உத்தரப்பிரதேச மாநிலம், பராபங்கி மாவட்டத்தில் உள்ள சஹாவ்பூர் கிராமத்தில், சந்தீப் என்பவரது வீட்டில் நேற்று காலை 31 வயது மம்தா என்ற பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விசாரணையில், இறந்து கிடந்தவர் கோரக்பூரைச் சேர்ந்த மம்தா என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தெரியவந்தது. மம்தாவுக்கும் சந்தீப்புக்கும் இடையே கள்ள உறவு இருந்து வந்துள்ளது. ஆனால், சந்தீப்புக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய இரு வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான ஒரு நூற்றாண்டு காலப் பிரச்சனை, தற்போது மீண்டும் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசின் மேல்முறையீடுகள் காரணமாக இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இது இரு […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கொங்கு மண்டலத்தின் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள சுங்கச்சாவடிப் பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும், பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்யவும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் விஜயமங்கலம் வந்தனர். அப்போது, புஸ்ஸி ஆனந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் நிகழ்வின்போது […]
உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மட்டுமல்லாமல், உங்களுக்கு எப்போது, எப்படி மரணம் நிகழும் என்பதைக் கூட துல்லியமாக சொல்லும் ஒரு கோவில் நம் தமிழ்நாட்டில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது வேறு எந்த கோவிலும் இல்லை, உலகப் புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் தான். பொதுவாக வைத்தீஸ்வரன் கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற நாடி ஜோதிடம் தான். இன்று வாழும் ஒரு மனிதனின் […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ஜெகன் என்பவர், தனது மனைவியுடன் கோவை சோமனூர் அருகே தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஜெகனின் மனைவி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்த நிலையில், அங்கிருந்த ஒரு இளம் பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. மனைவி மூலம் அந்த இளம் பெண், ஜெகனுக்கு பழக்கமானார். நாளடைவில், ஜெகன் அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி […]
கரூர் மாவட்டம் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பக்கீர் முகமது (43). இவர் வீட்டில் இருந்தபடியே இடியாப்பம் தயாரித்து, கரூர் நகரப் பகுதி மற்றும் காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த முன்தினம் பள்ளி விடுமுறை தினம் என்பதால், பக்கீர் முகமது அதே பகுதியைச் சேர்ந்த 12, 10, மற்றும் 7 வயதுடைய மூன்று சிறுமிகளைத் தனது வீட்டிற்கு ஒரே நேரத்தில் அழைத்துள்ளார். […]
பல தசாப்தங்களாக, இரவு உணவின்போது ஒரு கிளாஸ் ஒயின் அருந்துவது இதய ஆரோக்கியத்துக்கும், நீண்ட ஆயுளுக்கும் நல்லது என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவி வருகிறது. குறிப்பாக, சிவப்பு ஒயின் இதயத்தைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை பல தலைமுறைகளாக உள்ளது. ஆனால், சமீபத்திய விரிவான அறிவியல் ஆய்வுகள் இந்த நம்பிக்கைக்குக் கடுமையான சவாலை விடுத்துள்ளன. சமீபத்தில் 87 ஆய்வுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான பகுப்பாய்வு, ‘மிதமான மது அருந்துதல் ஆரோக்கிய […]
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் புதிய தரவுகள் தமிழகத்தின் சாலைப் பாதுகாப்பு நிலை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில், நாடு முழுவதும் பதிவான மொத்த சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தையும், விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 67,526 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் […]
இன்றைய காலகட்டத்தில், பெண்கள் குடும்பப் பொறுப்புகளுடன் தங்கள் பொருளாதார நிலையையும் மேம்படுத்தி, சுயச்சார்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வருமானம் ஈட்டும் சுயதொழில் வாய்ப்புகள் மிகவும் அவசியமாகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குறைந்த முதலீட்டில் நிலையான வருமானம் ஈட்ட உதவும் தையற்கலை போன்ற திறன் பயிற்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகள் போன்ற பல தனியார் நிறுவனங்களில், அசாம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலைக்குச் சேர்ந்தனர். […]

