சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ரஞ்சித் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் மைதானத்தில் இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட அஜித் என்பவர், அங்கு வந்து ரஞ்சித்தின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அஜித்தை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு, படுகாயமடைந்த […]

மழைக்காலம் வந்துவிட்டால், உடனே நமக்கு உடல் ஆரோக்கியம், வீடு சார்ந்த பாதுகாப்பு ஆகியவை தான் நினைவுக்கு வரும். ஆனால், இத்துடன் கூடுதலாக கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. இது மின் சாதனங்கள் மற்றும் மின் பாதுகாப்பு. மழையுடனும் ஈரப்பதத்துடனும் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கவனக்குறைவாக இருந்தால், மின்சார தாக்கங்கள், சாதனங்கள் பழுது போவது, தீவிபத்துகள் கூட நிகழ நேரிடும். மழையில் சிலர், கசிவுள்ள சுவர்களில் அல்லது ஈர நிலத்தில் கூட, […]

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவின் கம்சாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியா. இவர், தையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி (வயது 53). இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சுப்பிரமணியா வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், அவரது சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த போலீசார், மீனாட்சிக்கும், சுப்பிரமணியாவின் உறவினரான பிரதீப் (33) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. புதிதாக […]

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பெரும்பாலானோர் தினமும் பிரா அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், சிலருக்கு இது அசெளகரியமாக, சில சமயங்களில் மூச்சுத்திணறல் கூட ஏற்படும். முக்கியமாக, இறுக்கமாக உள்ள பிராக்கள் வலியும், தோலில் எரிச்சலும், தடிமனும் ஏற்படுத்தும். பொதுவாக பெண்கள் பயன்படுத்தும் பிராக்களில் பலவகைகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் இறுக்கமாகவே வடிவமைக்கப்பட்டிருப்பதால், சிலருக்கு உடலுக்கு ஏற்ற போதுமான சுதந்திரம் கிடைக்காமல் போகிறது. குறிப்பாக, உடலமைப்பிற்கு பொருந்தாத அல்லது அளவுக்கு மிஞ்சிய […]

ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம், அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், அங்குள்ள பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 38). இருவரும் பவானி காவல் நிலைய குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு 16 வயது மகளும், 11 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம், நாகராஜ் […]

நம் அன்றாட உணவில் மீன் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது வெறும் சுவைக்காக மட்டுமல்ல, உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. மூளை நன்றாக வேலை செய்ய, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நரம்புகள் சரியாக செயல்பட, மீன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மீனில் உள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மன அழுத்தம் […]

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். திமுக கூட்டணி பலத்தோடு தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்தே போட்டியிடும் என சீமான் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தமிழக அரசியலில் புது என்ட்ரி கொடுத்துள்ள விஜய், தனது தவெகவுடன் முதல் தேர்தலை சந்திக்கிறார். கடந்தாண்டு தான் விஜய் […]

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருந்தது. ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ், தெலுங்குத் திரையுலகில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கியவர். தனது நடிப்புத் திறமையால், தெலுங்கு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த இவர், […]

ஸ்ரீபெரும்புதூரில் பிரியாணி கடை நடத்தி வந்த அரிகிருஷ்ணன் என்பவரை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேவலூர் குப்பத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன், பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவி பவானியும் (39) பிரியாணி கடையில் இருந்து வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே கடையில் வேலை செய்த மதன்குமார் (29) என்பவருடன் பவானிக்கு நெருக்கம் […]

“வாழ்க்கை என்பது இனிமையான உறவுகளால் நிரம்பியதாக இருக்க வேண்டும்” என்று நாம் நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உறவுகள் என்பது அன்பு, பாசம் தரும் பொழுதே சொர்க்கமாகும். ஆனால் அதே உறவுகள் பொறாமை, ஈர்ப்பு, போட்டி, பேராசை ஆகியவையின் மூலம் நம் மனதையும், வாழ்க்கையையும் சிதைக்கும் நிலைக்கும் எடுத்துச் சென்றுவிடுவார்கள். இந்த நேரத்தில், சாணக்கியர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகள் இன்று நம் சமூகத்தில் மேலும் பொருத்தமாக உள்ளன. உறவுகளுக்குள் மறைந்திருக்கும் […]