தற்போதைய காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும், மாத வருவாய் பெரும்பாலும் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவே போதும் என்பதே உண்மை. இந்நிலையில், சேமிப்புக்கு இடமே கிடைக்காமல் போனதால், பலர் கூடுதல் வருமானம் தேடி நெடுநேரம் யோசித்து, கவலைப்படுகிறார்கள். ஆனால், உங்கள் ஆர்வத்தையும், திறமையையும் சிந்தித்துப் பயன்படுத்தினால், மாதத்திற்கு கூடுதலாக ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம். இதற்காக, புதிதாக எதையும் தொடங்க வேண்டியதில்லை. * தாங்கள் பயன்படுத்தாத கேமரா, ட்ரோன், பைக் போன்றவை இருந்தால், அவற்றை […]

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் பாலிவுட் தரப்பில் ஹ்ரிதிக் ரோஷன் நடித்த ‘வார் 2’ ஆகிய இரண்டும் ஒரே நாளில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டியை சந்தித்தன. தற்போதைய வசூல் நிலவரத்தின்படி, ‘கூலி’ படம் மீண்டும் ஒருமுறை மேலேறி, 14-வது நாளான நேற்று ரூ.4.50 கோடி வரை வசூலித்துள்ளது. கூலி திரைப்படத்தின் இந்தியா வசூல் தற்போது ரூ. 268.75 கோடியை தொட்டுள்ளதாக பாக்ஸ் […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது இப்படம் வெளியான 15 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 269.81 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில் இப்படம் ரூ. 65 கோடி வசூலித்ததாக Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது. முதல் நாள் வசூல் மட்டுமின்றி, அதற்குப் பிறகு வந்த வார […]

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் (DVAC) முன்னாள் எழுத்தாளர் தான் சவுக்கு சங்கர். இவரின் உண்மையான பெயர் அச்சிமுத்து சங்கர். சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கை அம்பலப்படுத்திய ஆடியோ கசிவு புகாரைத் தொடர்ந்து இவர், பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அவர், சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, ஊழலுக்கு எதிரான ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்திக் […]

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாண்டி செல்வம், ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி வனிதா (24). இந்த தம்பதியினருக்கு பார்கவி என்ற இரண்டரை வயது குழந்தை இருந்தது. சமீபக் காலமாக கணவன் – மனைவி இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், அடிக்கடி தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, வனிதா கணவரிடம் இருந்து பிரிந்து, […]

தாயும், தந்தையும் இல்லாமல் வளரும் குழந்தைகள் அல்லது பெற்றோரின் ஆதரவை இழந்த சிறுவர்கள், வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். அவர்களின் கல்வி, பராமரிப்பு மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு “அன்பு கரங்கள்” எனும் நிதி உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகள் மாதம் ரூ.2,000 நிதி உதவியை பெற முடியும். 18 வயது வரை இந்த உதவி […]

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டது. தொழில், கல்வி மற்றும் பொதுவாழ்க்கையை கடுமையாக பாதித்த இந்த தொற்றால், பலரும் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், முழு ஊரடங்கின் தாக்கம் நேரடியாக தெருவோர வியாபாரிகளை பாதித்தது. இதனால், அவர்களின் வாழ்வாதாரமே முடங்கியது. அப்போது தான், மத்திய அரசு ”பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி” (PM SVANidhi) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. […]

தற்போதைய நவீன வாழ்கையில் அனைவரும் மரங்களை வளர்த்து பராமரிக்க முடியாமல் போனாலும், சிறிய செடிகளை வளர்ப்பது ஏதுவாக உள்ளது. இது வீட்டிற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்கிறது. அதற்கு மேலாக, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில செடிகள், நம் வீடுகளுக்குள் நன்மைகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, வீட்டின் நிதி நிலையை மேம்படுத்தும் செடியைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். பணத்தை ஈர்க்கும் செடி என்றாலே […]

தற்போதைய இளைய தலைமுறை பெண்கள், காலில் கருப்பு கயிறு அணிவது பரவலாக இருந்து வருகிறது. ஆனால், இது அழகுக்கான அலங்காரமல்ல. இதன் பின்னால் பழமையான மரபுகள், நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக காரணங்கள் உள்ளன. பண்டைய தமிழ் சமூகத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடலைத் தீய ஆற்றல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தக் கருப்பு கயிறை அணிந்தனர். மரபின்படி, பெண்கள் இடது காலிலும், ஆண்கள் வலது காலிலும் கருப்பு கயிறை கட்டுவது […]

நாட்டில் மாணவிகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் 1090 என்ற உதவி எண்ணிற்கு நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய சிறுமிகள், தங்களின் வளர்ப்பு தந்தை எங்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார், உடனடியாக சிறுமிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நேரில் விசாரணை […]