fbpx

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பெத்தநந்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான ரமணா. ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள குடிசை வீட்டில் இவர் வசித்து வருகிறார். வழக்கமாக இவர், தினமும் அதிகாலை 4 மணிக்கு அளவில், அருகில் உள்ள சாய்பாபா கோவிலை சுத்தம் செய்வது உண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் …

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டு, கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சௌந்தர்யா. பின்னர் தெலுங்கிலும் நடிக்க துடங்கிய இவர், பல ரசிகர்களின் மனதை வென்றார். மேலும், இவர் 1993ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் தமிழில் அறிமுகமானார். அதில் இவர் கார்த்திக்கு ஜோடியாக பொன்னுமணி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல …

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் 32 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். அரசு ஊழியரான இவர், நேற்று விடுமுறை என்பதால், வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் இருந்துள்ளார். அப்போது, அவரது செல்போனிற்கு, வாட்ஸ்அப்பில் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. ஆனால், அந்தப் பெண்ணிற்கு வீடியோ கால் செய்யும் நபர் யாரென்று தெரியவில்லை. இதனால் அவர் வீடியோ …

கோவை மாவட்டத்தை அடுத்த பொள்ளாச்சியில் உள்ள கிராமம் ஒன்றில், 9 மற்றும் 10 வயதான சிறுமிகள் இருவர் வசித்து வந்துள்ளனர். தோழிகளான இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர். சிறுமிகள் வசித்து வரும் அதே கிராமத்தில், 13 வயது முதல் 16 வயதான சிறுவர்கள் 4 பேர் …

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், 22 வயதான சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவரான இவருக்கு, 13 வயதான பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் அதிக நேரத்தை செலவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நான் உன்னை நேரில் பார்க்க வேண்டும் …

பலருக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் மட்டுமே வாங்கி சாப்பிடும் பழம் தான் சீத்தாப்பழம். ஆம், உண்மை தான். பெரும்பாலும் யாரும் சீதாப்பழத்தை வாங்கி சாப்பிடுவது இல்லை. அவசரமான கால கட்டத்தில், சீதாப்பழத்தை சாப்பிடும் பொறுமை பலருக்கு இல்லை. இதனால் தான் பலர் இந்தப் பழத்தை வாங்குவது இல்லை. இனிப்பு மற்றும் மிக லேசான புளிப்பு சுவையை …

பொதுவாக நமது முன்னோர்கள் உணவே மருந்து என்று வாழ்ந்தார்கள், ஆனால் இன்றுள்ள காலகட்டத்தில் மருந்தே உணவாக மாறியுள்ளது. இதனால் தான் நமது முன்னோருக்கு இருந்த ஆரோக்கியம் நமக்கு இல்லை. நமது முன்னோர் பின்பற்றிய ஒவ்வொரு நடைமுறைக்கு பின்னும் ஒவ்வொரு ஆரோக்கிய நன்மைகள் இருக்கும். அந்த வகையில், நமது முன்னோர் பின்பற்றிய ஒரு அற்புதமான காரியம் என்றால் …

வயது சற்று அதிகரிக்கும் போது பலர் சந்திக்கும் பிரச்சனை என்றால் அது கால் வலி தான். தற்போது உள்ள காலகட்டத்தில், 30 வயதை தாண்டினாலே கால் வலி வந்து விடுகிறது. இதனால், பலருக்கு காலை மடக்கி கீழே உட்கார முடிவதில்லை, உட்கார்ந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. ஆனால் இது போன்ற பெலவீனங்களை நாம் …

திண்டிவனத்தில் அரசு கலைக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில், புதுச்சேரி, ஜெயமூர்த்தி ராஜா நகர், ஜினியர் காலணியை சேர்ந்த 48 வயதான குமார் என்பவர் பொருளாதாரத் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுத்து …

மனோரமாவிற்கு இணையாக காமெடியில் கலக்கிய மற்றொரு நடிகை என்றால் அது நடிகை பிந்துகோஷ் தான். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்த இவர், பல ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றுள்ளார். என்ன தான் ஒரு கட்டத்தில் செல்வ செழிப்பாக வாழ்ந்திருந்தாலும், தற்போது 76 வயதை தாண்டிய பிந்து, பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் …