மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அண்மையில் நடந்த ஒரு காதல் சம்பவம், சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் நம்பிக்கை, துரோகம், நட்பு, திருமணம் என அனைத்தும் இந்த ஒரே சம்பவத்தில் அடங்கியுள்ளது. இந்தூரைச் சேர்ந்த 20 வயதுடைய ஷ்ரத்தா திவாரி, தனது பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, காதலனுடன் சேர்ந்து வாழ திட்டமிட்டிருந்த ஷ்ரத்தா, […]
தீக்காயம் என்பது எளிதாக நிகழக்கூடிய விபத்து. சமையலறையில் தவறாக தொடும் அடுப்புத் தீ முதல், எரிவாயு விபத்து வரை இதன் தீவிரம் சிறியது முதல் கடுமையானது வரை இருக்கலாம். ஆனால், தீக்காயம் ஏற்பட்டவுடனே நாம் எடுக்கும் நடவடிக்கைகளே, அதன் பின்விளைவுகளை தீர்மானிக்கும். தவறான முறையில் கையாளும்போது ஒரு சிறிய தீக்காயம் கூட பெரிய மருத்துவ பிரச்சனையாக மாறக்கூடும். முதலில், தீக்காயம் ஏற்பட்ட உடனே அந்த இடத்தில் உள்ள வெப்பத்தையும், எரிச்சலையும் […]
தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சரூர்நகர் பகுதியில் வசித்து வந்த டிரைவர் சேகருக்கு மனைவி சிட்டி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சேகருக்கும், சிட்டிகும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சேகருக்கு திடீரென தலையில் இடி இறங்கியது போல், ஒரு செய்தி வந்துள்ளது. மனைவி சிட்டிக்கு ஹரீஷ் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி – ஐஸ் ஹவுஸ் பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில், நடிகரும் சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன், இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன் உள்ளிட்ட மொத்தம் 53 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை தொடர்ந்து சட்ட […]
தமிழ்நாட்டில் சமூக நலத்திட்டங்களின் முக்கிய அங்கமாக செயல்படும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இலவசமாக அரிசி மற்றும் சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கணிசமான தொகை உணவுப் பொருட்கள் விநியோகத்துக்காக ஒதுக்கப்படும் நிலையில், இந்த நிதியும் திட்டமும் எளிய மக்களின் […]
மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான சரத்குமார், குவைத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். தனது சொந்த கிராமத்தில் உள்ள சங்கீதா என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். வெளிநாட்டில் இருந்தபோதும், சங்கீதாவுக்கு பணமும் நகைகளும் அனுப்பி வைத்து தனது காதலை வளர்த்துள்ளார் சரத்குமார். இதுவரை 15 சவரன் நகைகள், சுமார் ரூ.2 லட்சம் ரொக்கம் வரை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் […]
வீட்டுக்கு தினசரி சமைக்கும் சமயத்தில், குறிப்பாக குழந்தைகளுக்காக சத்தான உணவைத் தயார் செய்யும் நேரத்தில் நாம் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்கள் பாதுகாப்பானவையா என்பது குறித்து பெரும்பாலோர் யோசிப்பதே இல்லை. ஆனால் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் எச்சரிக்கைகள், குறிப்பாக பழைய பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவது தொடர்பாக சிந்திக்கத் தூண்டியுள்ளது. தானேயிலுள்ள கிம்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகர் டாக்டர் அனிகேத் முலே கூறுகையில், “பழைய பிரஷர் குக்கர்களில் இருந்து […]
நமது வாழ்க்கை முறையில் டீ மற்றும் காபி என்பது வெறும் பானங்கள் மட்டுமல்ல. அவை ஒரு உணர்வின் வெளிப்பாடாக உள்ளது. காலையில் எழுந்தவுடனும் அல்லது மாலையிலும் ஒரு கப் டீ அல்லது காபி இல்லாமல் அந்த நாளே முடிவடையாது. ஆனால், இப்போது இந்த பழக்கத்திற்கு விலை உயர்வு ஒரு தடையாக வந்துள்ளது. சென்னையில் டீ கடைகளின் வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டீ மற்றும் காபி விலை 3 ஆண்டுகளுக்கு […]
வாய் துர்நாற்றம் என்பது ஏதோ ஒரு அசாதாரண நிலை என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால் உண்மையில், இது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. மருத்துவ ஆய்வுகள் கூறுகையில், நூறு பேரில் 80 பேர் குறைந்தது ஒருமுறை இந்த துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றன. இது, பெரும்பாலும் நம் உடலில் நடைபெறும் சில இயல்பான மாற்றங்களினாலேயே ஏற்படுகிறது. பாக்டீரியா மற்றும் பழக்க வழக்கங்கள் : வாயில் பாக்டீரியாக்கள் அதிகமாக உருவாகும் நேரங்களில் […]
நம்முடைய வாழ்க்கையைப் போலவே, நமக்குத் தெரியாத ஒரு உலகம் கனவுகளின் உலகம். இரவில் மன அழுத்தங்களை விட மறைந்து அமைதியடையும் வேளையில் தோன்றும் கனவுகள், வெறும் கற்பனைகளாகவே இல்லாமல், உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் முக்கியமான பதிவுகளைத் தரக்கூடியவை என வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அதிகாலை 4:30 முதல் 5:30 மணி வரையிலான காலப் பகுதியில் தோன்றும் கனவுகள், நம்முடைய எதிர்காலத்தை நுண்ணறிவாக சுட்டிக் காட்டுவதாகவும், தெய்வீக சக்திகளின் சமிக்ஞையாகவும் […]

