இன்றைய நவீன வாழ்க்கை முறையில், வீட்டை வசதியாக மாற்ற பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் நம் உடல்நலத்திற்கு ஆபத்தாக இருக்கலாம். ஹார்வர்டு மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்று வரும் இரைப்பை மற்றும் குடல் நிபுணர் டாக்டர் சேதி, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், நம் சமையலறையில் உள்ள மூன்று பொதுவான பொருட்கள் உடல் நலத்தில் தீங்கு விளைவிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார். அவை வாசனை […]
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 51 வயதான சுரேந்தர், ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருப்பதுடன், பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். குடும்பப் பிரச்சனைகளால் தனது மனைவியை விட்டு விலகியிருக்கும் இவர், கட்சி தொடர்பான பணியின் போது சாலிகிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியதர்ஷினியின் கணவர் உடல்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாதவராக இருந்தார். குடும்பச் செலவுகளை சமாளிக்க […]
உலகெங்கிலும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் அதிகம் காணப்படும் வகை என்றால், அது நுரையீரல் புற்றுநோய் தான். உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, இது உலகளவில் புற்றுநோய் காரணமான மரணங்களில் முதன்மையானது. அதிலும், சுமார் 85% நுரையீரல் புற்றுநோய் வழக்குகள் புகைபிடித்தலால் நேர்ந்தவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நோயாளிகள், கட்டி வளர்ந்து மூச்சுப் பாதைகளை பாதிக்கும்போது மட்டுமே அறிகுறிகளை உணர்கிறார்கள். எனவே, ஆரம்பத்தில் எச்சரிக்கை அறிகுறிகளை கவனிப்பது அவசியம். இந்த […]
பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் பிரபலங்கள் குறித்த பல அந்தரங்க விஷயம் மற்றும் அதுதொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார். இது அப்போது தமிழ் சினிமா திரையுலகையே உலுக்கியது. ஆனால், தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துவிட்டதாக சுசுத்ரா தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அளித்து வரும் பேட்டிகளில், தனுஷ் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். […]
தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில் நிர்வாணமாக கிடந்தது அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆட்டோ டிரைவர் தங்கமலை என்பது தெரியவந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில், தெப்பம்பட்டியை சேர்ந்த 27 வயதுடைய அஜித் குமார் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் (14), விமல் (12), அறிவழகன் (15), […]
வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் தற்போது பெருங்குடல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவது, சுகாதாரத் துறையை கதிகலங்க செய்துள்ளது. அமெரிக்காவில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பெருங்குடல் புற்றுநோய் நான்காவது அதிகமாக காணப்படும் புற்றுநோயாகும். அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில், ஆண்களில் 24 பேரில் ஒருவருக்கும், பெண்களில் 26 பேரில் ஒருவருக்கும், அவர்களின் வாழ்நாளில் இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவிலும் […]
ஆன்மீகம் என்றாலே நம் மனதில் பல கேள்விகள் எழும். இதெல்லாம் செய்யணுமா..? இதற்கு என்ன அர்த்தம்..? என்று பலவிதமான சந்தேகங்கள் எழும். அந்த சந்தேகங்கள் வழியாகவே நாம் தெளிவையும், ஆன்மீகப் புரிதலையும் பெறுகிறோம். அதனை அடைவதற்கான ஆரம்ப கட்டமாக சில பொதுவாக எழும் கேள்விகளும், அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம். விளக்கேற்றும் போது பூ சாத்துவது அவசியமா? சிலர், சுவாமி படத்திற்கு பூவில்லாமல் வழிபடலாமா எனக் கேட்பர். […]
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிக்கூர் பகுதியில் வசித்து வந்த சுபாஷ் என்பவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தர்ஷிதாவின் (22) சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஹுன்சூர் ஆகும். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தனது, கணவனுடன் கேரளாவில் வசித்து வந்தார் தர்ஷிதா. அண்மையில், சுபாஷின் வீட்டில் இருந்து 30 பவுன் நகையும், சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும் மாயமானது. […]
நம் பரம்பரையில் நாகதோஷம் என்பது ஒரு முக்கியமான ஜோதிட சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. இதனை தீர்க்க பலர் கோவில்களில் பால், மஞ்சள் போன்றவற்றைக் கொண்டு நாக பாம்புகளின் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதைக் காணலாம். குறிப்பாக, அரச மரத்தடியில் பல நாகர் சிலைகள், இந்த வழிபாட்டின் பாரம்பரிய அடையாளமாக விளங்குகின்றன. ஆனால், நாகதோஷம் நிரந்தரமாக விலக ஒரு தனிப்பட்ட பரிகார முறையைப் பரிந்துரைத்தவர் போகர் சித்தர். புகழ்பெற்ற சித்தர்களில் ஒருவரான போகர், தனது […]
வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவும், புனிதமான இடமும் ஆகும். வீட்டில் அமைதியும், செழிப்பும், மகிழ்ச்சியும் நிரம்பி இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால், அந்த நல்வாழ்வுக்கான அடிப்படை, ஒரு வீட்டின் இடத்தேர்வு மற்றும் அதன் வாஸ்து அமைப்பிலேயே மறைந்துள்ளது. வாஸ்து சாஸ்திரம் இது ஒரு மூதாதையரின் அறிவியல். காலம் கடந்தும், பரிமாணம் மாறியும், மனித வாழ்வை பாதிக்கும் சக்திகளை அடிப்படையாகக் கொண்டு உருவான வாழ்க்கை நெறிமுறைகளின் தொகுப்பு. […]

