ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மலைப்பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் 1,400 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்டுல்லா ஃபிட்ரத், வியாழக்கிழமை அன்று இந்த எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, முதலுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகள் […]
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட கிரகம் அதிபதியாக இருக்கும். அதேபோல், செல்வத்தின் கடவுளான குபேரருக்கு சில ராசிகள் மிகவும் பிடித்தமானவை என்று கூறப்படுகிறது. அந்த ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் பணப் பிரச்சனையின்றி வாழ்வார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில், குபேரரின் சிறப்பு அருளைப் பெறும் அந்த ராசிகளைப் பற்றி இங்கே காணலாம். ரிஷபம் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு, குபேரரின் சிறப்பு அருள் உண்டு. […]
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், ஆன்லைன் காதலில் சிக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் கார்த்திக் என்பவருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டது. இந்த ஆன்லைன் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஜூன் மாதம், கார்த்திக் அந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காந்திநகர் வானவில் நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 48 வயது மதிக்கத்தக்க டிரைவர் செல்வராஜ் மற்றும் 23 வயது இளம் பெண் காயத்ரி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டனர். இறந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், செல்வராஜ், காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. அதேபோல, உயிரிழந்த காயத்ரி ஜெகதேவி […]
விழுப்புரம் மாவட்டம் வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன் (32) மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், அவரது மனைவி தமிழரசி (25), அவரது கள்ளக்காதலன் சங்கர் (52) உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையின் பின்னணி என்ன..? மணிகண்டனும், அவரது மனைவி தமிழரசியும் 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கட்டிட வேலை செய்துவந்த நிலையில், மேஸ்திரி சங்கருடன் […]
குஜராத் மாநிலம் வடோதரா நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், தனது சொந்த அண்ணனால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் அண்ணன் (29) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த தங்கையை […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அருணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய இவர்கள், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர். ராணி, பில்டர் ஆப’ பயன்படுத்தி தனது புகைப்படங்களை மாற்றி, தன்னை ஒரு இளம்பெண் போலக் காட்டிக்கொண்டார். இதனால் ராணியின் உண்மையான வயதை அறியாத அருண், அவளுடன் காதல் வயப்பட்டார். சமீபத்தில் இருவரும் நேரில் […]
கோவை மாவட்டம் பீளமேடு பிஆர்பி கார்டனைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சர்குணன் என்பவரைத் திருமணம் செய்த அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகு கோவையில் குடியேறியுள்ளார். தனது கணவர், மாமனார் நீலமேகம், மாமியார் உமாராணி மற்றும் அவர்களது உறவினர்களால் தொடர்ந்து […]
நீரிழிவு நோய், இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகளைத் தாண்டி, நமது உணவுப் பழக்கவழக்கங்களில் சரியான மாற்றங்களைச் செய்வது அவசியம். குறிப்பாக, நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்கள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதுடன், வைட்டமின்களான A, D, E மற்றும் K […]
நடிகர் விஜய், தான் முழுமையாக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்ததில் இருந்து அவரது ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அவர் தற்போது நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்க உள்ளார். விஜய் நடத்திய இரண்டு மாநில மாநாடுகளிலும், தனது அரசியல் எதிரிகள் […]

