இனி அரசாங்கத்திற்கு இடம் ஏதும் தேவை என்றால், ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும். அவர்களின் நோக்கம் இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான். புதிய கொள்கை குழந்தைகளுக்கான மரண சாசனம். நீட் தேர்வுக்கு முன்பாகவே நல்ல மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிரதமர் […]

’பிரின்ஸ்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் கைப்பற்றியுள்ளது. தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் ’பிரின்ஸ்’ எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமடி ஜானரில் உருவாக்கப்பட்டு வருகிறது. சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும், பிரேம்ஜி இப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமன் இசையமைக்கும் […]

பெற்றோர்கள் முன்னிலையில் இரு அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நகரப் பகுதியான லால் பகதூர் சாஸ்திரி வீதியில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், இப்பள்ளியில் படித்து வந்த மாணவிகளை குருசுகுப்பம் பகுதியில் இயங்கி வரும் என்.கே.சி. பெண்கள் அரசுப் பள்ளியில் தற்காலிகமாக […]

நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு […]

கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஸ்கூட்டர் வாகனங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா (Activa) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 2,21,143 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 2021ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத விற்பனையை விட ஏறக்குறைய […]

விஜய் டிவி நிர்வாகம் தற்போது யூத்களை கவரும் வகையில், புதிய சேனல் ஒன்றை துவங்க உள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள், சீரியல்கள், பாடல்கள், காமெடி, பக்தி என அனைத்திற்கும் தனித்தனியே சேனல்கள் உள்ளன. இந்த சேனல்களுக்கிடையில் சிறப்பான போட்டி காணப்படுகின்றன. இவற்றில் சன் டிவிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. டிஆர்பியிலும் இந்த சேனல்களுக்கு இடையே தான் அதிக போட்டிகள் உள்ளன. இதில், விஜய் டிவி சிறப்பான […]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில், துணைத்தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்..! அவைகளில் சில.. * 2009 – 2014 வரையிலான திரைப்பட விருதுகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, மேலும் […]

ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் அணியும் புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிமுகம் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. அதனையொட்டி, மும்பையில் ரசிகர்கள் முன்னிலையில் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், ஹர்திக் பாண்டியா, ஷபாலி வர்மா, சூரியகுமார் யாதவ், ரேணுகா சிங் ஆகியோர் புதிய ஜெர்சியில் காணப்படும் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் […]

இரவு நேரங்களில் வீடு புகுந்து முட்டி போட்டுக் கொண்டு மர்ம நபர் ஒருவர், அங்கும் இங்குமாக திருட முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளான். இந்நிலையில், பக்கத்து வீட்டில் […]

இரவில் தூங்கும் நேரத்தில் சக பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்தில் எந்த செயல்களையும் பயணிகள் செய்யக் கூடாது என இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய பயணிகள் சேவை செய்யும் அமைப்பாக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை வழங்கும் இந்திய ரயில்வே, தனது சேவைகளை மேம்படுத்தி அதில் உள்ள பிரச்சனைகளை களைய தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட […]