கொரோனா வைரஸ், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டில் இந்த வைரஸின் தாக்கம் பரவலாக காணப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மாறுபட்ட வடிவங்களில் தோன்றி வந்தது. ஒமைக்ரான், டெல்டா போன்ற வகைகள் உலக நாடுகளில் பல கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தான் தற்போது அமெரிக்காவில் XFG என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது மக்கள் […]

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் 47 வயதான பிரமிளா. இவர், கணவர் ராமச்சந்திரனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து தனது 3 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வந்துள்ளார். பிரமிளாவின் இளைய மகன் முகில் (19) கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும், குடித்துவிட்டு தினமும் வீட்டு தகராறு செய்து […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு திருமணம் ஆகியும் குழந்தை இல்லாததால், மனைவிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்த கணவருக்கு கடைசியில் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண வாழ்க்கை என்பது கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் புரிந்துணர்வும் கொண்டு இணைந்த வாழ்க்கை ஆகும். ஏதாவது சிக்கல்கள் வந்தாலும் பொறுமையாக அணுகி, பேசிக்கொண்டு புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அனைவருக்கும் நினைத்தது போல அமையாது. சிலர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சிலருக்கு குடும்ப […]

தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் மோசடிக் கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மோசடிக்காரர்கள், தனிமையில் இருப்பவர்களை குறிவைத்து, டேட்டிங் செயலிகள் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகின்றனர். அந்த வகையில், “கால் பாய் மோசடி” என அழைக்கப்படும் மோசடி முறையானது சென்னையில் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், வேலைவாய்ப்பு தேடி […]

காலை நேரத்தை ஆரோக்கியமான முறையில் துவங்கினால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். பெரும்பாலானோர் தங்கள் நாளை தேநீர் அல்லது காஃபியுடன் ஆரம்பிப்பது வழக்கமாக இருக்கும். ஆனால், சிறிய ஒரு மாற்றம் கூட உங்கள் உடல்நலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு இளநீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இது இயற்கையானது, சத்து நிறைந்தது, மேலும் பல நன்மைகளும் கொண்டது. செரிமானம் : இளநீரில் உள்ள இயற்கையான நொதிகள் மற்றும் […]

உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம். நமது தசைகள் வளரவும், உடல் நலம் பராமரிக்கவும் புரதம் அவசியம். புரதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிக்கன் தான். 100 கிராம் சிக்கனில் சுமார் 20 முதல் 25 கிராம் புரதம் உள்ளது. இது உடலை வலிமை படைக்கும் ஊட்டச்சத்து அளிக்கிறது. ஆனால், சிக்கனை விட அதிக புரதம் கொண்ட உணவுகளும் பல உள்ளன. முதலில், சிக்கனை விட மீன்களில் […]

பெற்ற மகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது 3-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் 13 வயது மாணவி. இவர், விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளி விடுமுறையின்போது தனது குடும்பத்தை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை அவரது தாயும், அவரது மூன்றாவது கணவரும் சேர்ந்து […]

தமிழ் சினிமாவில் “டாப் ஸ்டார்” என்ற பட்டத்தை வென்றவர் என்றால், பலருக்கு நினைவில் வருவது நடிகர் பிரசாந்த் தான். 1990களில் தொடங்கி 2000களின் ஆரம்ப காலகட்டம் வரை அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் போட்டியிட்டு வந்தவர் பிரசாந்த். இவர், பிறந்தது சினிமா குடும்பத்தில் என்றாலும், தனது திறமைகளால் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். அவரது தந்தை தியாகராஜன், இயக்குநரும் நடிகருமானவர். ஆனால் பிரசாந்த், தந்தையின் ஆதரவை வெறும் […]

பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம், தன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கோயிலில் பூசாரி ஒருவர் தினசரி பூஜை செய்து வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி மீது இவருக்கு விபரீத ஆசை வந்துள்ளது. இதையடுத்து, அவரை மயக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்த நிலையில், அவர் அதிர்ச்சி […]

கல்லூரி மாணவிக்கு பிறந்த ரகசிய குழந்தையை மருத்துவமனையில் தூக்கி வீச முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஊட்டியில் பி.எஸ்.சி. பட்ட படிப்பு படித்துள்ளார். இவர், அங்கு படித்து வந்தபோது, மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் 3 ஆண்டுகளாக ஊட்டியில் சுற்றி வந்தனர். மேலும், ரகசிய திருமணமும் செய்து கொண்டு, இருவரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த […]