நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் தவறு இல்லை.. ஆனால் அதை எப்படி தயாரிக்கிறோம், எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் பிரச்சனை உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதயத்திற்கு நன்மை தரும் உணவுகளைக்கூட அளவுக்கு அதிகமாக சமைப்பது, அதிக நெய் சேர்ப்பது, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைப் பயன்படுத்துவது மற்றும் எண்ணெய்யில் பொரித்து சாப்பிடுவது போன்ற பழக்கங்களால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்திய உணவு வகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், தீங்கு விளைவிக்கும் சமையல் மற்றும் உணவுப் […]

திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விமல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணையில் இறங்கினர். காவல்துறையின் தொடர் விசாரணையில், விமலின் நண்பர்களான சிவா, விக்கி, விஜி, பிரவீன் மற்றும் லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு இந்தக் கொலையில் […]

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் அண்ணன், இதுகுறித்து வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். வேலூர் கஸ்பா பயர் லைன், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 50 வயதுடைய என்.சீனிவாசன் என்பவர் குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், […]

தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை சொத்துப் பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம், இனி சொத்துகளைப் பதிவு செய்ய வாங்குபவர்களும், டெவலப்பர்களும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை. ‘பிரசன்ஸ்லெஸ்’ (Presenceless) என்று அழைக்கப்படும் இந்த புதிய வசதி, முதற்கட்டமாகப் புதிய சொத்து விற்பனைப் பதிவுகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய முறையில், விற்பனையாளர்களும், டெவலப்பர்களும் தேவையான அனைத்து ஆவணங்களையும் […]

வியாழக்கிழமை குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில், எந்த ஒரு புதிய கலையையும் கற்றுக்கொள்ளத் தொடங்குவது குருவின் அருளால் சிறப்பாக அமையும். தியானப் பயிற்சி, ஜோதிடம் பார்த்தல் மற்றும் ஆலய தரிசனம் போன்ற ஆன்மீக செயல்கள் தொடங்கவும் இது ஒரு சிறந்த நாள். வாரத்தின் 7 நாட்களில் வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை […]

எந்த ஒரு வழிபாட்டைத் தொடங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வணங்குவதுதான் நம் மரபில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால், குலதெய்வ வழிபாடு அவசியம். ஆனால், சிலருக்கு தங்கள் குலதெய்வம் யார் என்பதே தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கான சில எளிய வழிபாட்டு முறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : வீட்டு வாசல் வழிபாடு : முதலில், வீட்டின் தலைவாசலில் மஞ்சள், […]

ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் உள்ள கஞ்சமஜ்ஹிரா என்ற கிராமத்தில், ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதர்ஷ் சிங் (31), என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு லில்லி (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 9 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களது குடும்பத்தில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான லாரி ஓட்டுநர் செல்வராஜ், குடும்பத்தை விட்டு தனியாக ஒசூரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, தருமபுரியைச் சேர்ந்த மேஸ்திரி குணசேகர் என்பவருடன் 5 வருடங்களுக்கு முன்பு அவருக்கு நட்பு ஏற்பட்டது. இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்கு முன்பு குணசேகருக்குத் திருமணம் நடந்த நிலையில், அவரது மனைவி காயத்ரிக்கும், செல்வராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குணசேகர் […]

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையம் அருகே ஜூன் 18-ஆம் தேதி தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம், ஒரு கொலை வழக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் ரயில் விபத்து என கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், 45 நாட்களுக்குப் பிறகு கொலையின் பின்னணியைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர், டாஸ்மாக் குடோனில் […]

சேலம் மாவட்டம் பள்ளபட்டியில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் வசிப்பவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 28 வயதாகிறது. இவரது கணவர் சிவகுமார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். வனிதாவின் சகோதரி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரது 8 வயது மகளுடன் வனிதாவின் வீட்டருகே வசித்து வந்துள்ளார். அந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி, பள்ளி […]