ஜப்பானை சேர்ந்த நேமு குசானோ என்ற பெண், தனது கணவரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான குணமுடையவர் என்று நம்பி கரம் பிடித்த கணவருக்கு, சுமார் 520 பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்திற்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்த நிலையில்தான் குசானோவுக்கு தனது கணவரின் நடத்தை மீது சந்தேகம் எழுந்தது. கணவரின் பையில் […]
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வரதட்சணை கொடுத்தும், நிறம் என்ற காரணத்தை சொல்லி ஒரு பெண்ணை புகுந்த வீட்டார் நடுத்தெருவில் நிறுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும், கோபிலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண்ணின் வீட்டார் சார்பில் 25 பவுன் தங்கம் மற்றும் 12 லட்ச […]
கர்நாடகாவை சேர்ந்த மோனிகா என்ற பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, சாந்தன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். சமூக வலைதளங்களில் அதீத ஆர்வம் கொண்ட மோனிகா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், சமூக வலைதளம் வாயிலாக ராகவேந்திரா என்ற காவலருடன் மோனிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. தனது போலீஸ் […]
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தற்போது மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் வேகம் காட்டி வருகிறது. குறிப்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைந்திருப்பது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் டிசம்பர் 20, 2025 அன்று நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான […]
பெண்களின் மாதவிடாய் கால ஆரோக்கியத்தை பேணுவதற்காக, சானிட்டரி நாப்கின்களை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு தனது அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளது. நாப்கின்களின் விலை அதிகமாக இருப்பதால், ஏழை மற்றும் கிராமப்புறப் பெண்கள் துணிகளைப் பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பற்ற முறைகளைப் பின்பற்றுவதாக லட்சுமி ராஜா என்பவர் […]
2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், தயவு செய்து கீழே உள்ள பொத்தானை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள்.. இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், PIB Fact Check பொதுவாக இதுபோன்ற நிதி உதவி குறித்த […]
கர்நாடகாவில் உள்ள சில தனியார் கோழிப்பண்ணைகளில் இருந்து வரும் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருக்கலாம் என்று பரவி வரும் தகவல்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), அனைத்து மாநிலங்களிலும் முட்டை மாதிரிகளைச் சோதனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக […]
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களை உண்மையான பயனாளிகளை மட்டுமே சென்றடைய செய்யும் நோக்கில், மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை இன்னும் துல்லியமாகவும், திறமையாகவும் செயல்படுத்தும் வகையில், ஆதார் அடிப்படையிலான அடையாள சரிபார்ப்பு முறையை முழுமையாக அமல்படுத்துமாறு மாநில அரசுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டை வைத்திருப்பவர்களே இந்த சரிபார்ப்பின் மையமாக உள்ளனர். […]
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பாரம்பரிய தொகுதியான கரூரிலிருந்து மாறி வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜி 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அவர் கொங்கு மண்டலத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த, கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் […]
தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின்போது விண்ணப்பித்த பெண்களுக்கு ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் இனி அரசின் இணையதளம் மூலம் எளிதாக ஆன்லைனில் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அரசு இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்தது. ஏற்கனவே 1.13 கோடிப் பெண்கள் பயனாளிகளாக இருந்த நிலையில், […]

