விருத்தாசலத்தில் சுமார் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் பாமக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கிருபை என்பவர், விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், வங்கியில் ஏலம் விடப்படும் நகைகளைக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறி சலீம் (28) ரூ.10 லட்சம் மோசடி செய்ததாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் […]
சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமடைந்த நாஞ்சில் விஜயன் மீது, திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். விஜய் டிவியில் பெண் வேடமிட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் 2023-ஆம் ஆண்டு மரியாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்தச் சூழலில்தான், ஒரு திருநங்கை நாஞ்சில் விஜயன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். […]
தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில வட்டங்களுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய நான்கு வட்டங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார். இந்த விடுமுறை, அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். […]
GST | வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு விநியோகத் துறையில், இனி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவு காத்திருக்கிறது. ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களின் டெலிவரி கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. இந்த புதிய வரி விதிப்பு, வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை, உணவுக்கான ஜிஎஸ்டி (5%) மட்டுமே ஆன்லைன் பில்களில் சேர்க்கப்பட்டது. ஆனால், இனி டெலிவரி கட்டணத்திற்கும் 18% ஜிஎஸ்டி செலுத்த […]
LIC | நல்ல வருமானம் தரும் முதலீட்டுத் திட்டத்தைத் தேடினால், எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டம், வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் 100 வயது வரை ஆண்டுதோறும் நிலையான வருமானத்தை வழங்குகிறது. இந்த பாலிசியின் சிறப்பம்சம் என்னவென்றால், மாதத்திற்கு வெறும் ரூ.1,302 முதலீடு செய்வதன் மூலம், மிகப்பெரிய சேமிப்பையும் நிரந்தர வருமானத்தையும் பெற முடியும். எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி, 100 […]
முருகப் பெருமானை வழிபடுவதற்கும், அவர் அருளைப் பெறுவதற்கும் மிகவும் உகந்த நாள் சஷ்டி திதி. மாதந்தோறும் சஷ்டி வந்தாலும், ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து தேவர்களைக் காத்தார். இதனால், பெரும்பாலான பக்தர்கள், ஐப்பசி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி முதல் சஷ்டி அல்லது சப்தமி வரை விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். […]
கும்பகோணம் நகரின் முக்கிய ஆலயங்களில், உச்சிப்பிள்ளையார் கோவில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. நகரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த ஆலயம், பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் முக்கியத் தலமாக உள்ளது. “16 படிகள் ஏறி வழிபடுவது சிறப்பு” என்ற நம்பிக்கையில் வரும் பக்தர்கள், ஒவ்வொரு படியிலும் ஒரு புதிய அனுபவத்தைப் பெறுவதாகவும், அது தங்கள் வாழ்வில் பல நன்மைகளை தருவதாகவும் நம்புகின்றனர். 16 படிகளின் சிறப்பு இந்தக் கோயிலின் மிக முக்கியமான […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டம் சிக்கந்திரா ராவ் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம், அப்பகுதி மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற அந்தச் சிறுமி, மீண்டும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில், சாக்குப் பைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மிதந்துள்ளது. […]
தெலங்கானாவில் உள்ள ஸ்ரீனிவாஸ் நகரில் நவீன் மற்றும் யோசிதா என்ற தம்பதி, 8 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் வாழ்க்கையில் குழந்தை இல்லாத குறை ஒரு பெரும் துயரமாக இருந்தது. இந்தச் சூழலில், நவீனின் சின்ன மாமனார் ராமகிருஷ்ணன், யோசிதாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். குழந்தையின்மையால் யோசிதா மன உளைச்சலில் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ராமகிருஷ்ணன், தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ரகசிய […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நேரு நகரில், தனது அண்ணனை தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரு நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தசாமிக்கு, சூர்யா (27) மற்றும் சிவசுதன் (21) என இரு மகன்கள் உள்ளனர். சூர்யா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், […]

