தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அடிமை என்று முத்திரை குத்தும் திமுகவினர், உண்மையில் காங்கிரஸ் கட்சிக்குத் தங்களை அடகு வைத்துவிட்டு அடிமையாக செயல்படுவது யார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என அவர் சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, எங்களுடன் உள்ள தோழமைக் கட்சிகள் யாரும் ஆட்சியில் பங்கு கோரவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக […]

பெருமாள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்கு, சக்கரமும், அவரின் கருணை பொங்கும் முகமும்தான். ஆனால், சிவபெருமானைப் போலவே தனது திருமுடியில் பிறைச் சந்திரனைச் சூடிக்கொண்டு, பக்தர்களுக்கு அபயமளிக்கும் ஒரு அதிசய திருக்கோலம் தமிழகத்தில் உண்டு. 108 திவ்ய தேசங்களில் 25-வது திருத்தலமாகப் போற்றப்படுவது ‘தலைச்சங்காடு’. பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட எண்ணற்ற சங்குகளில், மகாவிஷ்ணுவின் கையில் குடிகொண்டிருக்கும் “பாஞ்சஜன்யம்” என்னும் தலைசிறந்த சங்கு அவதரித்த இடமே இதுவாகும். அதனால்தான் இந்த […]

நாம் எத்தனை இஷ்ட தெய்வங்களை மனதார வழிபட்டாலும், அந்த வழிபாட்டின் பலன்கள் நம்மை முழுமையாக வந்தடைய குலதெய்வம் இன்றியமையாதது. வாழ்க்கையில் ஏற்படும் தொடர் தடைகள், எதிர்பாராத அசுப நிகழ்வுகள் மற்றும் மனக்கவலைகளுக்கு குலதெய்வத்தின் அருள் குறைபாடே முக்கிய காரணமாக ஆன்மீக பெரியோர்களால் சொல்லப்படுகிறது. அத்தகைய குலதெய்வத்தை நம் இல்லத்திலேயே நிரந்தரமாக குடியிருக்க செய்யவும், அவர்களின் முழுமையான ஆசியை பெறவும் சில எளிய வழிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். குலதெய்வக் கோவிலுக்குச் […]

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) பயன்பாட்டை அதிகரிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆரம்ப விலை சற்று அதிகமாக இருப்பதால், சாமானிய மக்களும் இதனை வாங்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு […]

சென்னையின் அடையாறு பகுதியில் கடந்த மாதம் அடுத்தடுத்து காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உயிரிழந்த காகங்களின் உடல்கள் உடனடியாக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர்தர விலங்கு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பரிசோதனையில், அந்த காகங்கள் ‘H5N1’ எனப்படும் அதிதீவிர பறவைக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா அருகே பதியாபுரா கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ரன்வீர் சிங் (45) என்பவர், தனது மனைவியின் தகாத உறவை கண்டித்ததற்காக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரன்வீர் சிங்கின் மனைவி பூஜா (40), அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். ரன்வீர் சிங் தனது பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வதை பயன்படுத்திக் கொண்ட இந்த ஜோடி, தங்களது உறவை […]

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் காட்புரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தனது உயிர் நண்பனின் மனைவியை நண்பனே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும், குற்றம் சாட்டப்பட்ட சாகர் என்பவரும் நீண்ட கால நண்பர்கள் ஆவர். சாகர் அந்தப் பெண்ணை ‘மைத்துனி’ (அண்ணி) என்று முறை வைத்து அழைத்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி, நண்பன் வீட்டில் இல்லாத நேரத்தை […]

மருத்துவத் தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு மைல்கல்லாக, மூளை தொடர்பான பாதிப்புகளை கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு (AI) புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ‘பிரைமா’ (PRIMA) என்ற அதிநவீன AI தொழில்நுட்பம், மருத்துவத் துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 2.2 லட்சம் மூளை MRI ஸ்கேன்களைக் கொண்டு விரிவான பயிற்சி அளிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், மனித மூளையில் ஏற்படும் 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பாதிப்புகளை அடையாளம் காணும் […]

திடீரென அமர்ந்த நிலையில் இருந்தோ அல்லது படுத்திருந்தோ எழுந்திருக்கும்போது ஏற்படும் தலைச்சுற்றல், பார்வை மங்கல் மற்றும் உடல் தள்ளாட்டம் போன்ற அறிகுறிகளைப் பலரும் தற்காலிக அசௌகரியமாகவே கருதி கடந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவ ரீதியாக ‘ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன்’ (Orthostatic Hypotension) என்று அழைக்கப்படும் இந்த நிலை, உடலின் ரத்த அழுத்தச் சமநிலையில் ஏற்படும் முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. நாம் நிலையை மாற்றும்போது, புவிஈர்ப்பு விசையினால் ரத்தம் இயல்பாகவே கால்களை நோக்கிப் […]

மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் கல்வி நிறுவன நிகழ்வுகளில் தேசிய கீதத்திற்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவத்தை இனி தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதலின்படி, இனி வரும் காலங்களில் அனைத்து அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில், ‘ஜன கண […]