மீன் என்பது பலராலும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இதயத்தின் ஆரோக்கியம், மூளையின் செயல்திறன் உள்ளிட்ட பல உடல் இயக்கங்களுக்குத் தேவையான புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை மீனில் அதிக அளவில் உள்ளன. ஆனால், இந்த ஆரோக்கிய உணவைப் பெற்றாலும், அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால், சில பாதிப்புகளும் உண்டாகும். இதுதொடர்பாக உணவியல் நிபுணரும், ஹோலிஸ்டிக் ஹெல்த் ஆலோசகருமான ஸ்வேதா ஷா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மீன் உணவுடன் […]
தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களில் குறிப்பிடத்தக்கது தான், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம். இந்தத் திட்டம், நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு, அவர்கள் குடியிருக்கும் நிலத்திற்கே சட்டப்பூர்வ உரிமை அளித்து, அவர்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்குகிறது. வீடு என்பது […]
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கஸ்யா நகரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். கணவன் – மனைவி இருவருமே வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கணவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது, தனது மனைவி வேறொருவருடன் படுக்கையறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த நபரும் காவல்துறையில் தான் காவலராக பணியாற்றி […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கூலி. இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூலி திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை […]
தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம், கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதியுடன் தனது முதல் கட்டத்தை முடித்துவிட்டது. இதில் பெரும்பாலானா மக்கள் கலந்து கொண்டு, அரசு திட்டங்களுக்கான மனுக்களை சமர்ப்பித்தனர். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக பெண்கள் அதிக ஆர்வம் காட்டி, விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் […]
ஜோதிடத்தின்படி, உண்மையில் பிறந்த மாதம் ஒருவரின் தன்மை, சிந்தனையின் தனித்துவம் மற்றும் சமூக உறவுகளில் ஈடுபடும் விதத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது. சில மாதங்களில் பிறந்தவர்கள், இயற்கையாகவே சூழ்நிலைகளை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக அதற்கேற்ப செயல்படும் திறனை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தன்மை, அவர்களை சிக்கலான சூழல்களில் கூட தைரியமாக முன்னேற வைக்கும். அந்த வகையில், சில மாதங்களில் பிறந்தவர்கள் தந்திரமான செயல்பாடுகளால் முன்னிலை வகிக்கிறார்கள். பிப்ரவரியில் […]
தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் எனும் புனிதத் தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோவில், வைணவ மரபில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவில், “தென் திருப்பதி” என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் தான் ஒப்பிலியப்பன். இவர் பூமிதேவியுடன் கோவிலில் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் சமையலில் உப்பே சேர்ப்பதில்லை. இதற்குப் பின்னணியில், ஒரு பண்டைய புராணக் கதையில் இடம் பெற்றுள்ளது. பூமிதேவி, […]
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர், புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன், கோவையின் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக தினேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண ஆன்லைன் நட்பாகத் தொடங்கியதாக தெரிகிறது. ஆனால் 2022ஆம் ஆண்டு, தினேஷ் நேரில் அந்தப் பெண்ணைச் சந்தித்து, தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இளம்பெண் தன்னிடம் காதல் எண்ணமே இல்லை எனத் தெளிவாக […]
கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியில் கதிரம்மா – வெங்கடரமணா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே மனக்கசப்பு நிலவியதாக கூறப்படுகிறது. ஒரே வீட்டில் இருந்தாலும், ஒருவருடன் ஒருவர் பேசாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், பக்கத்து வீட்டு வேணு என்ற நபருடன் கதிரம்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. பின்னர், […]
சீனாவின் ஹுனான் மாகாணம், சாங்ஷா நகரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்று, நம்பிக்கையுடன் வாழும் போது, அந்த நம்பிக்கை சிதைந்தால் ஏற்படும் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக, பெண் ஒருவர் எடுத்த முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது. சாங்ஷா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், பொதுவெளியில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன. அதாவது, […]

