராளமான […]