தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு அதிரடி நடவடிக்கையாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உள்ள 1.31 கோடி பயனாளிகளுக்கும் தலா ரூ.5,000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13 அன்று காலை 5 மணிக்கே பெண்களின் செல்போன்களுக்கு வந்த மெசேஜ்கள், ஒரு நிமிடம் அவர்களை திகைக்க வைத்தன. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஒரே தவணையாக இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது […]

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பின்னடைவை தரும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தலைமை மீதான அதிருப்தியில் மாற்றுப் பாதையைத் தேடிச் செல்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தற்போது முன்னாள் அமைச்சர் நிலோஃபர் […]

மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதியில் அனுசரிக்கப்படும் மகா சிவராத்திரி, வெறும் பாவ விமோசனத்திற்கான நாள் மட்டுமல்ல; அது மனித ஆன்மா தன்னைப் பரம்பொருளோடு இணைத்துக் கொள்ளும் உன்னத தருணமாகும். எத்தனையோ சிவ வடிவங்கள் இருந்தாலும், அடியும் முடியும் காண முடியாத ‘ஜோதிப்பிழம்பாக’ ஈசன் வெளிப்பட்ட ‘லிங்கோற்பவ’ காலமே சிவராத்திரியின் மையப்புள்ளியாகும். திருவண்ணாமலையில் அக்னிப் பிழம்பாகத் தோன்றி, பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்தையை அடக்கிய இந்த வரலாறு, இன்றும் அனைத்துச் […]

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், காலி மனை ஒன்றில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான அஷ்ரஃபி என்கிற சியா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான போபாலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சமீர் என்பவரை தீவிரமாகக் காதலித்த […]

மும்பையின் கோவண்டி பகுதியை சேர்ந்தவர் 28 வயதான நதீம் அலிஸ். இவர், 23 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த அதே வேளையில், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஷிஃபாவையும் காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலன் வேறொரு சிறுமியுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த இளம்பெண், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். ஏற்கனவே சிறுமி ஷிஃபாவை நேரில் சந்தித்து “நதீமை விட்டு விலகு, இல்லையேல் கொன்றுவிடுவேன்” என இளம்பெண் பகிரங்கமாக […]

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், உயர்கல்வி பயின்று வந்த 24 வயது எம்பிஏ (MBA) மாணவி குஷ்பு ராத்தோர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, தனது கல்லூரி நண்பன் பியூஷ் தனோதியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்ற குஷ்பு, அதன்பின் மாயமானார். மகளைக் காணாமல் தவித்த பெற்றோர் தேடி வந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு ஒரு வாடகை வீட்டில் இருந்து […]

தமிழகத்தில் இன்னும் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, 2030-ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை அடைவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டுவதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கித் தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் […]

இன்றைய நவீன உலகில் மின்னணு சாதனங்கள் இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிது. ஏசி முதல் நீர் சுத்திகரிப்பான் வரை அனைத்துமே நம் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்டன. ஆனால், இந்தப் பொருட்களை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, அவற்றைப் பராமரிப்பதில் நாம் காட்டுவதில்லை. மின்னணு சாதனங்களைத் தகுந்த நேரத்தில் ‘சர்வீஸ்’ செய்வது வெறும் செலவு அல்ல, அது ஒரு முதலீடு என்பதை நாம் உணர வேண்டும். முறையான பராமரிப்பு இல்லாத சாதனங்கள் அவற்றின் […]

இன்றைய காலத்தில் நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கடன் மாறிவிட்டது. ஆனால், ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் தவணைத் தொகையைச் (EMI) செலுத்தத் தவறும்போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் முகவர்கள் கொடுக்கும் நெருக்கடி, சம்பந்தப்பட்ட நபரை மரண விளிம்பு வரை தள்ளிவிடுகிறது. தவணைத் தொகை தாமதமாகும் பட்சத்தில், ஆரம்பத்தில் தொலைபேசி வாயிலாகத் தொடங்கும் மிரட்டல்கள், பின்னர் நேரடித் தாக்குதலாக மாறுகின்றன. […]

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்த ஓபிஎஸ், தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதில் காட்டி வரும் தாமதம், தினகரனை ஆவேசமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. “மேடைக்கு மேடை ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று முழங்கியவர்கள், இப்போது கூட்டணி அமைய […]