தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில், ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால், என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மேலூர் பேருந்து நிலையத்தில் […]

பெரும்பாலானோர், சினிமாவில் வருவதுபோல் கடவுள் நேரில் வந்து கைகொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கடவுள் எப்போதும் அந்த வகையில் வெளிப்படுவதில்லை. அவர் உதவி செய்கிறார், ஆனால் நாம் எதிர்பார்க்கும் முறையில் அல்ல. இதை ஒரு கதைபோல் பார்க்கலாம்.. ஒரு காட்டில் நடந்து கொண்டிருந்த இளைஞனுக்கு திடீரென பசி எற்பட்டது. அருகில் இருந்த ஒரு மரத்தில் கனிந்த பழங்களைப் பார்த்து, ஏறி சில பழங்களைத் தின்றான். மேலே இருந்த இன்னும் சில […]

நெல்லை மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே உக்கிரமன்னன் கோட்டை பகுதியைச் சேர்ந்த 54 வயது மிலன்சிங் என்ற மாற்றுத்திறனாளி ஏற்கனவே 3 திருமணங்கள் செய்த நிலையில், அவர்களை பிரிந்து ஜீவிதா என்பவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், மலையன்குளத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுடன் மிலன்சிங்கிற்கு நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் திடீரென மாயமானார். இந்நிலையில், அவரது பெற்றோர் குருவிகுளம் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் […]

கோவையைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது தாயை இழந்த பின் தந்தை மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்தார். தற்போது ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, பள்ளியில் கல்வி பயின்றுக் கொண்டிருந்த அந்த மாணவி, தனது அக்காவுடன் அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். […]

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில், வாரணாசியில் 17 வயதான ஒரு சிறுமி, 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 5 பேர் உடனடியாக கைது […]

நம்மில் பலருக்கும் “பார்லி” என்றால் உடல் எடை குறைக்கும் உணவாகவே தெரியும். ஆனால், அது உங்கள் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரியுமா..? மிதமான சுவை, வெண்மை நிறம், மென்மையான அமைப்பு இவை எல்லாம் பார்லியின் அடையாளங்கள். ஆனால், அதன் தோலுக்குள்ளேயே மறைந்திருக்கிறது ஒரு சக்திவாய்ந்த அழகு ரகசியம். சமையலறையில் சாதம் பதிலாக இடம் பிடித்த பார்லி, இப்போது உங்கள் ஃபேஸ்வாஷ், டோனர், பேஸ்மாஸ்க் மற்றும் ஹைட்ரேட்டிங் […]

தமிழ்நாடு அரசு, மாணவர்களை சந்தைத் தேவைக்கு ஏற்ப தயார்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ‘நான் முதல்வன்’ திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) போன்ற திட்டங்கள், மாணவர்களின் தொழில்திறனை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில், தொழில்துறையில் ITI படித்தவர்களுக்கு நேரடி பயிற்சி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) […]

இரவு முழுவதும் உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அயன், பொட்டாசியம், கால்சியம், மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், உடலின் பல்வேறு மண்டலங்களுக்கும் நேரடி நன்மை தரும் தன்மை பெற்றது. உலர் திராட்சை தண்ணீரில் அதிக அளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள், உடலை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் சக்தியை […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், கடந்த சீசன் போல, இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை வாழ வேண்டும். அங்கு நடைபெறும் போட்டிகள், உடல்சார் மற்றும் மனோதிட செயல்பாடுகள், பங்கேற்பாளர்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவார்கள். இறுதி வரை […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா, மல்லனசந்திரா என்ற கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான விட்டல் என்ற நபர், பல ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், முதல் மனைவி இறந்ததும், இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆனால், இரண்டாவது மனைவி தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதால், விட்டல் நொந்துபோனார். இதனையடுத்து, […]