fbpx

ஸ்குவிட் கேம் – 3 இந்தாண்டு ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என்றும் இதுவே இறுதி சீசன் என்றும் நெட்பிளிக்ஸ் தெரிவித்திருந்த நிலையில், இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். இதில், விளையாட சம்மதிப்பவர்களை …

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாகணபதி நகரில் வசித்து வந்தவர் நமீதா. இவரது கணவர் லோகேஷ் குமார். இவர், தனது மனைவி நமீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லோகேஷ், ராஜஸ்தானில் வசித்து வரும் நிலையில், கடந்த 5 …

ரத்த அழுத்தத்தை குறைக்க சில வீட்டு வைத்திய முறையை நாம் எவ்வாறு பின்பற்றலாம் என மருத்துவர் சந்தோஷிமா தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் மக்கள் மத்தியில் வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் உயர் ரத்த அழுத்தத்தால் பாத்க்கப்படுகின்றனர். எனவே, இதனை வீட்டு வைத்திய முறையில் எப்படி குணப்படுத்தலாம் …

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் பதுங்கியிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக …

மே 8ஆம் தேதியே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் இந்தாண்டு 8.21 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். 4,800 பறக்கும் படைகளுடன் 3,316 மையங்களில் பொதுத்தேர்வு …

மாருதி சுஸுகி நிறுவனம் ஆனது மார்கெட்டிற்கான ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, 2025-க்குள் 2 புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுஸூகி இ-விட்டாரா, செப்டம்பரில் நெக்ஸா பிரீமியம் டீலர்ஷிப் நெட்வொர்க் மூலம் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, கிராண்ட் விட்டாராவில் இருந்து பெறப்பட்ட 7 சீட்டர் எஸ்யூவி, இந்தாண்டு இறுதியில் வெளியாகும் …

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வருபவர் பாலன் (45). இவரது மனைவி சரண்யா (35). இவர் பாஜக பிரமுகராக இருந்தார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி …

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், நாளை போர்க்கால ஒத்திகை நடத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால், பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் …

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். வில்லனாக கூட சில படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர், நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் காமெடி வில்லனாக நடித்துள்ளார். இதுவரை மிரட்டலாக இருந்த இவர், இப்படத்தின் ட்ரெய்லர் காட்சியில் காக்க காக்க படத்தில் சூர்யா – ஜோதிகா …

சென்னைக்கு கடந்த 2ஆம் தேதி பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி நட்டா வருகை தந்திருந்தார். பின்னர், நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அவர் காரில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர், குண்டு துளைக்காத காரில் பயணித்துள்ளார். இதற்கிடையே, அவரது கார் விபத்தில் சிக்கியதாகவும், இதனால் வேறு காரில் அவர் பயணித்ததாகவும் கூறப்பட்டது. இது ஜேபி …