வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 29) என்பவர், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். கடந்த சில ஆண்டுகளாக, குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த 33 வயது பெண்ணுடன் அவரது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில், அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால், சமீப காலமாக அந்த பெண், […]

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் வசிக்கும் மனோகரன் – ராணி தம்பதியின் கடைசி மகன் சரவணன் (31). இளம் வயதிலேயே வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களை சந்தித்த சரவணன், கடந்த மே மாதத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனது பாலினத்தை மாற்றிக் கொண்டார். அதன் பிறகு வனிதா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு வடக்கு ரயில்வே லைன் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழத் தொடங்கினார். சமீபத்தில், […]

குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானதும், சென்சிடிவானதும் என்பதால், யூவி கதிர்களின் தாக்கத்திற்கு இளமையிலேயே ஆளாகும் வாய்ப்பு அதிகம். வெயிலில் ஓடித் திரியும், விளையாடும் வயதிலுள்ள குழந்தைகளை வெளிப்படையாகப் பாதிக்கும் இந்த கதிர்களால், எதிர்காலத்தில் தோல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உண்டு என சரும நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதன் அவசியத்தைப் பற்றி டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் எமிலி ஹாரிஸ் பேசுகையில், “SPF 30 அல்லது அதற்கும் மேல் பாதுகாப்பளிக்கும் சன்ஸ்கிரீன்களை […]

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கரேலி என்னும் பகுதியில் வசித்து வந்த 17 வயதான பியூஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. தனது தந்தையை இழந்த பியூஸ், தனது தாய் காமினியுடன் வாழ்ந்து வந்தார். வழக்கமான நேரத்தில் பள்ளிக்கு செல்லும் பியூஸ், அன்று காலை 8.30 மணிக்கு பள்ளியில் இல்லாததால், பள்ளி நிர்வாகத்தினர் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவர் போலீசில் புகாரளித்தார். […]

கால்களில் ஏற்படும் சில மாற்றங்கள், உங்கள் இதயத்தின் செயல்திறனை பாதிக்கக் கூடிய அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இதயநோய் என்றாலே மார்பு வலி, சுவாசக் குறைபாடு போன்ற அறிகுறிகளை மட்டுமே நினைப்பார்கள். ஆனால் உண்மையில், இதயச் சுகாதாரம் குறைவடைந்தால், அதன் தாக்கம் கால்களிலும் தெரியும். கால்விரல்களில் கட்டிகள் : உங்கள் கால்விரல்கள் அல்லது கை விரல்களில் தோன்றும் சிறிய, வலி தரும் மென்மையான கட்டிகள் ‘ஒஸ்லர் […]

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு பேராசிரியை நிகிதா சென்றுள்ளார். அப்போது, தனது நகைகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், அந்த கோயிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், அவரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை காவலர்கள் மிகக் கொடூரமாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கை […]

வரதட்சணை கொடுமைக்கு ஆளான கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள BTM Layout பகுதியில் கர்ப்பிணி ஷில்பா (வயது 28), தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஷில்பாவுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த […]

தமிழ்நாடு பெண்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டம் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் […]

இளைஞர்களும், பெண்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்குடன், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு தொழில் பயிற்சி மற்றும் ஊக்கத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இப்போது சென்னையில் நடத்தப்படவுள்ள பயிற்சி நிகழ்வு, ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகளைக் உருவாக்கியுள்ளது. சென்னையில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த 3 நாள் பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி […]

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவரும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், தற்போது தனது 35-வது திரைப்படமான ‘மகுடம்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ரவி அரசின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இப்படத்தை விட அதிக பேசப்பட்டு வந்தது விஷாலின் திருமணம் தான். நீண்ட நாட்களாகவே, “விஷால் எப்போது திருமணம் செய்யப் போகிறார்?” என்ற கேள்வி திரை உலகிலும், […]