காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா வெளியிட்ட வீடியோவால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் சந்திர பிரியங்கா (35). அந்த அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே பெண் உறுப்பினர் இவர் தான். முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாகும் இவர், கடந்த ஆண்டு […]

மனித வாழ்வில் எதிர்பாராதவிதமாக தோல்விகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனஅமைதி கெடுக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். இது பல நேரங்களில் நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களின் தாக்கமாக இருக்கலாம். இந்த எதிர்மறை ஆற்றல்கள் விலகும்போது, அவற்றின் இடத்தை நேர்மறை ஆற்றல்கள் கைப்பற்றும். நேர்மறையான அதிர்வலைகள் அதிகரிக்கும்போது, நாம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கும். பண வரவுக்கு தடைகள் குறையும், கடன் சுமைகள் குறையும். விரதம் : ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் உதய […]

சென்னையில் இந்த ஆண்டின் முதல் மேகவெடிப்பு (Cloudburst) சம்பவம் பதிவாகியுள்ளது. ஒரு மணி நேரத்தில் 100 மிமீட்டருக்கும் மேல் மழை கொட்டியதால், பல பகுதிகளில் சாலைகள் சில நிமிடங்களில் வெள்ளம் சூழ்ந்தன. இதுகுறித்து வானிலை ஆர்வலரும், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அழைக்கப்படும் பிரதீப் ஜான், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, “வடக்கு மற்றும் வடமேற்கு சென்னையில் ஏற்கனவே கனமழை தாக்கியுள்ள நிலையில், அடுத்ததாக தென்சென்னையும் அதேபோல பலத்த மழையை […]

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை மட்டுமே இலக்காக வைத்து பணியாற்றி வரும் விஜய்க்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியை தொடங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு முக்கிய மாநாடுகளை நடத்தியுள்ளார். இதற்கு இடையே நடந்த 2024 மக்களவை தேர்தலிலும், ஈரோடு இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடவில்லை. […]

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,545 மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,500 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இதில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையாக சன்னரகத்திற்கு ரூ.156 மற்றும் பொதுரகத்திற்கு ரூ.131 வழங்கப்படும். திமுக […]

உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இல்லையென பலர் கூறினாலும், தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கும், இதயத்திற்கும் பல நன்மைகளை தரும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, எடை குறைப்பதற்காக ஜிம் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. சாதாரண நடைபயிற்சியே கொழுப்பு அளவுகளை கட்டுப்படுத்த உதவும் எளிய வழியாகும். அதிக கொழுப்பு, குறிப்பாக “LDL” எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரித்தால், அது இரத்த நாளங்களில் படிந்து பிளேக் உருவாக்குகிறது. இதன் விளைவாக மாரடைப்பு, […]

நவராத்திரி என்பது பெண் சக்தியின் அபிமான விழாவாக பாரம்பரியமாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் வழிபாடு வருடம் முழுவதும் நான்கு முறை நடைபெறுகிறது. அவை ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி ஆகும். இவை தவிர, புஷ்ப நவராத்திரியும் குறிப்பிட்ட பகுதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. இவற்றில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சாரதா நவராத்திரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் […]

குரு, தனது ராசியை சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு மாற்றுவதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தப் பெயர்ச்சி மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, நாடுகள் மற்றும் உலக அளவிலும் பல முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். குரு, தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் அது கடக ராசியில் தனது உச்சபட்சம் கொண்ட பரிமாணத்தை அடையும் என்று பொருளாதார மற்றும் ஜோதிட அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். […]

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் உள்ள இளைஞரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், இளம்பெண்ணுக்கு வேறொரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி செல்போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். மேலும், இருவரும் வெளியே சென்று […]

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் லோனி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு 6 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2024இல் இருந்து மனைவி இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகியுள்ளது. இதனால், அவர் அடிக்கடி ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் அமைந்து கலைந்துள்ளது. […]