fbpx

நமது முன்னோர் 80 மற்றும் 90 வயதில் செய்த வேலைகளை நம்மால் 30 வயதில் கூட செய்ய முடிவதில்லை. அது மட்டும் இல்லாமல், நமது முன்னோர் நோய் இல்லாத வாழ்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், குழந்தைகளுக்கு கூட சுகர், பிரஷர், மாரடைப்பு போன்ற பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், …

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் தங்களின் வீடுகளில் ஏசி வாங்கி விட்டனர். ஆனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோடை வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், கோடை காலம் என்றாலே, மக்கள் அடிக்கடி தோல் பிரச்சனைகளை சந்திப்பது உண்டு. அதிலும் மிக கொடுமையானது என்றால் அது வியர்க்குரு தான்.

வியர்க்குரு …

ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தாலே முதலில் நினைவிற்கு வருவது பழங்கள் தான். பழங்களில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது என்று நமக்கே தெரியும். அந்த வகையில், நாம் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ஆரோக்கியமான செரிமான அமைப்பை உருவாக்குகிறது.

அது மட்டும் இல்லாமல், பழங்கள் சாப்பிடும் போது நமது குடல் …

பொதுவாகவே நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து பல பொருள்களை தேவை இல்லாமல் வங்கி விடுகிறோம். உதாரணமாக, தேனில் ஊற வைத்த நெல்லிக்காய், தாமரை விதைகள்.. இது போன்ற பொருள்களை சாப்பிடுவதால் கட்டாயம் ஆரோக்கியம் கிடைக்கும். ஆனால், அதிக காசு கொடுத்து வாங்கும் இந்த பொருள்களை விட, வீட்டில் சுலபமாக கிடைக்கும் ஒரு சில …

மனிதனின் ஆரோக்கியத்திற்கு எதிரி என்றாலே அது வெள்ளை நிறத்தில் இருக்கும் சர்க்கரை மற்றும் உப்பு தான். ஆம், இந்த இரண்டு வெள்ளை நிற பொருள்களும் மனிதனின் உடலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நமக்கே தெரியும். குறிப்பாக உப்பு அதிகம் சாப்பிடுவதால் பிபி, கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

இதனால், சிறுநீரக பாதிப்பு உள்ளர்கள், …

கேரள மாநிலம், கொச்சி அய்யம்புழா பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான தனேஷ். டாக்ஸி டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கும், குறுப்பம்படி பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவரை, தனேஷ் தனது டாக்ஸியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.…

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில், இவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார். ஆனால், குடும்ப நீதிமன்றம் இவருக்கு விவாகரத்து வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த …

படிக்கவில்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று சொல்பவர்கள் அநேகர். ஆனால் அது உண்மை இல்லை என்றும், படிக்கவில்லை என்றாலும் வாழ்கையில் சந்திக்கலாம் என்று நிரூபிக்கும் விதமாக பலர் சாதித்து உள்ளனர். அந்த வகையில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ள துறைகளில் ஒன்று அழகு கலை துறை தான். அழகு கலை பற்றி தெரிந்தவர்கள் லட்சம், கோடிகளில் வருமானம் …

ஆந்திர மாநிலம், அனக்காப்பள்ளி மாவட்டம், காசிம்கோட்டா அருகே உள்ள பாலத்தின் அடியில், ரத்தக்கறை உள்ள பெட்ஷீட் ஒன்றை வைத்து சுற்றப்பட்ட மூட்டை கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அனகாப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த மூட்டையில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடந்தது. …

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென சிறுமிகள் இருவரும் மாயமாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமிகளை அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமிகள் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் …