fbpx

பெரும்பாலும் அனைவரது கிச்சனில் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது பிரியாணி இலை தான். ஆனால் நாம் பொதுவாக இந்த பிரியாணி இலையை வெறும் நறுமணத்திற்காக மட்டும் தான் உணவில் சேர்ப்போம். ஆனால் உண்மையில் பிரியாணி இலை ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது பற்றி யாருக்கும் தெரிவது இல்லை.

இந்த இலையை நீரில் போட்டு …

இன்றைய கால கட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று என்றால் அது முடி உதிர்வு தான். இந்தப் பிரச்சனை பெரியவர்களை விட இளம் வயதினருக்கு அதிகம் உள்ளது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு இடங்களில் மட்டும் அதிக முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை ஏற்பட்டு விடும். இந்த நிலை வந்து விடக் கூடாது என்று கண்டதை தேய்த்து …

என்ன தான் நமது வீடு பெருசாக இருந்தாலும், தரை சுத்தமாக இல்லை என்றால், வீடே அலங்கோலமாகத்தான் இருக்கும். அதுவே சின்ன வீடாக இருந்தாலும் கூட, சுத்தமாக வைத்திருந்தால் மாளிகை போல் தோன்றும், அதோடு மனசிலும் ஒரு வகையான நிம்மதி கிடைக்கும். அந்த வகையில் நமது வீட்டில் இருக்கும் டைல்ஸை சுத்தம் செய்வது அவ்வளவு சுலபமான காரியம் …

பொதுவாக பால் குடிப்பது நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பால் குடித்தால் மட்டும் தான் நீ ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று சொல்லி தான், நம்மை சிறு வயதில் இருந்து பால் குடிக்க வைத்துள்ளனர். இதை நம்பிய நாமும் பல க்ளாஸ் பாலை குடித்திருப்போம். ஆனால் இவை அனைத்தும் பொய்யாம். ஆம், சற்று அதிர்ச்சியாகத் …

சிறந்த ஸ்நாக்ஸ், அதுவும் சுலபமாகவும், விலை கம்மியாகவும் இருக்க வேண்டும் என்றால் அது வேர்கடலை தான். ஆம், வேர்கடலையில் புரதம், மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ், நியாசின், இரும்புச்சத்து போன்ற பல முக்கிய தாதுக்கள் உள்ளன. இவை எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வேர்கடலையை அடிக்கடி சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். …

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, ஆழிமதுரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், தொடக்கப் பள்ளியும், அதே வளாகத்தில் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் எட்டு வயது மகள் சோபிகா 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும், அங்குள்ள அங்கன்வாடியில் கண்ணன் என்பவரின் நான்கு வயது …

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சமந்தா கோலிவுட்டில் நடிகையாக தனது கரியரை தொடங்கினார். இங்கு அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தொடர்ந்து தெலுங்கிலும் நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது, அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது.

இவர்களின் காதலுக்கு நாக சைதன்யாவின் …

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா மேல் புளியங்குடியை சேர்ந்தவர் 24 வயதான ஆனந்த். இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் வசித்து வரும் அதே பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் …

ராமநாதபுரம் மாவட்டம், மாரியூரில் 56 வயதான சேட் அயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலாடி தாலுகா மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு புகார் அளித்துள்ளனர்.…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான சுப்புத்தாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலி வேலை செய்து வரும் மூதாட்டிக்கு, 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இருவரும் தங்களின் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அப்போது கடையின் …