கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஒரு காதல் ஜோடி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கொலை மற்றும் தற்கொலையில் முடிந்துள்ளது. சிவலோஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இருவரும் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர். இதற்கிடையே, சிவலோஷின் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருந்ததால், வீட்டில் தனிமையாக இருந்துள்ளார். அப்போது, காதலர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். இதையடுத்து, காதலியும் சிவலோஷின் வீட்டிற்கு […]

மகாராஷ்டிர மாநிலம் போர்ஜூனி என்ற ஊரில் கடந்த ஆண்டு திருமணமான சஞ்சீவானி என்ற இளம்பெண், தன் கணவருடன் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது, லகான் பண்டாரே என்ற இருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று ரூம் எடுத்து உல்லாசமாக இருந்து வந்தனர். கள்ளக்காதலன் நேரில் சென்று அந்த பெண்ணை வீட்டிலேயே சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். […]

உடல்நலம் குறித்துப் பேச்சு வந்தாலே, பெரும்பாலோர் முதலில் நினைப்பது “10,000 படிகள் நடக்க வேண்டும்” என்பதே. இது நீண்ட காலமாகவே ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் ஒரு பொதுவான பரிந்துரையாக இருந்து வந்தாலும், தற்போது ஜப்பானில் இருந்து வந்த ஒரு புதிய நடைபயிற்சி முறை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நடைபயிற்சிக்கு “இடைவெளி நடைபயிற்சி” (Interval Walking) என்றே பெயர். நிபுணர்கள் இதனை பாரம்பரிய நடைபயிற்சியைவிட மேம்பட்டதாக கருதுகின்றனர். இந்த நடைமுறை […]

ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான பாரில் ஒன்றாக மது அருந்தும்போது, ஐடி ஊழியருக்கும் நடிகை லட்சுமி மேனன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து, அந்த ஐடி ஊழியரை லட்சுமி மேனன் தரப்பு காரில் கடத்திச் […]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வந்தனர். இந்நிலையில், இந்த தம்பதி வசித்த வீட்டுக்கு எதிரில் இருந்த கோகுல் சந்தோஷ் என்ற இளைஞர், இரவில் அந்த தம்பதிகள் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஜன்னல் வழியாக அவர்களை வீடியோ எடுத்து வந்துள்ளார். மேலும், அந்த ஆபாசக் காட்சிகளை தனது நண்பர் மற்றும் சித்த மருத்துவ நிபுணர் ஹரிஹரசுதனிடம் பகிர்ந்ததாக […]

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் துணை நடிகராக இருந்த சூரி ஹீரோவாக மாறிவிட்டார். வெண்ணிலா கபடிகுழு படத்தில் பரோட்டா காட்சியில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நகைச்சுவை வேடங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். இன்று தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். கிராமத்தில் இருந்து சினிமா கனவுடன் வந்து, வாய்ப்பு இல்லாமல் அலையும் காலத்தில் இருந்து, இன்று முக்கிய இயக்குநர்கள் கதாநாயகனாகத் […]

மதுரையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் மாநில மாநாடு நடைபெற்றது. “முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்” என்ற வாசகம், மாநாட்டின் பேனரில் இடம்பெற்றிருந்தது. விஜய் அரசியலில் எவ்வாறு நிலைத்து நிற்கப் போகிறார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில், பலர் ஜோதிடக் கணிப்புகளுக்கும் நம்பிக்கை செலுத்தத் தொடங்கியுள்ளனர். விஜய் கடக ராசி, பூச நட்சத்திரம் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் சுக்கிர திசையை அனுபவித்து வருகிறார். […]

தமிழ்நாட்டில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் “மகளிர் நன்னிலம் நில உடைமை” திட்டம். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணும் வாழ்வும் பிணைந்திருக்கும் கிராமப்புறங்களில் நிலம் என்பது சொத்தல்ல. அது குடும்பத்தின் […]

தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், அரசின் கீழ் இயங்கும் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நியமனங்களின் முக்கிய நோக்கமாகும். தற்போது, நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியும் அனுபவமும் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் தற்காலிகமானவையாக இருந்தாலும், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்களிக்க […]

தமிழ்நாடு அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் முதலிடத்தை பிடித்திருப்பது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இத்திட்டம் மூலம் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு மகளிருக்கு ஒரு இனிய செய்தியை அறிவித்துள்ளது. வழக்கமாக, மாதந்தோறும் 15 ஆம் தேதி தான் […]