உள்நோக்கம் இன்றி ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுப்பது என்பது குற்றமாகாது என உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், 2015ஆம் ஆண்டில், நெடுங்குளம் பகுதியில் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட, திருமணமாகாத பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான […]

பெரும்பாலான வீடுகளில் காணப்படும் ஒரு வழக்கமான பழக்கம்தான், அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்துவது. குடும்ப உறுப்பினர்கள் என்பதற்காக ஒரே சோப்பை பகிர்ந்து கொள்வதில் பாதிப்பு இருக்காது என நினைப்பது வழக்கம். ஆனால், இது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாறும். ஒவ்வொருவருக்கும் சரும அமைப்பு வித்தியாசமானது. ஒருவருக்கு ஏற்கனவே உள்ள சருமம் தொடர்பான தொற்றுகள், மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பலர் ஒரே சோப்பைப் பயன்படுத்தும்போது, […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், புதிய வாய்ப்புகளை அடையவும், சமூகத்தில் கருத்துக்களை பரப்புவதற்கும் சமூக வலைதளங்கள் பெரிதும் பயன்படுகின்றன. ஆனால், இந்த வசதிகளுடன் கூடிய தளங்களில், குறிப்பாக பெண்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தனியுரிமை மீறல், ஆன்லைன் தொல்லைகள், ஃபேக் கணக்குகள், கருத்துகள், மிரட்டல்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், […]

சினிமா உலகில் பல திறமையான கலைஞர்கள், உச்சத்தை தொடுவதற்கு முன்பே காற்றில் கரைந்துவிடுகின்றனர். ஆனால், அவர்களின் தாக்கம் மட்டும் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அந்த வகையில், ஒரே ஆண்டில் 12 திரைப்படங்களில் நடித்த ஒரு இளம் நடிகையின் சாதனை இன்றும் மறக்க முடியாது. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகைகளான ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் ஆகியோரால் கூட இத்தகைய வேகமான வளர்ச்சியை அடைய முடியவில்லை. மாதம் ஒரு படம் […]

ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணம் கிரான்போர்ன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அல்கிரா மேல்நிலைப்பள்ளியில் 15 வயது மாணவியிடம், பெண் ஆசிரியை ஒருவர் ரகசிய பாலியல் உறவில் இருந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெண் ஆசிரியையான லாரா ஆன் ஹிலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 38 வயதான அந்த ஆசிரியை தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை,“லாரா ஆன் ஹில் […]

நம் உடல் நலத்தை காக்க தினசரி நடைமுறைகள் மிக முக்கியமானவை. அந்த வகையில், காலை நேரத்தில் நாம் செய்யும் சில செயல்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையாக உள்ளன. பெரும்பாலானோர் தினமும் காலை எழுந்தவுடன் செய்வது பல் துலக்குவது தான். இது வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ் ஒவ்வொரு நாளும் சுத்தமாக இல்லாவிட்டால், அது பலவிதமான கிருமிகளை பரப்பும். பலருக்கும் ஒரு பொதுவான பழக்கம் இருக்கும். […]

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. குறிப்பாக, தினமும் நம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ் (refrigerator) போன்ற சாதனங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாட்டர் லெவல் அதிகரிப்பு, ஈரப்பதம் மற்றும் மின்தடை போன்றவை ஃபிரிட்ஜின் செயல்திறனை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மழையின்போது அதிக ஈரப்பதம் ஏற்பட்டால், ஃபிரிட்ஜின் பின்புறம் உள்ள கம்பிகள் மற்றும் கம்பி […]

மனிதன் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இல்லையென்றால் அது பற்றி நண்பர்களுடன் நாமே பேசியிருப்போம். இன்றளவும் ஆவி, பேய், பிசாசு என்ற வார்த்தைகளை கேட்டாலே பலருக்கும் உடல் நடுங்கும். இதுதொடர்பான பல கதைகள் தலைமுறைகளை கடந்து தற்போதும் இருந்து வருகிறது. இந்த சூழலில், பேய் ஓட்டுவதாக கூறி 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே […]

தமிழ் சினிமா என்றாலே கதாநாயகர்கள் மட்டுமல்ல, கதாநாயகிகளுக்கும் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் திரையுலகை ஒட்டுமொத்தமாக ஆட்சி செய்த நடிகைகள், ரசிகர்களின் மனங்களில் என்றும் நிறைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் 1980களில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி, ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அம்பிகா. மலையாள சினிமா மூலம் 1979-ல் திரையுலகிற்கு அறிமுகமான இவர், 1980களில் தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ […]

இந்தியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் தென்னை மரம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதில் கிடைக்கும் இளநீர், அதை விட பலன் தரக்கூடியது. இளநீர், இயற்கையாகவே சுத்தமானது. பல மருத்துவ குணங்கள் நிரம்பிய இயற்கை பானமாகவும் இளநீர் இருந்து வருகிறது. . கடுமையான வெயில் காலங்களில், உடல் சூட்டை தணிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இளநீர் முக்கிய பானமாக உள்ளது. அதேபோல், கோடை காலத்தில் பெரும்பாலானோர் தேடுவது இந்த இளநீரைத்தான். இது […]