தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வணிகப் பிரிவு, வீட்டு மின் இணைப்புப் பெயர் மாற்றத்திற்கான நடைமுறைகளை எளிதாக்கி, அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் புதிய வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. இனி, பெயர் மாற்றத்திற்காக நுகர்வோரிடம் இருந்து தேவையற்ற ஆவணங்களை கேட்டு, கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய நடைமுறையின்படி, மின் இணைப்புப் பெயர் மாற்றத்திற்கு முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் ‘படிவம் 2’ கட்டாயமாக இருந்தது. இதனால், பல […]
மயிலாடுதுறை மாவட்டம் பனையக்குடி கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பொன்னையன், 14 வயது சிறுமியை தாக்கி மானபங்கப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பனையக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது குடும்பத்தினர், கடந்த நான்கு தலைமுறைகளாக 50 சென்ட் கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த […]
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே நிலவி வந்த பனிப்போர், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேசுவேன்” என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியை அடுத்த 10 […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவனபுராவில், கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த லீலாவதி என்ற பெண், தனது கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக கணவனை கைவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 வருடங்களுக்கு முன், மஞ்சுநாத் – லீலாவதி தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மஞ்சுநாத் வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இதனால் அடிக்கடி இரவில் வேலைக்குச் […]
இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலானோரை அச்சுறுத்தும் ஒரு நோய் என்றால் அது நீரிழிவு நோய் தான். உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியாவில் மட்டும் 10.1 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நோய் பெரியவர்களை மட்டுமல்ல, இளைஞர்களையும் அதிகம் பாதிக்கிறது. நீரிழிவு என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு நோய். […]
தீபாவளிப் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜோதிடத்தின் படி, குரு பகவானின் பெயர்ச்சி ஒரு முக்கியமான நிகழ்வாகும். “குரு பார்த்தால் கோடி நன்மை” என்பது பழமொழி. வரும் அக்டோபர் 18-ஆம் தேதி, குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த மாற்றம் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரவல்லது என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். குரு […]
ஒரு வீட்டில் மேற்கு திசையில் செய்யக்கூடிய சில தவறுகள், சனி பகவானின் கோபத்தை ஈர்த்து, குடும்பத்திற்கு பல சங்கடங்களை கொடுக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே, சனி பகவானின் அருளைப் பெறவும், வாழ்க்கையில் அமைதியையும், முன்னேற்றத்தையும் காணவும் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய வாஸ்து விதிகளை இங்கே பார்க்கலாம். வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவது, வாழ்க்கையில் பல நன்மைகளைத் தரும் என்பது ஒரு நம்பிக்கை. இந்த […]
மத்தியப் பிரதேசத்தின் பரபரப்பான நகரான போபாலில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோஷினி என்ற இளம்பெண் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரோஷினிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த டெய்லர் முபின் கானுக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ரகசியமாகச் சந்தித்து, தங்கள் காதலை வளர்த்துள்ளனர். ரோஷினியின் தாய்க்கு […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உல்லாசத்திற்கு ஆசை காட்டி வரவழைத்து, ஒருவரை கத்தி காட்டி மிரட்டிப் பணம் பறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் (27) என்பவர், குந்தாப்புராவில் அப்துல் சவத் (28) என்பவருடன் நட்புறவு கொண்டிருந்தார். இந்த நட்பின் மூலம், அப்துல் சவத் அஸ்மா (42) என்பவரை சந்தீப் குமாருக்கு அறிமுகம் […]
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரு வியாபாரியின் குடும்பத்தில் நடந்த விசித்திரமான சம்பவம், தற்போது ஊர் முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. திருமணமாகி ஒரு வருடம் கழித்து, கணவனும் மனைவியின் தங்கையும் காதலித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன், காசிபூரைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு, அம்ரோஹாவைச் சேர்ந்த வியாபாரியின் மூத்த மகளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான ஒரே ஆண்டில், மருமகனுக்கும் அவரது மனைவி தங்கையான […]

