கேரள மாநிலம் கொல்லத்தில் ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. கொல்லம் அரிக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜன்பாபு (54), அந்தப் பகுதியில் ‘முராரி தந்திரி’ என்ற பெயரில் பிரபலமான ஜோதிடராக வலம் வந்துள்ளார். இவரை நம்பி புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தாய், தனது 16 வயது மகளுடன் ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாக […]

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நிலவும் இழுபறி நிலைக்கு மத்தியில், டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தரப்பில் இந்த […]

தேமுதிக-வின் கூட்டணி குறித்த இழுபறி நிலை நீடித்து வரும் சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் அக்கட்சியை மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக-வின் கூட்டணி முடிவு இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. இது குறித்து சாடியுள்ள ப்ளூ சட்டை மாறன், “உங்களுக்கு என ஒரு கொள்கை இருந்தால் இந்நேரம் சரியான கூட்டணியை தேர்வு செய்திருப்பீர்கள். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு […]

கொல்கத்தாவை சேர்ந்த 42 வயது ஆசிரியை மாலினி சர்க்கார், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த சூழலில், அர்ஜுன் மித்ரா மற்றும் சௌம்ய தாஸ் ஆகிய இரண்டு ஆசிரியர்களுடன் மாலினிக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு ஆசிரியர்களும் திருமணமானவர்கள். ஆரம்பத்தில் ரகசியமாக இருந்த இந்த உறவு, நாளடைவில் விபரீதமாக மாறியது. இருவரிடமும் பணத்திற்காக ஆசைப்பட்ட மாலினி, அவர்களுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்ட தொடங்கியதாக கூறப்படுகிறது. […]

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பிம்பலூர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் பச்சிளம் ஆண் குழந்தை முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் – கோவிந்தம்மாள் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் கடந்த 16 மாதங்களாக மாலத்தீவில் வேலை பார்த்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு திரும்பி உள்ளார். அப்போது தனது […]

ரயில் பயணிகளின் வசதிக்காக நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த UTS செயலிக்கு விடை கொடுத்து விட்டு, அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு இந்திய ரயில்வே மாறுகிறது. அதன்படி, வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் UTS செயலியின் சேவை முழுமையாக நிறுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட UTS செயலி, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், […]

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் நகரில், ஒரு வயது குழந்தைக்கு தாயான இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கணவர் வீட்டார் கொடுத்த கடுமையான நெருக்கடி மற்றும் சித்திரவதை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. பால்கி பகுதியைச் சேர்ந்த அஞ்சனாபாய் என்பவருக்கும், பசவகல்யாண் நகரைச் சேர்ந்த சேகர் பாட்டீல் என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் […]

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது பிறப்புறுப்பை தானே சிதைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட கால திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன கசப்பு மற்றும் விரக்தி காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிய வருகிறது. காசி ராம் (37) மற்றும் மஞ்சரி தேவி தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்குள் சரியான உறவு […]

இன்றைய நவீன வாழ்வியல் சூழலில், மன அழுத்தம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் ஆண்களுக்குப் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, திருமணமான மற்றும் திருமணம் செய்யவிருக்கும் இளைஞர்கள் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக ஆண்மை குறைபாடுகள் உள்ளன. இதற்குத் தற்காலிகத் தீர்வைத் தரும் ஆங்கில மருந்துகளைக் காட்டிலும், எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத நமது பாரம்பரிய உணவு முறைகளே நிரந்தர தீர்வைத் தருகின்றன. ஆண்களின் உடல் வலிமைக்கும் விந்து அணுக்களின் […]

கோயிலுக்கு செல்வது என்பது வெறும் தரிசனம் மட்டுமல்ல; அது நம் ஆன்மாவை இறைசக்தியுடன் இணைக்கும் ஒரு நுட்பமான பயணம். அந்தப் பயணம் தொடங்கும் இடமே ராஜகோபுரம் தான். எந்தவொரு கோவிலுக்கு சென்றாலும் முதலில் அதன் கம்பீரமான கோபுரத்தை வணங்கிவிட்டு உள்ளே நுழைவதே மரபு. குறிப்பாக சிவபெருமான் வீற்றிருக்கும் சிவாலயங்களில், வழிபாட்டை எங்கு தொடங்கி எங்கு நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தெளிவான ஆன்மீக வழிமுறைகள் உள்ளன. யாரை முதலில் வணங்க […]