தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’, தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்டமாக சமய நல்லிணக்க நிகழ்வுகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், நாளை (திங்கட்கிழமை) செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ‘ஃபோர் பாயிண்ட்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் தவெக சார்பில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மதச்சார்பற்ற பொது நிகழ்வு இது என்பதால், அரசியல் வட்டாரங்களில் […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததைக் கண்டு, இது திட்டமிட்ட கொலை என்பதை உறுதி செய்தனர். விசாரணையில், உயிரிழந்த பெண் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (46) என்பது தெரியவந்தது. இவரது கடந்த கால வாழ்க்கை குறித்து […]
தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம், தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற “வெல்லும் தமிழ் பெண்கள்” மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக 19.64 லட்சம் மகளிருக்கு இத்திட்டத்திற்கான அட்டைகளை வழங்கினார். இதன் மூலம், தமிழகம் முழுவதும் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. அதே மேடையில், வரும் காலங்களில் இந்த உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்ற […]
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில், காதலுக்கு தடையாக இருந்த தந்தையை தனது காதலனுடன் சேர்ந்து 17 வயது சிறுமி ஒருவரே திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்ரா தாலுகாவைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவர், தனது வீட்டிலேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்துப் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், அவரது 18 வயது கூட நிரம்பாத மகளே இந்த கொலையின் பின்னணியில் இருப்பது […]
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான கூட்டணி குறித்த புதிய தகவல்கள் கசிந்துள்ளன. இந்தக் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், விஜய் தரப்பிலிருந்து விதிக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய நிபந்தனை ஓபிஎஸ் அணியை சிந்திக்க வைத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் மிக நெருக்கமான இணக்கத்தை கடைபிடித்து […]
தமிழகத்தில் தற்போது மொத்தம் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் சுமார் 63 ஆயிரம் குடும்பங்கள் தங்களுக்கு எந்தப் பொருட்களும் வேண்டாம் என்று கூறி, அதற்கான பிரத்யேக அட்டைகளைப் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்களில் 3 லட்சத்து 85 ஆயிரம் குடும்பங்கள் சர்க்கரையை மட்டும் முன்னுரிமையாகக் கொண்ட அட்டைகளை வைத்துள்ளனர். இவை தவிர்த்து, மற்ற அனைத்து அட்டைகளும் ‘அரிசி குடும்ப அட்டைகள்’ என்ற பிரிவின் கீழ் வருகின்றன. […]
உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் நுகர்வோர் நாடாக திகழும் இந்தியா, தனது தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக, இந்திய குடும்பங்களின் அன்றாட தேவையான பாமாயிலுக்கு நாம் வெளிநாடுகளையே பெரிதும் சார்ந்துள்ளோம். இந்தச் சூழலில், சர்வதேசச் சந்தையில் நிலவும் விலை மாற்றங்களைப் பயன்படுத்தி, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்போது பாமாயில் கொள்முதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. பாமாயில் இறக்குமதியில் 5% உயர்வு : சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் […]
காசி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, திருப்பதி அல்லது இமயமலை தொடர்களில் உள்ள கேதார்நாத், கைலாஷ் போன்ற சக்திவாய்ந்த புண்ணிய தலங்களுக்கு சென்று திரும்பிய பிறகு, பலருக்கும் ஒரு பொதுவான அனுபவம் ஏற்படுவதுண்டு. உடல் கடும் சோர்வடைவது, காய்ச்சல் வருவது அல்லது சில வாரங்கள் படுத்த படுக்கையாக இருக்கும் அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்படுவது பலருக்கு நடக்கிறது. இதனால், “அந்த கோயிலுக்குச் சென்றதால்தான் இப்படி ஆகிவிட்டது, இனி அங்கு செல்லக்கூடாது” என்று பயந்து தவறான […]
மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (42 – பெயர் மாற்றப்பட்டுள்ளது). அரசுப் பள்ளி ஆசிரியையான இவர், கணவரைப் பிரிந்து தனது மகனுடன் வசித்து வந்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரு ரயில் பயணத்தின் போது, வீரமணி என்ற கட்டடத் தொழிலாளியுடன் சங்கீதாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையான இந்த ஜோடி, தங்கள் வக்கிர புத்தியை தீர்த்துக்கொள்ளச் […]
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (25). பகுதிநேர வேலைகளுக்குச் சென்று வந்த இவர், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் போல காட்டிக்கொண்டு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது பதிவுகளால் ஈர்க்கப்பட்ட சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், ஜெயசீலனுடன் நட்பாகப் பழகத் தொடங்கினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர, இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் உரையாடுவதுடன், தங்களின் புகைப்படங்களையும் […]

