நாம் குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருந்தால் தான், அந்த வீட்டில் சந்தோஷமும், செல்வமும் நிறைந்திருக்கும். உங்க்ள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நிறைந்திருக்க வேண்டுமென்றால், குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டும். அதோடு, வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் வாஸ்துப்படி சரியான திசையில் இருக்க வேண்டும். அந்த வகையில், வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியை சரியான இடத்தில் வைக்காவிட்டால், குடும்பத்தில் உள்ளவர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதுவும், குப்பை தொட்டியை தவறான […]

தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலுமே கேஸ் அடுப்பு நுழைந்து விட்டது. நமக்கு தெரிந்ததெல்லாம் அடுப்பை ஆன் செய்வது, சமைப்பது மட்டுமே. ஆனால், கேஸ் அடுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆனால், கேஸ் அடுப்பின் நெருப்பை நாம் எப்போதும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த நெருப்பு படிப்படியாக உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? சரியான சுடரின் […]

இந்திய நகரங்களில் உள்ள பெரும்பாலான கலாச்சாரங்கள் மற்றும் வழக்கங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கிராமங்களில் உள்ள வித்தியாசமான கலாச்சாரம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினர் மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல், லிவிங் ரிலேஷன் வாழும் முறை காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி, 70 ஆண்டுகளுக்கு மேல் லிவிங் முறையில் வாழ்ந்த ஒரு காதல் ஜோடிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் […]

நமது உடல் வெப்பம் அல்லது உஷ்ணமாக இருந்தால், அதை உடல் சூடு என்று சொல்வார்கள். பொதுவாக, மனித உடலின் இயல்பான வெப்பநிலை என்பது 37°C (98.6°F) ஆகும். இந்த வெப்பநிலை அதிகமாகும் போது, “உடல் சூடு” என்கிறோம். உடல் சூடு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தீவிரமான உடற்பயிற்சி, அதிக உடல் உழைப்பு, வெப்பமான வானிலை அல்லது வெப்பமான சூழலில் இருப்பது, உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாதது ஆகியவை காரணமாக […]

24 வயதுடைய வளர்ப்பு மகளை தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 24 வயது இளம்பெண்ணை அவரது வளர்ப்பு தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தொல்லை தாங்க முடியாததால், ஒருகட்டத்தில் தன்னுடைய தாயிடம் நடந்த விவரங்களை கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு […]

சென்னை திருவொற்றியூர் சத்துமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (58). இவருக்கு, வரலட்சுமி (46) என்ற மனைவியும், நித்யா (26) என்ற மகளும், தமிழ் செல்வன் (25) என்ற மகனும் உள்ளனர். இதில், நித்யா அம்பத்தூர் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருவதாக அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இவர், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டில் இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார். அப்போது, […]

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்க நகைக்கடன் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசுத் துறைகளில் […]

பட்டுக்கோட்டை அருகே சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக வெறும் ரூ.10 மட்டுமே கட்டணமாக வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்து வந்த பிரபல மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையின் அதிசய மருத்துவர் என மக்களால் போற்றப்படுபவர் தான் ரத்தினம்பிள்ளை. இவர், பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதில், அதிசயம் என்னவென்றால், இவரை சந்திக்க வரும் நோயாளிகளிடம் வெறும் ரூ.10 […]

நாட்டில் ஆதார் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. மேலும், இந்த ஆதார் கார்டை வைத்து கடனும் உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அதாவது, ஆதார் கார்டை வைத்து உங்களால் ரூ.10,000 வரை கடன் பெற முடியும். அதுவும், ஒரு சில […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆனால், தேமுதிகவுக்கு பாஜக கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரியில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டால், தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை […]