பொதுவாக வீடுகளில் பல்லி நம் விழுவது சாதாரணமான நிகழ்வுதான். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி பல்லி நம் உடலின் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அதை வைத்து நமது எதிர்காலத்தை கணிக்கலாம் என ‘கௌளி சாஸ்திரம்’ கூறுகிறது. சில ஆலயங்களில், பல்லிகள் தெய்வமாக வணங்கப்படுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்களில் தங்க மற்றும் வெள்ளி பல்லி உருவங்கள் இடம்பெற்றுள்ளன. பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்..? […]

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் என மூன்று சிறப்புகளைக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 200-வது ஆலயம் ஆகும். மேலும், பாண்டிய நாட்டுத் தலங்களில் இது 10-வது தலமாக விளங்குகிறது. சங்க காலத்தில், இந்த ஊர் ‘திருகானப்பேர்’ என அழைக்கப்பட்டது. சிவபெருமானின் காளை வாகனம் சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு ‘காளையார்கோவில்’ என்ற […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கோவண்டி பகுதியில் நடந்த கொடூரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இட்கா சாலை குடிசை மற்றும் இறைச்சிக் கூடம் அருகே ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட பெண் பர்வீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கணவர் தாஹா, பர்வீனின் உடலை 17 துண்டுகளாக வெட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார். குடும்பத் தகராறு […]

ஜார்க்கண்ட் மாநிலம் மலுமு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ஜோதி குமாரிக்கு திருமணமாகிவிட்டது. ஆனாலும், அவருக்கு ஹர்வா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சுமித் குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் கள்ள உறவு ஜோதியின் கணவருக்குத் தெரியவந்த நிலையில், அவர் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனாலும், அவர்களின் கள்ள உறவு தொடர்ந்து […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருப்பாயி என்ற பெண், கருப்பசாமி என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இறந்த கருப்பாயியின் மகள் திவ்யா, தனது கணவர் இறந்த பிறகு தாய் வீட்டில் வசித்து வந்தார். மீன்பிடி வலை பின்னும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவருக்கு, விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. […]

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் தௌராலா பகுதியிலுள்ள கிராமங்களில் ‘நிர்வாண கும்பல்’ என அழைக்கப்படும் மர்ம கும்பலின் அட்டூழியம், கிராம மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வயல்வெளிகளில் இருந்து நிர்வாணமாக வெளிப்படும் இந்த கும்பல், தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக தாக்கி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், வன்கொடுமை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில், இந்தப் பகுதியில் 4 சம்பவங்கள் இதேபோன்று அரங்கேறியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாராலா கிராமத்தில் […]

கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து அதிர்ச்சி தரும் தகவலை வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. பலரும் பொழுதுபோக்கிற்காக அல்லது அவசரத் தேவைக்காக கழிவறைக்குச் செல்போன் எடுத்துச் செல்வது சாதாரணமாகிவிட்ட நிலையில், இந்த வழக்கம் மூலநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதீர் குமார், வேலூர் சி.எம்.சி-யில் பயிற்சி பெற்றவர். இவர், “கழிவறையில் ஸ்மார்ட்போன்கள்: நீங்கள் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் வழக்கறிஞர் ஒருவரை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மங்களூருவைச் சேர்ந்த காவலர் சித்தேகவுடா (32) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு பெங்களூருவைச் சேர்ந்த அந்த இளம் பெண் வக்கீலுக்கும், மங்களூருவில் உள்ள நக்சல் ஒழிப்புப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த சித்தேகவுடாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. […]

தற்போதைய காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் மனிதர்களின் பணிகளை ஏஐ தொழில்நுட்பம் தானியங்கி முறையில் செய்து முடிப்பதால், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இந்த நிலை, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் உருவாக்குநர்கள், புரோக்ராம் எழுதுபவர்கள் மற்றும் தரவு ஆய்வாளர்கள் போன்ற தொழில்நுட்ப சார்ந்த பணிகளில் ஏஐயின் தாக்கம் அதிகம் […]

கடந்த சில ஆண்டுகளாக தேங்காயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூ.15 முதல் ரூ.25 வரை விற்கப்பட்ட ஒரு தேங்காய், தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. 2020-21 காலகட்டத்தில் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தேங்காய் மரங்களை […]